திண்டிவனம் ரயில் நிலையத்தில் ரூ.45 லட்சம் வெள்ளிப் பொருட்கள் பறிமுதல்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரயில் நிலையத்தில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.45 லட்சம் மதிப்பிலான வெள்ளிப் பொருட்களை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ரயில் நிலையத்தில் போலீசார் நடத்திய சோதனையில், லால்சந்த் என்பவர்… Read More »திண்டிவனம் ரயில் நிலையத்தில் ரூ.45 லட்சம் வெள்ளிப் பொருட்கள் பறிமுதல்








