Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திமுக

ஒரே வரிசையில் திமுக மற்றும் அதிமுக; இதுவே முதல்முறை

  • by Editor

தமிழக அரசியல் வரலாற்றில் எதிர்க்கட்சி வரிசையில் திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் அருகருகே அமர்ந்து இருக்கின்றனர். 1967ல் திமுக, 1977ல் அதிமுக ஆட்சிக்கு வந்த நிலையில் அன்றிலிருந்து இரு கட்சிகளே மாறி மாறி ஆட்சிபுரிந்த… Read More »ஒரே வரிசையில் திமுக மற்றும் அதிமுக; இதுவே முதல்முறை

அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டம்

  • by Editor

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தேர்தல் முடிவுகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக… Read More »அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டம்

திமுக – காங்.,உறவு முறிவு.. கும்பகோணம் மேயர் பதவிக்கு ஆபத்து

  • by Editor

திமுகவில் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகியதையடுத்து கும்பகோணத்தில் தமிழகத்தின் ஒரே காங்கிரஸ் கட்சி மேயராக உள்ள சரவணனை நீக்க திமுக கவுன்சிலர்கள் முடிவு செய்துள்ளனர். கும்பகோணம் மாநகராட்சியில் 48 மாமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.… Read More »திமுக – காங்.,உறவு முறிவு.. கும்பகோணம் மேயர் பதவிக்கு ஆபத்து

கரூரில் திமுக சார்பில் அதிமுக நிர்வாகிகள் மீது புகார் மனு

  • by Editor

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திமுக சார்பில் அதிமுக நிர்வாகிகள் மீது புகார் மனு. சுப்பிரமணி என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கரூர் அருகே ஆண்டாங் கோவில்… Read More »கரூரில் திமுக சார்பில் அதிமுக நிர்வாகிகள் மீது புகார் மனு

நாளை மறுநாள் திமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம்

  • by Editor

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி… Read More »நாளை மறுநாள் திமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம்

மக்களின் தீர்ப்புக்குத் தலைவணக்கம்; திமுக-வின் அரசியல் பயணம் தொய்வின்றித் தொடரும்-மு.க.ஸ்டாலின்

  • by Editor

மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்; அதனால் திமுக-வின் அரசியல்… Read More »மக்களின் தீர்ப்புக்குத் தலைவணக்கம்; திமுக-வின் அரசியல் பயணம் தொய்வின்றித் தொடரும்-மு.க.ஸ்டாலின்

“மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம்” – தேர்தல் முடிவுகள் குறித்து உதயநிதி ஸ்டாலின் உருக்கமான பேட்டி

  • by Editor

உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சேப்பாக்கம் தொகுதியில் என்னை 2-வது முறையாக தேர்வு செய்த மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம். நாளை சட்டமன்ற… Read More »“மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம்” – தேர்தல் முடிவுகள் குறித்து உதயநிதி ஸ்டாலின் உருக்கமான பேட்டி

திருச்சி மேற்கு தொகுதியில் திமுக கே.என்.நேரு வெற்றி

  • by Editor

திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.இது என்பது மேற்கு தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 38 ஆயிரத்து 920 பேர் உள்ளனர்.இதில் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 613 வாக்குகள் பதிவாகின.மொத்த… Read More »திருச்சி மேற்கு தொகுதியில் திமுக கே.என்.நேரு வெற்றி

அண்ணா அறிவாலயத்தின் வெளியே அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றம்

  • by Editor

சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தின் வெளியே அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்படத் தொடங்கியுள்ளன. கூடாரங்கள் நீக்கப்பட்ட வீடியோவை ஏஎன்ஐ வெளியிட்டுள்ளது. திமுக 187 தொகுதிகளில் 58 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. இது திமுகவுக்கு… Read More »அண்ணா அறிவாலயத்தின் வெளியே அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றம்

திமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: துரைமுருகன்

  • by Editor

தேர்தலில் திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்ற திடமான நம்பிக்கை இருப்பதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் பேட்டியளித்த அவரிடம், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது,… Read More »திமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: துரைமுருகன்

திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் – புதுச்சேரி எதிர்க்கட்சி தலைவர் சிவா அறிக்கை

  • by Editor

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், பிரெஞ்சு மொழி ஆகிய 5 மொழிகள் அலுவல் மொழிகளாக உள்ளன. மத்திய கல்வி வாரியம் (CBSE) வெளியிட்டுள்ள புதிய உத்தரவின்படி, 2026-27 ஆம் கல்வி… Read More »திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் – புதுச்சேரி எதிர்க்கட்சி தலைவர் சிவா அறிக்கை

தமிழ்நாடு அணிக்கும் – டெல்லி அணிக்கும் இடையிலான போட்டி!” – உதயநிதி ஸ்டாலின் கரூரில் பேச்சு

  • by Editor

கரூர் பழைய பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் திமுக இளைஞரணி செயலாளர், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். கரூர் தொகுதி வேட்பாளர் தியாகராஜன் மற்றும்… Read More »தமிழ்நாடு அணிக்கும் – டெல்லி அணிக்கும் இடையிலான போட்டி!” – உதயநிதி ஸ்டாலின் கரூரில் பேச்சு

பொள்ளாச்சியில் பொதுமக்களுக்கு 8000 ரூபாய் மாதிரி டோக்கன் கொடுத்து வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்

  • by Editor

பொள்ளாச்சியில் திமுக சார்பில் போட்டியிடும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்த நித்தியானந்தன் பொள்ளாச்சி பொட்டுமேடு பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது ரூபாய் 8000 அச்சிடப்பட்ட டோக்கன் மற்றும் வாக்குறுதிகள் அடங்கிய… Read More »பொள்ளாச்சியில் பொதுமக்களுக்கு 8000 ரூபாய் மாதிரி டோக்கன் கொடுத்து வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்

திமுக 2.0ஆட்சியில் பெண்களுக்கு ஜாக்பாட்-பிரேமலதா திட்டவட்டம்

  • by Editor

தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் டாக்டர் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: பெண்கள் தான் இந்த நாட்டின் கண்கள் என்று கேப்டன் எப்போதுமே… Read More »திமுக 2.0ஆட்சியில் பெண்களுக்கு ஜாக்பாட்-பிரேமலதா திட்டவட்டம்

கோவை திமுக நிர்வாகி அதிரடி நீக்கம்

  • by Editor

தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் திமுக, அதிமுக, நாதக, தவெக என நான்கு முனைப்போட்டி நிலவி வருகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், வேட்பாளர் பட்டியல், பிரச்சாரம் ஆகியவற்றால்… Read More »கோவை திமுக நிர்வாகி அதிரடி நீக்கம்

கரூரில் திமுகவிற்குப் பலம்: வெள்ளாளர் முன்னேற்றக் கழகம் முழு ஆதரவு அறிவிப்பு

  • by Editor

கரூர் மாவட்ட வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் போட்டியிடும் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் ஒட்டுமொத்த ஆதரவையும் முழுமையாக வழங்குவதாக அந்த அமைப்பு… Read More »கரூரில் திமுகவிற்குப் பலம்: வெள்ளாளர் முன்னேற்றக் கழகம் முழு ஆதரவு அறிவிப்பு

கரூரில் திமுக வேட்பாளர் நெரூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு- பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

  • by Editor

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தியாகராஜன் நாள்தோறும் காலை மாலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.… Read More »கரூரில் திமுக வேட்பாளர் நெரூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு- பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

மன்னிப்பு கேட்க முடியாது…ஆ.ராசா அனுப்பிய வக்கீல் நோட்டீஸ்-க்கு மாரிதாஸ் பதிலடி

  • by Editor

திமுகவில் பெரிய பூகம்பத்தை உண்டாக்கும் வகையில் ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அது திமுக துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஆ.ராசா பேசியிருக்கும் ஆடியோ. இதனை யூ-டியூபர் மாரிதாஸ் தனது எக்ஸ் வலைதளப்… Read More »மன்னிப்பு கேட்க முடியாது…ஆ.ராசா அனுப்பிய வக்கீல் நோட்டீஸ்-க்கு மாரிதாஸ் பதிலடி

