Skip to content

திட்டம்

மகளிர் உரிமை தொகை.. இன்னும் 2 மாதத்தில் விரிவுபடுத்தப்படும்… துணை முதல்வர்

சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில்  அன்னை தயாளு அம்மாள் தொண்டு நிறுவனத்தில் தையல் பயிற்சி முடித்த 129 மகளிர்க்கு தையல் இயந்திரமும் கணினி பயிற்சி பெற்ற… Read More »மகளிர் உரிமை தொகை.. இன்னும் 2 மாதத்தில் விரிவுபடுத்தப்படும்… துணை முதல்வர்

கோவை, மயிலாடுதுறையில் தாயுமானவர் திட்டம் தொடக்கம்

  தமிழ்நாட்டில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு   இல்லங்களுக்கே நேரில் சென்று குடிமைப் பொருள் வழங்கும் தாயுமானவர் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  சென்னையில் துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் சாய்பாபா… Read More »கோவை, மயிலாடுதுறையில் தாயுமானவர் திட்டம் தொடக்கம்

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தை உருவாக்கிய தலைவர்களின் திருவுருவ சிலை விரைவில் திறப்பு

  • by Authour

கோவை, பொள்ளாச்சி நீர்வளத் துறையின் கண்காணிப்புப் பொறியாளர் அலுவலக வளாகத்தில் பரம்பிகுளம் ஆழியாறு திட்டத்தினை நிறைவேற்றக் காரணமாகயிருந்த முன்னாள் முதல்வர் காமராஜர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.கே.பழனிச்சாமிகவுண்டர். முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணியம், முன்னாள் சட்டமன்ற… Read More »பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தை உருவாக்கிய தலைவர்களின் திருவுருவ சிலை விரைவில் திறப்பு

”உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்… விண்ணப்ப படிவம் வழங்கும் பணியினை கலெக்டர்-மேயர் ஆய்வு

கரூரில் மாநகராட்சி மேயர் வார்டில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று விண்ணப்ப படிவம் வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் மேயருடன் சென்று ஆய்வு – குடிநீர், பட்டா கேட்டு… Read More »”உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்… விண்ணப்ப படிவம் வழங்கும் பணியினை கலெக்டர்-மேயர் ஆய்வு

‘ஓரணியில் தமிழ்நாடு’ வீடு வீடாக செல்லும் அமைச்சர், எம்.எல்.ஏக்கள்

ஓரணியில் தமிழ்நாடு என்ற மாபெரும் திமுக உறுப்பினர் சேர்க்கை பரப்புரை திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி வைத்து நிருபர்களிடம் கூறியதாவது:  ஓரணியில் தமிழ்நாடு என்ற மகத்தான முன்னெடுப்பை தொடங்கி… Read More »‘ஓரணியில் தமிழ்நாடு’ வீடு வீடாக செல்லும் அமைச்சர், எம்.எல்.ஏக்கள்

போலீசாருக்கான ”மகிழ்ச்சி” எனும் திட்டம்… கோவையில் டிஜிபி தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சங்கர் ஜீவால் மகிழ்ச்சி எனும் காவல்துறையினருக்கான திட்டத்தை கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் துவக்கி வைத்தார். காவல்துறையினரின் ஆரோக்கியத்தை மையமாகக் கொண்டு இந்த திட்டமானது துவங்கப்பட்டுள்ளது.… Read More »போலீசாருக்கான ”மகிழ்ச்சி” எனும் திட்டம்… கோவையில் டிஜிபி தொடங்கி வைத்தார்

நமக்கு நாமே திட்டம்-ரூ13.59லட்சம் மதிப்பில் கண்காணிப்பு கேமரா

  • by Authour

https://youtu.be/zrRyfsPq1r4?si=hp9nvAOtN5kP6gnrதிருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண் 4, வார்டு எண் 61 திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மற்றும் டி. எஸ். என். அவன்யூ அண்ட் அகிலாண்டேஸ்வரி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் ஏர்போர்ட் ஆகியோர் இணைந்து நமக்கு நாமே… Read More »நமக்கு நாமே திட்டம்-ரூ13.59லட்சம் மதிப்பில் கண்காணிப்பு கேமரா

தலைவர் பதவி பறிப்பு: பாமகவை கைப்பற்ற அன்புமணி திட்டம் ?

பாமக நிறுவனத் தலைவர்  டாக்டர் ராமதாஸ், இன்று அன்புமணியை  அந்த கட்சித்தலைவர் பதவியில் இருந்து நீக்கியதுடன், அவரை செயல் தலைவராக மாற்றி உத்தரவிட்டார். இந்த நிலையில் அன்புமணி நீக்கப்பட்டதற்கு அந்த கட்சியில்   எதிர்ப்பு கிளம்பி… Read More »தலைவர் பதவி பறிப்பு: பாமகவை கைப்பற்ற அன்புமணி திட்டம் ?

இயற்கை வேளாண்மைக்கான திட்டம்… 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்…அமைச்சர் எம்.ஆர்.கே.

  • by Authour

இயற்கை வேளாண்மைக்கான திட்டம் ரூ. 12 கோடியில், 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டின் இயற்கை வேளாண்மை பொருட்களை சந்தைபடுத்த அரசு கட்டிடங்களில் வசதி ஏற்படுத்தி தரப்படும். சிறு தானிய இயக்கத்தை செயல்படுத்த ரூ. 52 கோடி ஒதுக்கீடு. … Read More »இயற்கை வேளாண்மைக்கான திட்டம்… 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்…அமைச்சர் எம்.ஆர்.கே.

கார் நிறுத்த இடம் இருந்தால் தான் கார் வாங்க முடியும்- சென்னையில் புதிய சட்டம் வருகிறது

 சென்னை மாநகராட்சியில் கார் நிறுத்தத்திற்கு இடம் இருந்தால் மட்டுமே புதிய கார் வாங்கும் வகையில் புதிய விதிமுறை விரைவில் அமலுக்கு வருகிறது. சாலை ஓரங்களில் நிற்கும் கார்களால் இடையூறு ஏற்படுவதை  தடுக்க  இந்த நடவடிக்கை… Read More »கார் நிறுத்த இடம் இருந்தால் தான் கார் வாங்க முடியும்- சென்னையில் புதிய சட்டம் வருகிறது

error: Content is protected !!