Skip to content

தாக்குதல்

இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்துங்கள் ……… ஈரான் தலைவர் கட்டளை

ஈரான் அதிபர் மசூத் பெஜஷ்கியான் பதவியேற்பு நிகழ்ச்சி கடந்த செவ்வாய் கிழமை காலையில் நடந்தது. இதில், ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு பின் அவர் , ஈரான் தலைவர்… Read More »இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்துங்கள் ……… ஈரான் தலைவர் கட்டளை

ஒரே நாளில் 4 படுகொலை..இது தமிழ்நாடா (or) கொலை நாடா… பிரேமலதா சரமாரி தாக்கு..

ஒரே நாளில் 4 படுகொலைகள் நிகழ்த்தப்பட்டிருப்பதற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தமிழ்நாடா? இல்லை கொலை நாடா? எனவும் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தருமபுரியில் ஆட்சியர் அலுவலகம்… Read More »ஒரே நாளில் 4 படுகொலை..இது தமிழ்நாடா (or) கொலை நாடா… பிரேமலதா சரமாரி தாக்கு..

சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்…. இந்தியாவில் அதிகரிப்பு…. அமெரிக்கா அறிக்கை

023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- இந்தியாவில், கட்டாய மதமாற்ற தடைச் சட்டங்கள், வெறுக்கத்தக்க பேச்சு, சிறுபான்மை மத சமூகங்களைச் சேர்ந்தவர்களின் வீடுகள் மற்றும்… Read More »சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்…. இந்தியாவில் அதிகரிப்பு…. அமெரிக்கா அறிக்கை

பிச்சைக்காரரை தாக்கிய ஒற்றை காட்டு யானை…. வீடியோ வைரல்…

  • by Authour

கோவை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர் பகுதியில் பல கிராமங்கள் உள்ளன. அந்த கிராமங்களில் முக்கியத் தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக வனப் பகுதியில் நிலவிய வறட்சி… Read More »பிச்சைக்காரரை தாக்கிய ஒற்றை காட்டு யானை…. வீடியோ வைரல்…

கரூர்….. பெட்ரோல் பங்க் ஊழியர்களை தாக்கிய மர்ம கும்பல்…. போலீஸ் வலை

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோவை மெயின் ரோட்டில்  இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. இந்தப் பெட்ரோல் பங்கில் நேற்று இரவு நேர பணியில் 5 பணியாளர்கள்இருந்தனர். அப்போது 2 இருசக்கர வாகனங்களில் வந்த 3… Read More »கரூர்….. பெட்ரோல் பங்க் ஊழியர்களை தாக்கிய மர்ம கும்பல்…. போலீஸ் வலை

மணிப்பூர்…. முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

  • by Authour

மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங் இன்று ஜிரிபாம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அவர் செல்லும் சாலைகளில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டனர். முதல்-மந்திரியின் பாதுகாப்பிற்காக அவரது தனி பாதுகாப்பு குழுவினர்… Read More »மணிப்பூர்…. முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

செந்துறை வழக்கறிஞர் தாக்கபட்டதை கண்டித்து, அரியலூர் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு…

  • by Authour

அரியலூர் வழக்கறிஞர் சங்க ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் மனோகரன் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு வழக்கறிஞர் சங்க துணை தலைவர் கதிரவன் செயலாளர் முத்துக்குமரன் பொருளாளர் கொளஞ்சியப்பன் ஆகியோர் முன்னிலையில் வைத்தனர். கூட்டத்தில்… Read More »செந்துறை வழக்கறிஞர் தாக்கபட்டதை கண்டித்து, அரியலூர் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு…

பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்…5 சீன பொறியாளர்கள் பலி

  • by Authour

பாகிஸ்தானி்ல் பெரும்பாலான கட்டுமான பணிகள் சீன நிறுவனத்திடம் தான் கான்ட்ராக்ட் விடப்பட்டுள்ளது. இதற்கு பாகிஸ்தானில் ஒரு பகுதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் கைபர் பக்துன்வா என்ற இடத்தில் ஒரு அணை… Read More »பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்…5 சீன பொறியாளர்கள் பலி

ரஷ்யாவில் தீவிரவாதிகள் தாக்குதல்….70 பேர் பலி

  • by Authour

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் கிரோகஸ் சிட்டி அரங்கு உள்ளது. இந்த அரங்கில்   பிரபல பிகினிக் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்த இசை நிகழ்ச்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.அப்போது, இசை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்… Read More »ரஷ்யாவில் தீவிரவாதிகள் தாக்குதல்….70 பேர் பலி

திருச்சி அருகே குழந்தை கடத்துபவர் என நினைத்து வடமாநிலத்தவரை தாக்கிய 15 பேர் மீது வழக்கு..

  • by Authour

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் கூடலூர் பகுதியை சேர்ந்தவர் ராசப்பா (55 ) இவர் நாமக்கல்லில் பேருந்து நிலையம் அருகே உள்ள லாட்ஜில் தங்கி ஊர் ஊராகச் சென்று கடிகாரம் மற்றும் டார்ச் லைட் போன்ற… Read More »திருச்சி அருகே குழந்தை கடத்துபவர் என நினைத்து வடமாநிலத்தவரை தாக்கிய 15 பேர் மீது வழக்கு..

error: Content is protected !!