Skip to content

திமுக

திமுக புதிய எம்.பிக்கள் கூட்டம்….நாளை மாலை நடக்கிறது

பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்றதும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்பார்கள். இதனால் உறுப்பினர்கள் எவ்வாறு… Read More »திமுக புதிய எம்.பிக்கள் கூட்டம்….நாளை மாலை நடக்கிறது

1ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 1ம் தேதி காலை 11 மணிக்கு காணொளி  வாயிலாக நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தில்  மாவட்ட செயலாளர்களுடன் மக்களவை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள்,  முகவர்கள் ஆகியோரும்  இதில்  பங்கேற்க… Read More »1ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

அமைச்சர் கே.என். நேரு முன்னிலையில் திமுகவில் இணைந்த இளைஞர்கள்

திமுக  முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே. என். நேரு முன்னிலையில் லால்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புள்ளம்பாடியைச் சேர்ந்த மாற்று கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் சுமார் 25  பேர் அந்தந்த கட்சிகளில்… Read More »அமைச்சர் கே.என். நேரு முன்னிலையில் திமுகவில் இணைந்த இளைஞர்கள்

4ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் செயலாட்சி….. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது: வணக்கம், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் உங்களின் நல் ஆதரவையும்,… Read More »4ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் செயலாட்சி….. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

திருச்சியில் அண்ணா சிலைக்கு குங்குமம் வைத்த மர்ம நபர்.. திமுகவினர் சாலை மறியல்

திருச்சி மேல கல்கண்டார் கோட்டை மாநகராட்சி இளநிலை பொறியாளர் அலுவலகம் எதிபுறம் பேரறிஞர் அண்ணாவின் மார்பளவு சிலை  உள்ளது. திமுக சார்பில் நிறுவப்பட்ட இந்த சிலையை பேராசிரியர் அன்பழகன் 1984 ல் திறந்து வைத்தார்.… Read More »திருச்சியில் அண்ணா சிலைக்கு குங்குமம் வைத்த மர்ம நபர்.. திமுகவினர் சாலை மறியல்

தி.மு.க.சார்பில் தண்ணீர் பந்தல்….எம்எல்ஏ பிரபாகரன் திறந்து வைத்தார்..

பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆலத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க.சார்பில் தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில்,தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின்… Read More »தி.மு.க.சார்பில் தண்ணீர் பந்தல்….எம்எல்ஏ பிரபாகரன் திறந்து வைத்தார்..

திருச்சி அரியமங்கலத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..

கோடை காலத்தை முன்னிட்டு அதிமுகவின் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடியார் ஆணைக்கிணங்க அதிமுக நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், பழங்கள், குளிர்பானங்கள் வழங்கி வருகின்றனர்.… Read More »திருச்சி அரியமங்கலத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..

வாழ்வாதார உரிமைகளை அடகு வைத்து தின்பவர் எடப்பாடி….திமுக நட்சத்திர பேச்சாளர் செந்தில் வேல்

  • by Authour

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை ஆதரித்து மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக நட்சத்திர பேச்சாளரும் பத்திரிகையாளருமான செந்தில் வேல் திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரம்… Read More »வாழ்வாதார உரிமைகளை அடகு வைத்து தின்பவர் எடப்பாடி….திமுக நட்சத்திர பேச்சாளர் செந்தில் வேல்

தஞ்சையில் திமுக வேட்பாளர் தீவிர வாக்க சேகரிப்பு….

  • by Authour

தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் ச. முரசொலியை ஆதரித்து தஞ்சை மத்திய மாவட்ட தி. மு. க. செயலாளரும், திருவையாறு சட்டப்பேரவை உறுப்பினர் துரை. சந்திரசேகரன் தலைமையில் பூதலூர் பகுதியில்… Read More »தஞ்சையில் திமுக வேட்பாளர் தீவிர வாக்க சேகரிப்பு….

எடப்பாடி திமுகவிற்கு மறைமுகமாக உதவி செய்கிறார்….. கோவையில் டிடிவி பிரசாரம்..

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினர், கூட்டணி கட்சியினர், சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். கோவையிலும் பிரச்சாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் தொடர்சியாக கோவை ராமநாதபுரம் 80 அடி சாலையில் பாஜக… Read More »எடப்பாடி திமுகவிற்கு மறைமுகமாக உதவி செய்கிறார்….. கோவையில் டிடிவி பிரசாரம்..

error: Content is protected !!