Skip to content

தமிழகம்

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்… புதுகை கலெக்டர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் புதுக்கோட்டை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து, மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு… Read More »தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்… புதுகை கலெக்டர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்…

டிஜிட்டல் முறையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு…600 கல்லூரி மாணவ-மாணவிகள் உலக சாதனை..

தமிழக முழுவதும் போதை பொருள்களால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட வாரியாக மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போதைப் பொருளுக்கு எதிராக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.அதன் ஒரு… Read More »டிஜிட்டல் முறையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு…600 கல்லூரி மாணவ-மாணவிகள் உலக சாதனை..

தொடர் மழை… பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு….

  • by Authour

தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை முதல் மழை தொடர்ந்து பெய்து… Read More »தொடர் மழை… பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு….

ஆன்லைன் பட்டாசு விற்பனையை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்….

  • by Authour

கோவை ஆடிஸ் வீதியில் உள்ள கோயமுத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தில் கோவை மாவட்ட பட்டாசு விற்பனை சிறு வியாபாரிகள் நலச்சங்கத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர். இச்சங்கத்தின் தலைவர் சின்னுசாமி, செயலாளர் பாரதிமோகன், அமைப்பாளர் இராமையா ஆகியோர் ஆன்லைன்… Read More »ஆன்லைன் பட்டாசு விற்பனையை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்….

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

கேரளா மற்றும் தென்தமிழகத்தின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக  இன்று ( அக். 08)  தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது… Read More »தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை….

  • by Authour

தமிழகத்தில் 6 நாள்களுக்கு கனமழை தொடரும் என்றும், இன்று 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 7 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு குறித்து வெளியிடப்பட்டுள்ள… Read More »தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை….

தமிழகத்தில் டெங்கு இல்லை….. அமைச்சர் மா.சு..

  • by Authour

எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்காலத்தில் தான் டெங்கு பாதிப்பால் அதிகம் பேர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார். கோவை சிங்காநல்லூரில் 1.50 கோடி மதிப்பீட்டில் புதியதாக… Read More »தமிழகத்தில் டெங்கு இல்லை….. அமைச்சர் மா.சு..

கல்குவாரி உரிமையாளரை கைது செய்யக்கோரி… சிறுவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்….

  • by Authour

கரூர் அடுத்த ஆலம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் ராகுல் (வயது 14) 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார். காலாண்டு… Read More »கல்குவாரி உரிமையாளரை கைது செய்யக்கோரி… சிறுவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்….

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லட்சதீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக இன்று (… Read More »தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

தமிழகத்தில் நாளை 9 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் அக்டோபர் 6ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில், “குமரிக்கடல் மற்றும் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி… Read More »தமிழகத்தில் நாளை 9 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு…

error: Content is protected !!