Skip to content

தமிழகம்

தஞ்சை.. போலீசாரின் மனைவியிடம் செயின் பறிப்பு… போலீஸ் வலைவீச்சு

தஞ்சாவூர் கீழவாசல் எஸ் என் எம் நகரை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அருணா வயது 43. இவர் தஞ்சை அருகே உள்ள ஒரு பள்ளியில்… Read More »தஞ்சை.. போலீசாரின் மனைவியிடம் செயின் பறிப்பு… போலீஸ் வலைவீச்சு

தமிழ்நாடு காவல் துறையில் பணிபுரியவுள்ள காவலர்கள்…. கோவை பள்ளியில் பயிற்சி..

கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.ஆர்.எஸ் காவலர் பயிற்சி பள்ளியில் மூன்று மாவட்டத்திற்கான காவல் துறையினருக்கு பயிற்சி இன்று முதல் தொடங்கி உள்ளது. இதில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 97 பேருக்கும், கரூர் மாவட்டத்தை… Read More »தமிழ்நாடு காவல் துறையில் பணிபுரியவுள்ள காவலர்கள்…. கோவை பள்ளியில் பயிற்சி..

10 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு….

தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், சேலம் மற்றும்… Read More »10 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு….

11 மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யும்….

  • by Authour

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சென்னை,  செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் , கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர்… Read More »11 மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யும்….

18ம் படியில் போலீசார் குரூப் போட்டோ…கேரள ஐகோர்ட் கடும் கண்டனம்!….

  • by Authour

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்ப சுவாமி கோயிலுக்கு கேரளா மட்டுமின்றி, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அவ்வாறு சுவாமி… Read More »18ம் படியில் போலீசார் குரூப் போட்டோ…கேரள ஐகோர்ட் கடும் கண்டனம்!….

நவ.26,27 ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் நவ.26, 27 ஆகிய 2 நாட்கள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு- இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 12 முதல் 20 செ.மீ. வரை மழைப்பொழிவுக்கு வாய்ப்பு என்பதால் நவ.25, 26 ஆகிய… Read More »நவ.26,27 ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு…

அடுத்த 3 மணி நேரத்தில் 28 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 28 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

மத்திய அரசை கண்டித்து வணிகர்கள் சார்பில் 19ம் தேதி ஆர்ப்பாட்டம்….

  • by Authour

கடை வாடகை தொகைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி வசூலிக்கும் மத்திய அரசை கண்டித்து வணிகர்கள் சார்பில் வரும் 19ம் தேதி நடக்க உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் இன்று தஞ்சாவூர் மாவட்ட வணிகர்… Read More »மத்திய அரசை கண்டித்து வணிகர்கள் சார்பில் 19ம் தேதி ஆர்ப்பாட்டம்….

19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை….

  • by Authour

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி,திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை. புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில்… Read More »19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை….

குழந்தை பெற்றெடுத்த +1 மாணவி…… அண்ணன் போக்சோவில் கைது….

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 பயிலும் மாணவி ஒருவர், நேற்று முன்தினம் வகுப்பறையில் அமர்ந்திருந்தபோது திடீரென மயங்கி சரிந்தார். இதனால், திடுக்கிட்ட சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அவரை… Read More »குழந்தை பெற்றெடுத்த +1 மாணவி…… அண்ணன் போக்சோவில் கைது….

error: Content is protected !!