Skip to content

தள்ளுபடி

வேங்கைவயல் விவகாரம்…. உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக பண்ருட்டியை சேர்ந்த வி.மார்க்ஸ் ரவீந்திரன் சார்பில், வக்கீல் ஜி.எஸ்.மணி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார்.… Read More »வேங்கைவயல் விவகாரம்…. உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது

ஈரோடு தேர்தலை நிறுத்தகோரிய மனு தள்ளுபடி…. ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலை நிறுத்த  உத்தரவிடவேண்டும் என  சுயேச்சை வேட்பாளர்  சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.  இந்த மனுவை ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. அத்துடன்… Read More »ஈரோடு தேர்தலை நிறுத்தகோரிய மனு தள்ளுபடி…. ஐகோர்ட் உத்தரவு

திருச்சியில் கடன் தள்ளுபடி சான்று வழங்கப்பட்டது…

திருச்சி மாவட்டம், லால்குடி தொகுதியிலுள்ள கூட்டுறவு சங்கங்களில் மகளிா் சுய உதவிக் குழுவினா் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்து அதற்கான சான்றிதழ்கள் வழங்கும் விழா கல்லக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில்… Read More »திருச்சியில் கடன் தள்ளுபடி சான்று வழங்கப்பட்டது…

error: Content is protected !!