Skip to content

தரம் உயர்வு

திருச்சி சரகத்தில் 30 போலீஸ் ஸ்டேசன்கள் தரம் உயர்வு..

  • by Authour

தமிழ்நாடு முழுவதும் உதவி ஆய்வாளர்களுடன் செயல்பட்ட 280 காவல் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.அந்தவகையில் திருச்சி காவல் சரகத்தில் உதவி ஆய்வாளர்களுடன் செயல்பட்ட 30 காவல் நிலையங்கள் ஆய்வாளர் பதவியுடன் காவல் நிலையங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.… Read More »திருச்சி சரகத்தில் 30 போலீஸ் ஸ்டேசன்கள் தரம் உயர்வு..

தமிழ்நாட்டில் 11 நகராட்சிகளின் தரம் உயர்வு

தமிழ்நாட்டில் 11 நகராட்சிகளின் தரத்தை உயர்த்தியது தமிழ்நாடு அரசு. திருச்செங்கோடு, உடுமலைப்பேட்டை, பழனி சிறப்புநிலை நகராட்சிகளாகவும், நந்திவரம்-கூடுவாஞ்சேரி, ராமேஸ்வரம் பல்லடம் தேர்வுநிலை நகராட்சிகளாவும், மாங்காடு, குன்றத்தூர், வெள்ளக்கோயில், அரியலூர், அம்பாசமுத்திரம் ஆகியவை முதல்நிலை நகராட்சிகளாகவும் தரம்… Read More »தமிழ்நாட்டில் 11 நகராட்சிகளின் தரம் உயர்வு

error: Content is protected !!