Skip to content

தமிழ்நாடு

தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் தஞ்சை கலெக்டரிடம் மனு

  • by Authour

தஞ்சாவூர். தஞ்சாவூர் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மாநகராட்சி பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்கத்திலிருந்து வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை… Read More »தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் தஞ்சை கலெக்டரிடம் மனு

தமிழகத்தை தண்டிக்கும் வகையில் நிதிப்பகிா்வு உள்ளது….. நிதிக்குழுவிடம் முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

  • by Authour

சென்னையில் மத்திய நிதிக்குழு தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான குழுவுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். 4 நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ள நிதிக்குழு பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறது. மத்திய… Read More »தமிழகத்தை தண்டிக்கும் வகையில் நிதிப்பகிா்வு உள்ளது….. நிதிக்குழுவிடம் முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழ்நாடு முழுவதும் இன்று தனியார் டாக்டர்கள் ஸ்டிரைக்

  • by Authour

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில்   பெருங்களத்தூரை சேர்ந்த பிரேமா என்ற பெண் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வருகிறார். 6 மாதமாக சிகிச்சை பெற்றும் அவர்  உடல் நிலையில் முன்னேற்றம்  இல்லை.  இதனால் ஆத்திரமடைந்த  பிரேமாவின்… Read More »தமிழ்நாடு முழுவதும் இன்று தனியார் டாக்டர்கள் ஸ்டிரைக்

திருச்சியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்….

தேர்தல் வாக்குறுதியின் அறிவித்தபடி சத்துணவு ஊழியர்களை முழு நேர அரசு ஊழியர் ஆக்கி காலமுறை ஊதியம் வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும், சத்துணவு ஊழியர்கள் ஓய்வு பெறும் பொழுது ஓய்வு பெறுகின்ற… Read More »திருச்சியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்….

அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும்…

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும்…

தமிழ்நாட்டில் 6.27கோடி வாக்காளர்கள்….. வரைவு பட்டியல் வெளியீடு

தமிழ்நாடு முழுவதும் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.  அதன்படி தலைமை செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி  சத்யபிரதா சாகு  தமிழ்நாடு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.  தமிழ்நாட்டில்  மொத்தம் 6 கோடியே 27… Read More »தமிழ்நாட்டில் 6.27கோடி வாக்காளர்கள்….. வரைவு பட்டியல் வெளியீடு

தவெகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் இல்லை… செல்வப்பெருந்தகை

  • by Authour

தவெகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். “திமுக கூட்டணி வலுவாக உள்ளது; ராகுல் காந்திக்கும், விஜய்-க்கும் நட்பு உள்ளது; ஆனால் நட்பு வேறு,… Read More »தவெகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் இல்லை… செல்வப்பெருந்தகை

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு….சென்னை மாவட்டத்தில் 39.52 லட்சம் வாக்காளர்கள்

  • by Authour

தமிழ்நாடு முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல்  இன்று வெளியிடப்பட்டது. அந்தந்த மாவட்டங்களுக்கான பட்டியலை அம்மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டனர். சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல்… Read More »வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு….சென்னை மாவட்டத்தில் 39.52 லட்சம் வாக்காளர்கள்

கொகைன் கடத்தி விற்பனை… முன்னாள் டிஜிபி மகன் கைது…

  • by Authour

வெளிநாடுகளில் இருந்து கொகைன் போதைப் பொருள் கடத்தி வந்து நைஜீரியா வாலிபருடன் சென்னையில் விற்பனை செய்து வந்த முன்னாள் டிஜிபி ரவீந்திரநாத்தின் மகன் அருண் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவருடன் சேர்த்து மொத்தம்… Read More »கொகைன் கடத்தி விற்பனை… முன்னாள் டிஜிபி மகன் கைது…

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்…… வலுவடைந்தது

  • by Authour

தமிழகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது. ஏற்கனவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையும், சில இடங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த… Read More »குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்…… வலுவடைந்தது

error: Content is protected !!