Skip to content

தமிழ்நாடு

தமிழ்நாடு பஞ்சாலை தறிக்கூடத்தை ஆய்வு செய்த அமைச்சர் ஆர். காந்தி….

தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கோவை சுந்தராபுரம் சிட்கோ பகுதியில் உள்ள தமிழ்நாடு பஞ்சாலை கழக தறிக்கூடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து அமைச்சர் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார்,… Read More »தமிழ்நாடு பஞ்சாலை தறிக்கூடத்தை ஆய்வு செய்த அமைச்சர் ஆர். காந்தி….

தமிழ்நாடு காங்கிரசுக்கு விரைவில் புதிய தலைவர்…… அழகிரியை மாற்ற மேலிடம் முடிவு

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில்  இந்த ஆண்டு இறுதியில்  சட்டப்பேரவைத் தேர்தலும், அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெறவுள்ளது.  இதற்கான ஆயத்த பணிகளை காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன… Read More »தமிழ்நாடு காங்கிரசுக்கு விரைவில் புதிய தலைவர்…… அழகிரியை மாற்ற மேலிடம் முடிவு

தமிழக போக்குவரத்து கழகத்துக்கு 600 புதிய பஸ்கள் வாங்க முடிவு

தமிழ்நாட்டில் 21 ஆயிரம் பஸ்கள் இயங்கி வரும் நிலையில் 10 ஆயிரம் பஸ்கள் 15 ஆண்டுகளை கடந்து விட்டன. மத்திய அரசு 15 ஆண்டுகள் உபயோகித்த பஸ்களை பயன்படுத்த கூடாது என்று அறிவித்துள்ளதால் தமிழக… Read More »தமிழக போக்குவரத்து கழகத்துக்கு 600 புதிய பஸ்கள் வாங்க முடிவு

அழகிரி மாற்றம்? தமிழ்நாடு காங். புதிய தலைவர் யார்?

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தலும், 2024 நாடாளுமன்றத் தேர்தலும் வர உள்ளது.  இதற்கான ஆயத்த பணிகளை காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொடங்கியுள்ளார்.… Read More »அழகிரி மாற்றம்? தமிழ்நாடு காங். புதிய தலைவர் யார்?

கோரிக்கை ஏற்காவிட்டால் 30ம் தேதிமுதல் லாரிகள் ஸ்டிரைக்

மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் மற்றும் அமைந்தகரை லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம்  சென்னை எழும்பூரில் இன்று நடந்தது. ஆன்லைனில் வழக்கு போடுவதை ரத்து செய்ய வேண்டும் என்பது… Read More »கோரிக்கை ஏற்காவிட்டால் 30ம் தேதிமுதல் லாரிகள் ஸ்டிரைக்

எனது பயணத்தால்…. தமிழ்நாட்டின் நிலை உயரும் என்ற நம்பிக்கையுடன் சென்னை திரும்புகிறேன்…..மு.க.ஸ்டாலின் கடிதம்…

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு கை குலுக்கிய சிங்கப்பூர்-ஜப்பான் நாடுகள்! முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்,  உங்களில் ஒருவன் என்ற தலைப்பில் உடன் பிறப்புகளுக்கு கடிதம் எழுதுவார். வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் அங்கிருந்து இன்று  தாயகம்… Read More »எனது பயணத்தால்…. தமிழ்நாட்டின் நிலை உயரும் என்ற நம்பிக்கையுடன் சென்னை திரும்புகிறேன்…..மு.க.ஸ்டாலின் கடிதம்…

UPI வசதியை அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு……

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் உள்பட லட்சக்கணக்கான மக்கள் வங்கிக்கணக்குளை பராமரித்து வருகின்றனர். அதன்மூலம் அவர்கள் பல்வேறு பலன்களை அடைந்து வருகின்றனர். எஸ்.பி.ஐ. உள்ளிட்ட பல முன்னணி வங்கிகளிலும் தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி… Read More »UPI வசதியை அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு……

நிலக்கரி சுரங்கம்…. தமிழ்நாட்டின் 3 பகுதிகள் நீக்கம்

டெல்டா மாவட்டங்களில் சேத்தியாதோப்பு, மைக்கேல்பட்டி, வடசேரி ஆகிய 3 பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு திரும்பபெற்றதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்தனர். இந்தநிலையில், நிலக்கரி ஏல… Read More »நிலக்கரி சுரங்கம்…. தமிழ்நாட்டின் 3 பகுதிகள் நீக்கம்

அமைதி பூங்காவாக திகழ்கிறது தமிழ்நாடு… உச்சநீதிமன்றம் சர்ட்டிபிகேட்

வட மாநில புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த போலி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் தேசிய பாதுகாப்பு சட்டம் உள்ளிட்டவற்றில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை குறிப்பாக தமிழகம் மற்றும் பீகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை இணைக்கவும் ரத்து… Read More »அமைதி பூங்காவாக திகழ்கிறது தமிழ்நாடு… உச்சநீதிமன்றம் சர்ட்டிபிகேட்

திருச்சியில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்…

  • by Authour

தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகத்தின் சுமைதூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று திருச்சி கலெக்டர் அலுவலக அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு மாநிலத் தலைவர்… Read More »திருச்சியில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்…

error: Content is protected !!