Skip to content

தற்கொலை

கிருஷ்ணகிரி…….பாலியல் வழக்கில் கைதான சிவராமன் தற்கொலை முயற்சி

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே  உள்ள கந்திகுப்பம் கிராமத்தில் செயல்படும் தனியார் பள்ளியில், கடந்த 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை என்சிசி முகாம் நடந்தது. அதில் அந்த பள்ளியை சேர்ந்த 17… Read More »கிருஷ்ணகிரி…….பாலியல் வழக்கில் கைதான சிவராமன் தற்கொலை முயற்சி

பொள்ளாச்சி…. விஷம் குடித்து தம்பதி பலி

  • by Authour

தேனி மாவட்டம் அன்னஞ்சி கிராமத்தைச் சேர்ந்த வர் சற்குணம் (50). விவசாயி. இவரது மனைவி வனிதா (40). இவர்களுக்கு ரமேஷ் குமார் (28) என்ற மகன் உள்ளார். இவர் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே… Read More »பொள்ளாச்சி…. விஷம் குடித்து தம்பதி பலி

தற்கொலை செய்த தாய் உயிரோடு வருவார் என பூஜை…. திருச்சி போட்டோகிராபரின் பரிதாப முடிவு

பெரம்பலூர்  முத்து நகரில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான வீட்டில், துர்நாற்றம் வீசுவதாக வந்த தகவலின் பேரில் பெரம்பலூர் போலீசார்  சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அழுகிய நிலையில் 78… Read More »தற்கொலை செய்த தாய் உயிரோடு வருவார் என பூஜை…. திருச்சி போட்டோகிராபரின் பரிதாப முடிவு

மனைவி இறந்ததும், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த ஐபிஎஸ் அதிகாரி

  • by Authour

அசாம் மாநிலத்தின் உள்துறை செயலாளராக பணியாற்றி வந்தவர் ஷிலாதித்யா சேத்தியா. ஐ பி எஸ் அதிகாரியான இவர் அசாமின் பல்வேறு மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டாகபணியாற்றி வந்தார். இந்த நிலையில் ஷிலாதித்யா சேத்தியாவின் மனைவி நீண்ட… Read More »மனைவி இறந்ததும், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த ஐபிஎஸ் அதிகாரி

திருச்சி… இன்ஸ்டா காதல் சிறுமி தற்கொலை…

திருச்சி, பாலக்கரை சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்தவர் கலீல் அகமது. இவரது மனைவி சைரன் பானு . இவர்களுடைய 16 வயது மகள் கடந்த இரண்டரை வருடங்களாக இன்ஸ்டாகிராமில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து… Read More »திருச்சி… இன்ஸ்டா காதல் சிறுமி தற்கொலை…

பிளஸ்2 மார்க் குறைவு….. ராமநாதபுரம் மாணவி தற்கொலை

ராமநாதபுரம் அருகே உள்ள வைரவன்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜெயவேல். இவருைடய மகள் சவுமியா என்ற கிஷோர்னி (வயது 17). வண்ணாங்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து தேர்வு எழுதினார். பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று… Read More »பிளஸ்2 மார்க் குறைவு….. ராமநாதபுரம் மாணவி தற்கொலை

பிரபல இந்தி நடிகை தற்கொலை…… உருக்கமான ஸ்டேட்டஸ்

  • by Authour

போஜ்புரி, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அம்ரிதா பாண்டே. சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார் அம்ரிதா. கடந்த 2022-ல் மும்பையை சேர்ந்த சந்திரமணி என்பவரை திருமணம் செய்து… Read More »பிரபல இந்தி நடிகை தற்கொலை…… உருக்கமான ஸ்டேட்டஸ்

காதல் திருமணம் செய்த மகன் தகராறு…….திருச்சி அருகே தம்பதி தற்கொலை

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி  அண்ணாநகரை சேர்ந்தவர் ரமேஷ்(48), மரம் அறுக்கும் வேலை செய்து வந்தார். இவரது மனைவி  சுமித்ரா(38),  இவர்களுக்கு  ஒரு மகன்,  ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது.  மகன்  முருகானந்தம்(21)… Read More »காதல் திருமணம் செய்த மகன் தகராறு…….திருச்சி அருகே தம்பதி தற்கொலை

கேரளா……. காரை லாரியில் மோதி ………ஆசிரியை, கள்ளக்காதலன் தற்கொலை

கேரள மாநிலம் அடூர் நூரநாடு பகுதியை சேர்ந்தவர் அனுஜா (வயது 36). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.  சம்பவத்தன்று அனுஜா தன்னுடன் பள்ளியில் வேலை பார்த்து வரும் சக… Read More »கேரளா……. காரை லாரியில் மோதி ………ஆசிரியை, கள்ளக்காதலன் தற்கொலை

திருச்சி……. 2 குழந்தைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள கீழ கல்கண்டார் கோட்டை வசந்தம் நகரை சேர்ந்தவர் சங்கர் .இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சரண்யா (35) இவர் புதுக்கோட்டையில்  உள்ள அரசு … Read More »திருச்சி……. 2 குழந்தைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை

error: Content is protected !!