Skip to content

திண்டிவனம்

திண்டிவனம் ரயில் நிலையத்தில் ரூ.45 லட்சம் வெள்ளிப் பொருட்கள் பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரயில் நிலையத்தில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.45 லட்சம் மதிப்பிலான வெள்ளிப் பொருட்களை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ரயில் நிலையத்தில் போலீசார் நடத்திய சோதனையில், லால்சந்த் என்பவர்… Read More »திண்டிவனம் ரயில் நிலையத்தில் ரூ.45 லட்சம் வெள்ளிப் பொருட்கள் பறிமுதல்

அன்புமணிக்கு ‘அதிர்ச்சி’ கொடுத்த ராமதாஸ்

  • by Editor

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் திறமையில் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி,… Read More »அன்புமணிக்கு ‘அதிர்ச்சி’ கொடுத்த ராமதாஸ்

ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீர் வலிப்பு

  • by Editor

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே, செண்டூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பேருந்தின் ஓட்டுநர் திருமலை என்பவருக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. இருப்பினும்… Read More »ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீர் வலிப்பு

திண்டிவனத்தில் அன்புமணி தரப்பினர் – ராமதாஸ் தரப்பினர் இடையே கைகலப்பு

பாட்டாளி மக்கள் கட்சியில் மருத்துவர் ராமதாசிற்கும் அன்புமணி ராமதாசிற்கும் இடையே நிலவி வந்த கருத்து மோதலில் அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து செயல் தலைவர் பதவிக்கு மாற்றி ராமதாஸ் அறிவித்திருந்தார். செயல் தலைவர் பதவியை அன்புமணி… Read More »திண்டிவனத்தில் அன்புமணி தரப்பினர் – ராமதாஸ் தரப்பினர் இடையே கைகலப்பு

தனக்கே அதிகாரம்.. செயற்குழு செல்லாது..!!அன்புமணி ராமதாஸ் தரப்பு டில்லி பயணம்..

அன்புமணி ராமதாஸின் பதவிக்காலம் மே 28ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டதாக தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கடிதம் எழுதியுள்ள நிலையில், அன்புமணி தரப்பு வழக்கறிஞர்கள் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளனர். திண்டிவனத்தில் உள்ள ஓமந்தூரார் திருமண மண்டபத்தில்… Read More »தனக்கே அதிகாரம்.. செயற்குழு செல்லாது..!!அன்புமணி ராமதாஸ் தரப்பு டில்லி பயணம்..

சாலை விபத்து … கணவன் கண்முன்னே புதுமணப்பெண் பலி.. தந்தை-மகன் படுகாயம்…

  • by Authour

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்தவர் அய்யனாரப்பன் (55). இவரின் மகன் ஹரிதாஸ் (24) என்பவருக்கும், சந்தியா( 20) என்பவருக்கும் திருமணமாகி சில மாதங்களே ஆகின்றது. ஹரிதாஸ் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவர்கள், சென்னை, மாதவரம்,… Read More »சாலை விபத்து … கணவன் கண்முன்னே புதுமணப்பெண் பலி.. தந்தை-மகன் படுகாயம்…

காரில் கொலை செய்யப்பட்டு கிடந்த கேவிபி மேனேஜர்.. கொலையாளியான இன்னொரு மேனேஜர் தற்கொலை..?

திண்டிவனம் அருகே கேனிப்பட்டு என்ற இடத்தில் வங்கி பெண் மேலாளரை கொலை செய்துவிட்டு மற்றொரு மேலாளர் தற்கொலை செய்துகொண்டார். புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள கரூ் வைஸ்சியா வங்கி மேலாளராக பணிபுரியும் மதுரா என்பவர்  திண்டிவனம்… Read More »காரில் கொலை செய்யப்பட்டு கிடந்த கேவிபி மேனேஜர்.. கொலையாளியான இன்னொரு மேனேஜர் தற்கொலை..?

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எச். ராஜா கைது.. வீடியோ..

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் எச் ராஜா பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து எச் ராஜா பங்கேற்றால் கருப்பு… Read More »முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எச். ராஜா கைது.. வீடியோ..

error: Content is protected !!