திமுகவினரிடம் பேசினால் கையை வெட்டுவேன்.. அதிமுக மா.செ.மிரட்டல்

  • by Editor

திருக்கோவிலூர்: திமுகவினரிடம் பேசினால் கையை வெட்டுவேன் என அதிமுக கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு கூறினார். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வடிவேல் நகரில் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பழனிச்சாமியின் அறிமுக கூட்டம்… Read More »திமுகவினரிடம் பேசினால் கையை வெட்டுவேன்.. அதிமுக மா.செ.மிரட்டல்

தி.மு.க.வையும் டீக்கடைகளையும் பிரிக்கவே முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

  • by Editor

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கியது. கொளத்தூர் தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அந்த தொகுதியில்… Read More »தி.மு.க.வையும் டீக்கடைகளையும் பிரிக்கவே முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன.சட்டசபை தேர்தலில் 4 முனை போட்டி நிலவி… Read More »திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

திமுக வேட்பாளர் பட்டியல் தயார்: கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி வெளியாக உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன.தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள்… Read More »திமுக வேட்பாளர் பட்டியல் தயார்: கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை

திமுக கூட்டணி: தேமுதிகவுக்கு 10 தொகுதிகள்

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன. இதனிடையே தேர்தல் நெருங்கி வரும் நிலையில்… Read More »திமுக கூட்டணி: தேமுதிகவுக்கு 10 தொகுதிகள்

திமுகவிற்காக உயிரை கொடுத்து பணியாற்றுவேன்-திவ்யா சத்யராஜ்

  • by Editor

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ள சூழலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, தேமுதிக ,கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ,மமக, மக்கள் நீதி… Read More »திமுகவிற்காக உயிரை கொடுத்து பணியாற்றுவேன்-திவ்யா சத்யராஜ்

இபிஎஸ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அல்ல.. ஓபிஎஸ்

  • by Editor

திமுகவில் அண்மையில் இணைந்த ஓ. பன்னீர்செல்வம், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திமுகவுக்கு ஆதரவாக தென் மாவட்டங்கள் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ஆண்டிப்பட்டி, ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் பரப்புரை மேற்கொண்ட… Read More »இபிஎஸ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அல்ல.. ஓபிஎஸ்

2026 தேர்தல் களம் யாருக்கு? உடன்பிறப்புகளுக்கு முதல்வர் எழுதிய ‘வெற்றி’ கடிதம்

  • by Editor

திமுகவினருக்கு அக்கட்சி தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்  “வெல்வோம் உடன்பிறப்புகளே.. உங்களின் உழைப்பால்..! நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல். திராவிட மாடல் 2.0 ஆட்சியை… Read More »2026 தேர்தல் களம் யாருக்கு? உடன்பிறப்புகளுக்கு முதல்வர் எழுதிய ‘வெற்றி’ கடிதம்

காக்கா பிடிப்பவர்களுக்கு சீட்டு இல்லை… திமுகவினருக்கு முதல்வர் எச்சரிக்கை

  • by Editor

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது… நேற்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. ஏப்ரல் 23 க்கு இன்னமும் 39 நாட்கள் மட்டுமே உள்ளன. தேர்தல் பணியில் நம் கழகம் தான் No… Read More »காக்கா பிடிப்பவர்களுக்கு சீட்டு இல்லை… திமுகவினருக்கு முதல்வர் எச்சரிக்கை

எடப்பாடி செய்த அந்த ‘பெரிய’ துரோகம் இதுதான்… ஓபிஎஸ் சாடல்

  • by Editor

திமுகவில் இணைந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முதல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். காலை 9 மணிக்கு தென்காசி தொகுதிக்குட்பட்ட ஆலங்குளம், கடையநல்லூர், இலஞ்சி, குற்றாலம், மேலகரம் சுந்தர பாண்டியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.… Read More »எடப்பாடி செய்த அந்த ‘பெரிய’ துரோகம் இதுதான்… ஓபிஎஸ் சாடல்

