Skip to content

தற்கொலை

மாணவர் தற்கொலை… ஐ.ஐ.டியில் தொடரும் சோகம்…

ஐ.ஐ.டி.யில் படிக்கும் மாணவ-மாணவிகள் தற்கொலை மூலம் உயிரிழக்கும் சோகம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. கடந்த மார்ச் 14-ந் தேதி ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த புஷ்பக் ஸ்ரீசாய் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்டார். அவரும் சரியாக… Read More »மாணவர் தற்கொலை… ஐ.ஐ.டியில் தொடரும் சோகம்…

எஸ்.ஐ. தூக்கிட்டு தற்கொலை…

திருவள்ளூர் அடுத்த காக்களூர் பூங்கா நகர் மாதுளம் பூ தெருவை சேர்ந்தவர் செல்வமணி (78). ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். இவரது மகன் தணிகைவேலு (49). இவர் 1997-ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் போலீசாக பணியில்… Read More »எஸ்.ஐ. தூக்கிட்டு தற்கொலை…

கரூரில் சிறுநீரக தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் தற்கொலை….

ஈரோடு மாவட்டம், கொடுமுடியை அடுத்த வடக்கு புதுப்பாளையத்தை சேர்ந்தவர் கருப்பண்ணசாமி (70). விவசாயியான இவருக்கு கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல் இருந்துள்ளது. மனைவி லட்சுமியுடன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி  ஆஸ்பத்திரிக்கு கிசிச்சைக்காக… Read More »கரூரில் சிறுநீரக தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் தற்கொலை….

செல்போன் பயன்படுத்த தடை…. மும்பை மாணவி தற்கொலை

மராட்டிய மாநிலம் மும்பையின் மல்வானி பகுதியில் வசிக்கும் ஒரு தம்பதிக்கு 15 வயது சிறுமி உள்பட 4 குழந்தைகள் உள்ளனர்.  இவர்களில்  15 வயதான அந்த சிறுமி 9-ம் வகுப்புபடித்து வந்தார். அவர் அதிக… Read More »செல்போன் பயன்படுத்த தடை…. மும்பை மாணவி தற்கொலை

கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுதிறனாளி தற்கொலை முயற்சி…

  • by Authour

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை ரோட்டில் உள்ள ஸ்ரீ ரங்கராய ஓடை பகுதியில் வசித்து வருபவர் முகமது சாதிக் பாஷா. மாற்றுத்திறனாளியான இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் மற்றும் ஒரு ஆண்… Read More »கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுதிறனாளி தற்கொலை முயற்சி…

அரியலூர் போலீஸ்காரர் தற்கொலை

அரியலூர் அரியலூர் மாவட்டம் உட்கோட்டை அடுத்த தொட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி (37). இவர் மதுவிலக்கு அமல்  பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.  விடுப்பில் இருந்த இவர், தொட்டிக்குளம் கிராமத்தில் உள்ள அவரது தாத்தா… Read More »அரியலூர் போலீஸ்காரர் தற்கொலை

தஞ்சை அருகே கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை….

தஞ்சை அருகே ரெட்டிப்பாளையம் ஒளிகைத் தெருவை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் குமார் (43). கூலித் தொழிலாளி. குமாரின் மனைவி மாரியம்மாள். இவர்கள் இருவருக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 6 மாதத்திற்கு… Read More »தஞ்சை அருகே கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை….

2 மகன்களை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தாய் தற்கொலை….

  • by Authour

நாமக்கல் அருகே 2 மகன்களை  கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம், காக்கா தோப்பு பகுதியில்  தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு எடுத்துள்ளார். பெண்ணின் தந்தையும்… Read More »2 மகன்களை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தாய் தற்கொலை….

கணவன் கள்ளத்தொடர்பு…. திருமணமான 2 வாரத்தில் இளம்பெண் தற்கொலை…

  • by Authour

கரூர், தாந்தோணிமலை பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் ராகபிரியா (27) இவர் பொரணியில் உள்ள அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். ராகப்பிரியாவிற்கும், சுதர்சன் என்பவருக்கும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று… Read More »கணவன் கள்ளத்தொடர்பு…. திருமணமான 2 வாரத்தில் இளம்பெண் தற்கொலை…

மாடியிலிருந்து குதித்து நர்ஸ் தற்கொலை… திருச்சியில் சம்பவம்….

  • by Authour

திருச்சி வயலூர் சாலை குமரன் நகர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் ஸ்வேதா லட்சுமி(20) என்பவர் இன்று மாலை பணியிலிருந்த போது மருத்துவமனையின் மொட்டை மாடிக்கு சென்று அங்கிருந்து குதித்து தற்கொலைக்கு… Read More »மாடியிலிருந்து குதித்து நர்ஸ் தற்கொலை… திருச்சியில் சம்பவம்….

error: Content is protected !!