Skip to content

தயார்

வடகிழக்கு பருவமழை..திருச்சி மாநகராட்சி 24 மணி நேரமும் தயார்..

திருச்சி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் அறிக்கை வௌியிட்டுள்ளார். அவர் கூறியதாவது.. திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள கண்காணிப்பு அலுவலகம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை… Read More »வடகிழக்கு பருவமழை..திருச்சி மாநகராட்சி 24 மணி நேரமும் தயார்..

வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள.. தஞ்சை மாநகராட்சி தயார்

  • by Authour

தமிழகத்தில் வடகிழக்கு பொறாமை தொடங்கி பெய்து வருகிறது. இதனை முன்னிட்டு வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த அலுவலர்களுடனான ஆய்வுக்… Read More »வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள.. தஞ்சை மாநகராட்சி தயார்

கோவை கனமழைக்கு வாய்ப்பு..30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழு தயார்

மழை கால பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தலைமையில் அரசு அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது..! இதில் மாவட்ட பேரிடர் கண்காணிப்பாளர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர்… Read More »கோவை கனமழைக்கு வாய்ப்பு..30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழு தயார்

அமெரிக்காவுடன், எந்த போருக்கும் தயார்- சீனா அதிரடி அறிவிப்பு

அமெரிக்க அதிபர்  டிம்பின் கூடுதல் வரிவிதிப்புகளுக்கான எதிர்நடவடிக்கையாக, சீனாவுக்கு அமெரிக்கா ஏற்றுமதி செய்யும் பல்வேறு விவசாய பொருள்களுக்கு சீனா கூடுதல் வரி விதித்துள்ளது. அதன்படி, சோயாபீன்ஸ், சோளம், பால் பொருள்கள் மற்றும் மாட்டிறைச்சி போன்ற… Read More »அமெரிக்காவுடன், எந்த போருக்கும் தயார்- சீனா அதிரடி அறிவிப்பு

கனமழை தொடங்கியது…. தயார் நிலையில் திருச்சி, நெல்லையில் பேரிடர் மீட்புபடை

வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக  தமிழகத்தில்  பரவலாக   கனமழை முதல் அதிகனமழை வரை  பெய்து வருகிறது.  திருச்சி மாவட்டத்தில் காலை முதல் மழை லேசாக தூறி வருகிறது. அதே… Read More »கனமழை தொடங்கியது…. தயார் நிலையில் திருச்சி, நெல்லையில் பேரிடர் மீட்புபடை

குவைத் தீ விபத்தில் இறந்த உடல்களை தமிழகம் கொண்டு வர …… கொச்சியில் ஆம்புலன்ஸ் தயார்

  • by Authour

குவைத்தில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனமான என்.பி.டி.சி. நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். 7… Read More »குவைத் தீ விபத்தில் இறந்த உடல்களை தமிழகம் கொண்டு வர …… கொச்சியில் ஆம்புலன்ஸ் தயார்

திமுக வேட்பாளர்கள் பட்டியல் தயார்……. கூட்டணி தொகுதிகளும் முடிவு

  • by Authour

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வெற்றி வாய்ப்பு குறித்து அறிந்து கொள்வதற்காக தொகுதி வாரியாக நிர்வாகிகளை அழைத்து அண்ணா அறிவாலயத்தில் கருத்து… Read More »திமுக வேட்பாளர்கள் பட்டியல் தயார்……. கூட்டணி தொகுதிகளும் முடிவு

அதிமுக கூட்டணியில் பாமக…. 7 பிளஸ் 1 தொகுதி ?…. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல்  பணிகளை தொடங்கும் விதமாக அதிமுக   தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை  குழு உள்ளிட்ட பல குழுக்களை அமைத்துள்ளது.  இந்த குழுவில் உள்ள முன்னாள் அமைச்சர்கள்  கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், தங்கமணி  ஆகியோர் பாமக,… Read More »அதிமுக கூட்டணியில் பாமக…. 7 பிளஸ் 1 தொகுதி ?…. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பொங்கல் வரும் பின்னே….. கரும்பு வந்தது முன்னே

தமிழர்களின் முக்கிய பண்டிகை  பொங்கல்.  தை மாதம் முதல் நாள் கொண்டாடப்படும் அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகை அன்று வீடுகளில் கோலமிட்டு, புதுப்பானைகளில் புதுஅரிசியை பொங்கலிட்டு உதயசூரியனுக்கு படையலிட்டு புத்தாடை அணிந்து மக்கள் கொண்டாடுவார்கள்.… Read More »பொங்கல் வரும் பின்னே….. கரும்பு வந்தது முன்னே

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில்…… 50 படுக்கைகளுடன் டெங்கு வார்டு தயார்

  • by Authour

தமிழகத்தில் தற்போது  டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இது ஒருவகையான கொசு மூலம் பரவுகிறது. எனவே  வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக  வைத்துக்கொள்ள வேண்டும் என  மருத்துவர்கள்  வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  குடந்தை, திருவாரூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை… Read More »திருச்சி அரசு ஆஸ்பத்திரியில்…… 50 படுக்கைகளுடன் டெங்கு வார்டு தயார்

error: Content is protected !!