திமுக போன்று வேறு எந்த கட்சிக்கும் வரலாறு கிடையாது: நடிகர் வடிவேலு ஸ்பீச்

  • by Editor

சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு, நெஞ்சுரம் கொண்ட முதலமைச்சர் நிகரற்ற கொள்கை தலைவர் என்னும் தலைப்பில் வாழ்த்தரங்கம் நிகழ்ச்சி கொளத்தூர் ஜிகேஎம் காலனி அரிச்சந்திரா மைதானத்தில் நேற்று… Read More »திமுக போன்று வேறு எந்த கட்சிக்கும் வரலாறு கிடையாது: நடிகர் வடிவேலு ஸ்பீச்

தென்காசியில் முதல்முறையாக ஓபிஎஸ் பரப்புரை

  • by Editor

திமுகவை ஆதரித்து தென்காசியில் ஓ.பன்னீர்செல்வம் பரப்புரையை தொடங்கினார். திமுகவில் இணைந்த பிறகு முதல் முறையாக ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளார். முதுகுளத்தூர், பரமக்குடி, திருவாடானை தொகுதிகளில் ஓ.பன்னீர்செல்வம் இன்று பரப்புரை மேற்கொள்கிறார்.

திருச்சி திமுக மாநாட்டிற்கு… தஞ்சையில் இருந்து பிரியாணி அனுப்பி வைப்பு..

  • by Editor

திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள திமுக மாநில மாநாடு தஞ்சாவூரில் இருந்து கம கம மட்டன் பிரியாணி சிக்கன் 65 தயார் செய்து அனுப்பி வைப்பு. சட்டமன்றத் தேர்தலை ஒட்டி பல்வேறு கட்சியினரும் மாநாடு… Read More »திருச்சி திமுக மாநாட்டிற்கு… தஞ்சையில் இருந்து பிரியாணி அனுப்பி வைப்பு..

திமுகவின் 7-வது திருச்சி மாநாடு: புதிய அறிவிப்புகளுடன் களமிறங்கும் முதல்வர் ஸ்டாலின்

  • by Editor

திருச்சி சிறுகனூரில் நாளைமறுதினம் (9ம் தேதி) திமுகவின் பிரமாண்ட 12வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. மாநாடு என்றாலே திமுக தான் என்பதை நிரூபிக்கும் வகையில் கடந்த காலங்களில் திமுக மாநாடுகள் நடந்துள்ளன. திமுக… Read More »திமுகவின் 7-வது திருச்சி மாநாடு: புதிய அறிவிப்புகளுடன் களமிறங்கும் முதல்வர் ஸ்டாலின்

ராஜ்யசபா சீட்டு கான்ஸ்டன்டைன் ரவீந்திரனுக்கு எப்படி?

  • by Editor

தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் 6 நாடாளுமன்ற மாநிலங்களைவை இடங்களுக்கான வேட்பாளர்களை திமுகவு அதிமுகவும் அறிவித்து விட்டன. திமுக தன்னிடம் இருக்கும் 4 இடங்களில் 2 இடங்களைக் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸுக்கும்,தேமுதிகவுக்கு தலா ஒரு இடங்களாக… Read More »ராஜ்யசபா சீட்டு கான்ஸ்டன்டைன் ரவீந்திரனுக்கு எப்படி?

அதிமுகவை-பாஜக முழுங்கும்…. செல்வபெருந்தகை

  • by Editor

விரைவில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அதிமுகவை பாஜக விழுங்கும் என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கனும்… Read More »அதிமுகவை-பாஜக முழுங்கும்…. செல்வபெருந்தகை

ராஜ்யசபா தேர்தலில் திமுக, அதிமுக, காங்., தேமுதிக, பாமக வேட்பாளர்களின் வேட்புமனு ஏற்பு

