Skip to content

தமிழக அரசு

ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் வாபஸ் இல்லை- தமிழக அரசு உறுதி

ஆள் கடத்தல் வழக்கில் ஈடுபட்டதாக   கூடுதல் டிஜிபி  ஜெயராம் கைது செய்யப்பட்டு  சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில் ஜெயராம்  தனது சஸ்பெண்டை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார். அதில் விசாரணைக்கு ஒத்துழைக்கிறேன். மேலும்… Read More »ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் வாபஸ் இல்லை- தமிழக அரசு உறுதி

ஏடிஜிபி சஸ்பெண்ட்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

  • by Authour

தமிழக  போலீஸ் ஏடிஜிபி  ஜெயராம்,   எம்.எல்.ஏ.  ஜெகன்மூர்த்தியுடன் சேர்ந்து ஆள் கடத்தலில் ஈடுபட்டதால்  ஏடிஜிபி  ஜெயராம் கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து அவரை  உள்துறை செயலாளர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து   ஜெயராம் உச்சநீதிமன்றத்தில் … Read More »ஏடிஜிபி சஸ்பெண்ட்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

தமிழக அரசு விரைவில் மின் பஸ்கள் இயக்க முடிவு… அமைச்சர் சிவசங்கர்..

  • by Authour

அரியலூரில் போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று 31 சிற்றுந்து நீட்டிக்கப்பட்ட சேவையை இன்று காலை தொடங்கி வைத்தார். இதில் போக்குவரத்து ஆணையர் சின் சோங்கம் ஜடக் சிரு  , அரியலூர்… Read More »தமிழக அரசு விரைவில் மின் பஸ்கள் இயக்க முடிவு… அமைச்சர் சிவசங்கர்..

மாணவர்களுக்கு வழங்க 20 லட்சம் மடிக்கணினி கொள்முதல்

https://youtu.be/ninXduCBiNs?si=3_3Ocb6Yg2aIzHEWதமிழகத்தை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் முன்னேற்றத்திற்காகவும், கல்வியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக சிறந்து விளங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில்  மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வந்தது. பின்னர் கொரோனா… Read More »மாணவர்களுக்கு வழங்க 20 லட்சம் மடிக்கணினி கொள்முதல்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது.. தமிழக அரசு!

https://youtu.be/fCfz0Mlg8aw?si=gNv5Im2LjTdQ9WNpதமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை மற்றும் பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை மாணவர்கள், ஆசிரியர்கள்… Read More »கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது.. தமிழக அரசு!

குழந்தைகளை பெயில் ஆக்கினால் எதிர்த்து கேளுங்கள்- அமைச்சர் மகேஸ் பேட்டி

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஸ்  திருச்சி விமான நிலையத்தில்  இன்று நிருபர்களிடம் கூறியதாவது: “தமிழகத்தில் 8-ம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி என வைத்துள்ளோம். 9, 10-ம் வகுப்புகளின்போது தான் தேர்வு… Read More »குழந்தைகளை பெயில் ஆக்கினால் எதிர்த்து கேளுங்கள்- அமைச்சர் மகேஸ் பேட்டி

போப் இறுதி சடங்கு: அமைச்சர் நாசர் பங்கேற்கிறார்

  • by Authour

https://youtu.be/Q_JxbRMMxoc?si=WDcPwHngAXXmVK6lhttps://youtu.be/Fbrm0DM1Fjw?si=skXiaeAkwNA8R80sபோப்  பிரான்சிஸ்  நேற்று  காலமானார். அவரது உடலுக்கு கார்டினல்கள்  அஞ்சலி செலுத்தி  வருகிறார்கள்.  இறுதிச்சடங்கு  இந்த வாரத்தின் இறுதியில் நடைபெறும் என  எதிர்பார்க்கப்படுகிறது.  நல்லடக்க தேதியை முடிவு செய்ய கார்டினல்கள் வாடிகனில் கூடி உள்ளனர்.… Read More »போப் இறுதி சடங்கு: அமைச்சர் நாசர் பங்கேற்கிறார்

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

சென்னையில் உள்ள  டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை  சோதனை நடத்தியது.  அப்போது ஊழியர்கள், குறிப்பாக பெண் ஊழியர்கள் சிறைவைக்கப்பட்டனர். அமலாக்கத்துறையின் இந்த  ரெய்டுக்கு எதிராக தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும்  சென்னை ஐகோர்ட்டில் தாக்கல்… Read More »டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ”சம்பளம் கட்”… தமிழக அரசு.

  • by Authour

அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது – தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. “பணிக்கு வராமல்… Read More »அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ”சம்பளம் கட்”… தமிழக அரசு.

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க புதிய ஒப்பந்தம் செய்ய வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

  • by Authour

நாகையில் இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ரூ.200 கோடி  நலத்திட்ட உதவிகள்  வழங்கி பேசினார். அப்போது அவர்  பேசியதாவது: கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்களின் படகுகள் மீது இலங்கை ராணுவம் மோதி படகுகளை… Read More »கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க புதிய ஒப்பந்தம் செய்ய வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

error: Content is protected !!