Skip to content

தினம்

போட்டோகிராபர்களை படம் பிடித்து அசத்திய முதல்வர் ஸ்டாலின்

உலக புகைப்பட தினம்(ஆகஸ்ட் 19) இன்று கொண்டாடப்படுவதையொட்டி, சென்னையில் உள்ள பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் முதல்வர்  மு.க.ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, “தினமும் நீங்கள் என்னை புகைப்படம் எடுக்கிறீர்கள்.… Read More »போட்டோகிராபர்களை படம் பிடித்து அசத்திய முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு வனத்துறை சார்பில்… கோவையில் உலக யானைகள் தின நிகழ்ச்சி..

  • by Authour

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் அரங்கில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு வனத்துறை சார்பில் உலக யானைகள் தின நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில்… Read More »தமிழ்நாடு வனத்துறை சார்பில்… கோவையில் உலக யானைகள் தின நிகழ்ச்சி..

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு… மாணவ-மாணவியர்கள் விழிப்புணர்வு பேரணி..

திருப்பத்தூர் மாவட்ட மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி பங்கேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.… Read More »உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு… மாணவ-மாணவியர்கள் விழிப்புணர்வு பேரணி..

சர்வதேச யோகா தின கொண்டாட்டம்… ஆயிரம் மாணவர்கள் யோகா செய்து அசத்தல்

  • by Authour

சென்னை விருகம்பாக்கம் மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சர்வதேச யோகா தினம் 2025 கொண்டாடப்பட்டது. இதில் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள மாணவ மாணவிகள் கற்பித்தல் ஊழியர்கள் துப்புரவு பணியாளர்கள் தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள்… Read More »சர்வதேச யோகா தின கொண்டாட்டம்… ஆயிரம் மாணவர்கள் யோகா செய்து அசத்தல்

உலக கைம்பெண்கள் தினம்… மயிலாடுதுறையில் பெண்கள் விழிப்புணர்வு பேரணி..

உலக கைம்பெண்கள் தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி, தமிழ்நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்தி கைம்பெண்களுக்கு மாதம் 3000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் டாஸ்மார்க் கடைகளை மூட வேண்டும்… Read More »உலக கைம்பெண்கள் தினம்… மயிலாடுதுறையில் பெண்கள் விழிப்புணர்வு பேரணி..

தினமும் ஒரு டிராமா செய்கிறார் அண்ணாமலை…. திருச்சியில் எம்பி துரை.வைகோ…

  • by Authour

சாட்டையால் அடித்துக் கொள்வது, போன்ற தினசரி ஏதேனும் ஒரு டிராமா அண்ணாமலை செய்து வருகிறார் -திருச்சி விமான நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ பேட்டி சென்னையில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்… Read More »தினமும் ஒரு டிராமா செய்கிறார் அண்ணாமலை…. திருச்சியில் எம்பி துரை.வைகோ…

உலக சிட்டுக் குருவி தினம்… குருவியை பாதுகாக்க கோவையில் பேரணி…

  • by Authour

அழிவின் விளிம்பில் உள்ள சிட்டுக் குருவிகளை பாதுகாக்க வேண்டும் ஒரு காலத்தில், சிட்டுக் குருவிகள் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளாக இருந்தன. அவற்றின் இனப்பெருக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. ஆனால், தற்போது சிட்டுக் குருவிகளை… Read More »உலக சிட்டுக் குருவி தினம்… குருவியை பாதுகாக்க கோவையில் பேரணி…

புதுக்கோட்டையில், உலக தாய்மொழி தின உறுதிமொழி ஏற்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில்  உலகத் தாய் மொழி தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. மாவட்ட கலெக்டர் .மு.அருணா தலைமையில்  நடந்த இந்த நிகழ்ச்சியில்  மாவட்ட வருவாய்… Read More »புதுக்கோட்டையில், உலக தாய்மொழி தின உறுதிமொழி ஏற்பு

தேசிய பெண் குழந்தைகள் தினம்… அரியலூர் கலெக்டர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு…

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேசிய பெண் குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வாசிக்க… Read More »தேசிய பெண் குழந்தைகள் தினம்… அரியலூர் கலெக்டர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு…

இன்று மாற்று திறனாளிகள் தினம்….. அரியலூரில் உறுதிமொழி ஏற்பு

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு ஒற்றுமையை வளர்ப்போம் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.ரத்தினசாமி வாசிக்க அனைத்து துறை அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3 சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்… Read More »இன்று மாற்று திறனாளிகள் தினம்….. அரியலூரில் உறுதிமொழி ஏற்பு

error: Content is protected !!