  • by Editor

ராஜ்யசபா தேர்தலில் திமுக, அதிமுக, காங்., தேமுதிக, பாமக வேட்பாளர்களின் வேட்புமனு ஏற்கப்பட்டது. தமிழகத்தில் திமுகவின் திருச்சி சிவா, கனிமொழி சோமு, என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், அதிமுகவின் தம்பிதுரை, தமாகாவின் ஜி.கே.வாசன் ஆகிய 6… Read More »ராஜ்யசபா தேர்தலில் திமுக, அதிமுக, காங்., தேமுதிக, பாமக வேட்பாளர்களின் வேட்புமனு ஏற்பு

முதலமைச்சர் பிறந்தநாள் விழா: கரூர் மாவட்டத்தில் 225 இடங்களில் நலத்திட்ட உதவிகள், அன்னதானம்

  • by Editor

தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, கரூர் மாவட்டம் முழுவதும் மக்கள் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதான நிகழ்வுகள் மிக விமரிசையாக நடைபெற்று வருகின்றன. கரூர் மாவட்ட திமுக… Read More »முதலமைச்சர் பிறந்தநாள் விழா: கரூர் மாவட்டத்தில் 225 இடங்களில் நலத்திட்ட உதவிகள், அன்னதானம்

அதிமுக அழிவுப் பாதையில் செல்கிறது-முதல்வரை பாராட்டிய ஓபிஎஸ்

  • by Editor

சென்னையில் இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தார். இதனை தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது.. நான் முதல்வராக பதவியேற்றபோது பச்சை தமிழர் பன்னீர்செல்வம் என்று என்னை கலைஞர் பாராட்டினார்.… Read More »அதிமுக அழிவுப் பாதையில் செல்கிறது-முதல்வரை பாராட்டிய ஓபிஎஸ்

திமுக-தேமுதிக கூட்டணி தாமதமானாலும் மகிழ்ச்சி- அமைச்சர் மகேஸ்

  • by Editor

சென்னை அடையாறு குமாரராஜா முத்தையா மேல்நிலைப் பள்ளியில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அரசு உதவி பெறும் பள்ளிகளில்… Read More »திமுக-தேமுதிக கூட்டணி தாமதமானாலும் மகிழ்ச்சி- அமைச்சர் மகேஸ்

இடைக்கால பட்ஜெட்: “காது குத்தும் விழா” என அதிமுக விமர்சனம் – தமிழக அரசு அதிரடி விளக்கம்

  • by Editor

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை மாபெரும் காது குத்தும் விழா என்று அதிமுக விமர்சனம் செய்திருந்தது. அதிமுகவின் இந்த விமர்சனத்திற்கு, புதிய திட்டங்களுக்கு அறிவிப்பு வெளியிடுவது மரபல்ல என்று தமிழக அரசு பதிலடி கொடுத்துள்ளது.… Read More »இடைக்கால பட்ஜெட்: “காது குத்தும் விழா” என அதிமுக விமர்சனம் – தமிழக அரசு அதிரடி விளக்கம்

பிரதமர் மோடி தமிழகம் வரும் தேதியில் திடீர் மாற்றம்

  • by Editor

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க., அ.ம.முக., த.மா.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. கடந்த மாதம் 23-ந்தேதி இந்த கூட்டணியின் முதல் தேர்தல் பிரசார கூட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்றது. இதில்… Read More »பிரதமர் மோடி தமிழகம் வரும் தேதியில் திடீர் மாற்றம்

திமுகவில் இணைவதாக வௌியான தகவல் தவறு-வெல்லமண்டி நடராஜன்

  • by Editor

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான அ.தி. மு.க. முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் இன்று தி.மு.க.வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.ஆனால் இந்த தகவலை திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்… Read More »திமுகவில் இணைவதாக வௌியான தகவல் தவறு-வெல்லமண்டி நடராஜன்

இந்த செய்தியில் வரும் படங்கள் அனைத்தும் தவெகவிற்கு சமர்ப்பணம்…

  • by Editor

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற இலக்குடன் திமுக தேர்தல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. கட்சியின் அமைப்பு பலத்தையும், மக்கள் ஆதரவையும் வெளிப்படுத்தும்… Read More »இந்த செய்தியில் வரும் படங்கள் அனைத்தும் தவெகவிற்கு சமர்ப்பணம்…

