Skip to content

தாய் மாயம்

மகன் வீட்டிற்கு சென்ற தாய் மாயம்… வாலிபர் தற்கொலை- திருச்சி க்ரைம்..

https://youtu.be/Em7r-Ti_4tc?si=iC1RrtoNFt8NNB87மகன் வீட்டிற்குச் சென்ற தாய் திடீர் மாயம்..  திருச்சி, புத்தூர், கல்லாங்காடு பகுதியை சேர்ந்தவர் கண்ணன்.இவரது மனைவி அனுஸ்யா (58), சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து இளைய மகன் வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது. மீண்டும்… Read More »மகன் வீட்டிற்கு சென்ற தாய் மாயம்… வாலிபர் தற்கொலை- திருச்சி க்ரைம்..

குடும்ப தகராறு… 2 குழந்தைகளுடன் தாய் மாயம்..

  • by Authour

திருச்சி மாவட்டம், மணிகண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சூறாவளிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி(36). இவருடைய மனைவி சத்யா. இவர்களுக்கு இனியா , ஸ்ரீ வீரா என 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் கடந்த 2… Read More »குடும்ப தகராறு… 2 குழந்தைகளுடன் தாய் மாயம்..

error: Content is protected !!