Skip to content

திட்டம்

நமக்கு நாமே திட்டம்-ரூ13.59லட்சம் மதிப்பில் கண்காணிப்பு கேமரா

  • by Authour

https://youtu.be/zrRyfsPq1r4?si=hp9nvAOtN5kP6gnrதிருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண் 4, வார்டு எண் 61 திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மற்றும் டி. எஸ். என். அவன்யூ அண்ட் அகிலாண்டேஸ்வரி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் ஏர்போர்ட் ஆகியோர் இணைந்து நமக்கு நாமே… Read More »நமக்கு நாமே திட்டம்-ரூ13.59லட்சம் மதிப்பில் கண்காணிப்பு கேமரா

தலைவர் பதவி பறிப்பு: பாமகவை கைப்பற்ற அன்புமணி திட்டம் ?

பாமக நிறுவனத் தலைவர்  டாக்டர் ராமதாஸ், இன்று அன்புமணியை  அந்த கட்சித்தலைவர் பதவியில் இருந்து நீக்கியதுடன், அவரை செயல் தலைவராக மாற்றி உத்தரவிட்டார். இந்த நிலையில் அன்புமணி நீக்கப்பட்டதற்கு அந்த கட்சியில்   எதிர்ப்பு கிளம்பி… Read More »தலைவர் பதவி பறிப்பு: பாமகவை கைப்பற்ற அன்புமணி திட்டம் ?

இயற்கை வேளாண்மைக்கான திட்டம்… 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்…அமைச்சர் எம்.ஆர்.கே.

  • by Authour

இயற்கை வேளாண்மைக்கான திட்டம் ரூ. 12 கோடியில், 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டின் இயற்கை வேளாண்மை பொருட்களை சந்தைபடுத்த அரசு கட்டிடங்களில் வசதி ஏற்படுத்தி தரப்படும். சிறு தானிய இயக்கத்தை செயல்படுத்த ரூ. 52 கோடி ஒதுக்கீடு. … Read More »இயற்கை வேளாண்மைக்கான திட்டம்… 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்…அமைச்சர் எம்.ஆர்.கே.

கார் நிறுத்த இடம் இருந்தால் தான் கார் வாங்க முடியும்- சென்னையில் புதிய சட்டம் வருகிறது

 சென்னை மாநகராட்சியில் கார் நிறுத்தத்திற்கு இடம் இருந்தால் மட்டுமே புதிய கார் வாங்கும் வகையில் புதிய விதிமுறை விரைவில் அமலுக்கு வருகிறது. சாலை ஓரங்களில் நிற்கும் கார்களால் இடையூறு ஏற்படுவதை  தடுக்க  இந்த நடவடிக்கை… Read More »கார் நிறுத்த இடம் இருந்தால் தான் கார் வாங்க முடியும்- சென்னையில் புதிய சட்டம் வருகிறது

திருச்சி உள்பட 136 நகரங்களுக்கான புதிய திட்டம் – முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் கிரடாய் சென்னை (CREDAI CHENNAI) சார்பில் கிரடாய் பேர்ப்ரோ 2025 (CREDAI FAIRPRO 2025) கண்காட்சி இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை தமிழ்நாடு… Read More »திருச்சி உள்பட 136 நகரங்களுக்கான புதிய திட்டம் – முதல்வர் ஸ்டாலின் பேச்சு

திருச்சி அருகே கொலை செய்ய திட்டம்.. 2 ரவுடிகள் கைது…. பெண் ரவுடிக்கு வலைவீச்சு..

திருச்சி அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் திடீர் நகர் பகுதியில் வாகனத்தில் ரோந்து பணியில் சென்றனர்.அப்பொழுது அங்கு நின்று கொண்டிருந்த 4வாலிபர்கள் போலீசார் வருவதை பார்த்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.… Read More »திருச்சி அருகே கொலை செய்ய திட்டம்.. 2 ரவுடிகள் கைது…. பெண் ரவுடிக்கு வலைவீச்சு..

அத்திக்கடவு-அவினாசி திட்டம்…..முதல்வர் ஸ்டாலின்தொடங்கி வைத்தார்

  • by Authour

ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் 65 ஆண்டுகளுக்கும் மேலான கனவாக அத்திக்கடவு – அவிநாசி திட்டம் இருந்து வந்தது. கடந்த 2018-\ம் ஆண்டு ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டு திட்டம்… Read More »அத்திக்கடவு-அவினாசி திட்டம்…..முதல்வர் ஸ்டாலின்தொடங்கி வைத்தார்

விக்கிரவாண்டி…..சி.வி. சண்முகத்தின் சகலையை வேட்பாளராக நிறுத்த பாமக திட்டம்

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக மற்றும் பாஜ கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வியை சந்தித்தது.. முன்னதாக பாமகவை கூட்டணியில் இழுக்க அதிமுக பல கட்ட… Read More »விக்கிரவாண்டி…..சி.வி. சண்முகத்தின் சகலையை வேட்பாளராக நிறுத்த பாமக திட்டம்

”நீங்கள் நலமா” திட்டம்.. தொலைபேசியில் பயனாளிகளிடம் கேட்டறிந்த அமைச்சர் ..

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட ”நீங்கள் நலமா” என்ற புதிய திட்டத்தின் மூலம் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பயனாளிகளை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு அரசுத்திட்டங்களின் பயன்பாடு மற்றும் கருத்துகளை கேட்டறிந்தார். தமிழ்நாடு முதலமைச்சர்… Read More »”நீங்கள் நலமா” திட்டம்.. தொலைபேசியில் பயனாளிகளிடம் கேட்டறிந்த அமைச்சர் ..

கட்சி அறிவித்ததும் பிரமாண்ட மாநாடு…?… விஜய் திட்டம்..

கட்சி மற்றும் கொடியை பதிவு செய்த பின்னர் பிரமாண்ட மாநாடு நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். மேற்கு மண்டலம் அல்லது வட மண்டலத்தில் தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார் விஜய்.  மாவட்டம் முதல் ஒன்றியம் வரை… Read More »கட்சி அறிவித்ததும் பிரமாண்ட மாநாடு…?… விஜய் திட்டம்..

error: Content is protected !!