Skip to content

தமிழ்நாடு

மொழிபெயர்க்கப்பட்ட 30 நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்….

  • by Authour

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் பதிப்பித்த 75 நூல்கள் மற்றும் மொழி பெயர்ப்பு மானியம் வாயிலாக மொழிபெயர்க்கப்பட்ட 30 நூல்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். பின்னர்  பதிப்பாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள்,… Read More »மொழிபெயர்க்கப்பட்ட 30 நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்….

புதிய வழித்தடத்தில் பேருந்துகள்… அரியலூர் மாவட்டத்தில்அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட், திருச்சி மண்டலத்தின் சார்பில் போக்குவரத்து பேருந்து சேவையினை நீட்டிப்பு செய்து, கூடுதல் நடை பேருந்துகளை துவக்கி வைத்து,… Read More »புதிய வழித்தடத்தில் பேருந்துகள்… அரியலூர் மாவட்டத்தில்அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

நாளை பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்- சென்னையில் இருந்து 20 லட்சம் பேர் கிளம்பினர்

  • by Authour

மாதங்கள் தோறும் விழாக்கள் கொண்டாடப்பட்டாலும், தமிழ்நாட்டில்   கிராமங்கள் முதல்  மாநகரங்கள் வரை ஒட்டுமொத்தமாக கொண்டாடப்படும் விழா   தைப்பொங்கல்.  இது தமிழர்களின் திருநாள், இயற்கைக்கு நன்றி சொல்லும்  திருவிழா,  அறுவடைத்திருநாள்,  விவசாயத்திற்கு உதவும் கால்நடைபெளுக்கு நன்றி… Read More »நாளை பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்- சென்னையில் இருந்து 20 லட்சம் பேர் கிளம்பினர்

தமிழ்நாட்டு வாக்காளர்கள் 6.36 கோடி பேர்

  • by Authour

இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவின்படி, கடந்த அக்டோபர் மாதம், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி துவங்கியது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, பொதுமக்கள் விண்ணப்பம் அளிக்க, ஒரு… Read More »தமிழ்நாட்டு வாக்காளர்கள் 6.36 கோடி பேர்

கவர்னர் ரவியுடன், சபாநாயகர் அப்பாவு சந்திப்பு

தமிழக  சட்டமன்ற  கூட்டம்   வரும் 6ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இது  இந்த வருடத்தின் முதல்  கூட்டம் என்பதால் கவர்னர் உரையுடன் கூட்டம் தொடங்கும்.  எனவே பேரவை கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி … Read More »கவர்னர் ரவியுடன், சபாநாயகர் அப்பாவு சந்திப்பு

துளசிமதி, நித்யஸ்ரீக்கு, மனிஷாவுக்கு அர்ஜூனா விருது- மத்திய அரசு அறிவிப்பு

  • by Authour

விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கான மத்திய  அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பேட்மிண்டன்  வீராங்கனைகள் துளசிமதி முருகேசன், நித்யஸ்ரீக்கு,  மனிஷா ராமதாஸ் ஆகியோருக்கு  அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பாரா ஒலிம்பிக்கில் … Read More »துளசிமதி, நித்யஸ்ரீக்கு, மனிஷாவுக்கு அர்ஜூனா விருது- மத்திய அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டில் போதைப்பொருள் அதிகரிப்பு…. திருச்சியில் திருமா பேட்டி….

  • by Authour

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது…  திராவிட முன்னேற்றக் கழக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் உறுதிபட தெரிவித்து வருகிறார். அண்மையில் நடைபெற்ற… Read More »தமிழ்நாட்டில் போதைப்பொருள் அதிகரிப்பு…. திருச்சியில் திருமா பேட்டி….

தமிழக கவர்னர் ரவி திடீர் டில்லி பயணம்

  • by Authour

தமிழக ஆளுநர் ஆர்.என்​.ர​வியின் பதவிக் ​காலம் கடந்​தாண்டு முடிவடைந்த நிலை​யில், பதவி நீட்​டிப்பு செய்​யப்​பட​வில்லை. விதி​கள்படி புதிய ஆளுநர் பதவி​யேற்​கும் வரை, ஏற்கெனவே உள்ள ஆளுநர் தொடருவார் என்பதால், அவர் ஆளுநராக உள்ளார். இந்நிலை​யில்,… Read More »தமிழக கவர்னர் ரவி திடீர் டில்லி பயணம்

2030ம் ஆண்டுக்குள் 100 பில்லியன் யூனிட் மின்சார உற்பத்தி … புதிய இலக்கு..

தமிழ்நாடு மின்சாரம் வாரியம் இன்று வௌியிட்டுள்ள அறிக்கை …  தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் நல்லாட்சியில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில், நாட்டிற்கே தமிழ்நாடு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு… Read More »2030ம் ஆண்டுக்குள் 100 பில்லியன் யூனிட் மின்சார உற்பத்தி … புதிய இலக்கு..

ஜனவரி 6ம் தேதி சட்டமன்றம் கூடுகிறது

  • by Authour

2025ம் ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டம்  வரும் ஜனவரி 6ம் தேதி காலை கவர்னர் உரையுடன்  தொடங்குகிறது.   எத்தனை நாள் கூட்டம் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவெடுக்கும். சபாநாயகர் அப்பாவு இன்று… Read More »ஜனவரி 6ம் தேதி சட்டமன்றம் கூடுகிறது

error: Content is protected !!