Skip to content

தள்ளுபடி

நாடாளுமன்ற திறப்பு வழக்கு….. தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

புதிதாக கட்டப்பட்டுள்ள  நாடாளுமன்றம் வரும் 28ம் தேதி  திறக்கப்படுகிறது. இதை பிரதமர் மோடி திறக்கிறார்.  இதற்கு காங்கிரஸ், திமுக, கம்யூ உள்ளிட்ட 20 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. புதிய நாடாளுமன்றத்தை ஜனாதிபதி தான்… Read More »நாடாளுமன்ற திறப்பு வழக்கு….. தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

தானியங்கி மது விற்பனை எந்திரங்கள்…. தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி

சென்னை கோயம்பேட்டில் உள்ள வணிக வளாகத்தில் தானியங்கி முறையில் மதுபானம் விற்பனை செய்யும் இயந்திரத்தை டாஸ்மாக் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஏ.டி.எம். இயந்திரம் போல் செயல்பட்டு மது மற்றும் பீர் வகைகளை விநியோகம் செய்ய… Read More »தானியங்கி மது விற்பனை எந்திரங்கள்…. தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி

கனிமொழி எம்.பி. வெற்றிக்கு எதிரான மனு….. உச்சநீதிமன்றம் தள்ளுபடி

நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கனிமொழி வெற்றி பெற்றார். இவரது வெற்றி செல்லாது என்று அறிவிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சந்தானகுமார் என்ற வாக்காளர் வழக்கு தொடர்ந்தார்.… Read More »கனிமொழி எம்.பி. வெற்றிக்கு எதிரான மனு….. உச்சநீதிமன்றம் தள்ளுபடி

ராகுல் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி… சூரத் செசன்ஸ் கோர்ட் அதிரடி

காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற நிலையில் ராகுல் காந்தி கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, கர்நாடக மாநிலம் கோலாரில் பிரசாரம் செய்தார். அப்போது அவர், “நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என எல்லா… Read More »ராகுல் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி… சூரத் செசன்ஸ் கோர்ட் அதிரடி

வேங்கைவயல் விவகாரம்…. உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக பண்ருட்டியை சேர்ந்த வி.மார்க்ஸ் ரவீந்திரன் சார்பில், வக்கீல் ஜி.எஸ்.மணி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார்.… Read More »வேங்கைவயல் விவகாரம்…. உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது

ஈரோடு தேர்தலை நிறுத்தகோரிய மனு தள்ளுபடி…. ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலை நிறுத்த  உத்தரவிடவேண்டும் என  சுயேச்சை வேட்பாளர்  சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.  இந்த மனுவை ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. அத்துடன்… Read More »ஈரோடு தேர்தலை நிறுத்தகோரிய மனு தள்ளுபடி…. ஐகோர்ட் உத்தரவு

திருச்சியில் கடன் தள்ளுபடி சான்று வழங்கப்பட்டது…

திருச்சி மாவட்டம், லால்குடி தொகுதியிலுள்ள கூட்டுறவு சங்கங்களில் மகளிா் சுய உதவிக் குழுவினா் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்து அதற்கான சான்றிதழ்கள் வழங்கும் விழா கல்லக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில்… Read More »திருச்சியில் கடன் தள்ளுபடி சான்று வழங்கப்பட்டது…

error: Content is protected !!