சென்னை ஐகோர்ட் மாடியில் இருந்து குதித்து சிறுமி தற்கொலை முயற்சி
சென்னை ஐகோர்ட்டின் முதல் மாடியில் இருந்து குதித்து சிறுமி தற்கொலைக்கு முயன்றார். அவர் நீலாங்கரையை சேர்ந்தவர் 15வயதான இவரது பெற்றோர் பிரிந்து வாழ்கிறார்கள். சிறுமியும் தனியாக வசிக்கிறார். இது தொடர்பாக ஆட்கொணர்வு மனு தாக்கல்… Read More »சென்னை ஐகோர்ட் மாடியில் இருந்து குதித்து சிறுமி தற்கொலை முயற்சி