திமுக மண்டல மகளிர் அணி மாநாடு… பணிகள் துவக்கம்

  • by Editor

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் வரும் 29ம் தேதி , “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறுவதையொட்டி, விழாவுக்கான பந்தல் அமைக்கும் பணிகள் இன்று தொடங்கப்பட்டது. கழக மேற்கு… Read More »திமுக மண்டல மகளிர் அணி மாநாடு… பணிகள் துவக்கம்

திமுகவை விமர்சனம் செய்யாமல் தமிழக அரசியல் கிடையாது.. VSB பேட்டி

  • by Editor

10 வருடங்களாக கள்ள ஓட்டுக்கள் போட்டதெல்லாம் அவர்கள் கண்ணுக்கு தெரியவில்லையா : அப்பொழுது நல்ல ஓட்டாக இருந்தது, இப்பொழுது கள்ள ஓட்டாக ஆகிவிட்டதா – முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி ? கோவை… Read More »திமுகவை விமர்சனம் செய்யாமல் தமிழக அரசியல் கிடையாது.. VSB பேட்டி

திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்… முதல்வர் அழைப்பு

  • by Editor

75 ஆண்டுகளைக் கடந்து தன் அரசியல் பயணத்தை மேற்கொள்ளும் திமுகவுக்கு பக்கபலமாக இருப்பது இளைஞரணி என்று தொண்டர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்று இருக்கிறார். இளைஞரணி நிர்வாகிகளின் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலையில் நடக்கும் நிலையில் திமுக… Read More »திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்… முதல்வர் அழைப்பு

திமுகவில் இணைந்த மாஜி.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த VSB

  • by Authour

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக கட்சிக்குள் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு பல அணிகளாக செயல்பட்டு வருகிறது. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்ற பின்பு நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக தொடர்… Read More »திமுகவில் இணைந்த மாஜி.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த VSB

திமுகவுடன் பேச்சுவார்த்தை- குழு அமைத்த காங்கிரஸ்

  • by Editor

2026 சட்டமன்றத் தேர்தல் திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்த 5 உறுப்பினர் குழு நியமனம்.தேர்தலைக் கருதி திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமை 5 உறுப்பினர் குழுவை நியமிக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணியின் ஒற்றுமையை… Read More »திமுகவுடன் பேச்சுவார்த்தை- குழு அமைத்த காங்கிரஸ்

கரூரின் 441 செய்ற “420 வேலை”.. வெளுத்து வாங்கிய VSB

  • by Editor

அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு அரசு அலுவலர்கள் குளறுபடியால் கோவில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு குழு அமைத்து இதற்கான தீர்வை கூடிய விரைவில் எடுக்கப்படும் என முன்னாள் அமைச்சர்… Read More »கரூரின் 441 செய்ற “420 வேலை”.. வெளுத்து வாங்கிய VSB

பாஜக, திமுகவை தவிர வேறு எந்த கட்சி வந்தாலும் அரவணைப்போம்-தவெக அருண்ராஜ்

  • by Editor

பாஜக, திமுகவை தவிர வேறு எந்த கட்சி வந்தாலும் அரவணைப்போம் என த.வெ.க அருண்ராஜ் கூறியுள்ளார்.  சென்னையில் நேற்று (நவ., 12) தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், கூட்டணி குறித்த முடிவை தலைவர் விஜய்… Read More »பாஜக, திமுகவை தவிர வேறு எந்த கட்சி வந்தாலும் அரவணைப்போம்-தவெக அருண்ராஜ்

திமுகவின் SIR வார் ரூம்… முதல்வர் அறிவுரை

  • by Editor

சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள SIR வார் ரூமில் 08065420020 என்ற எண்ணில் நேற்று ஒரு நாள் மட்டும் 627 அழைப்புகள் பெறப்பட்டுள்ளன. என மக்களிடம் உள்ள பல கேள்விகளை பரிசீலித்து,குழப்பங்களயும், சந்தேகங்களையும் தீர்க்க… Read More »திமுகவின் SIR வார் ரூம்… முதல்வர் அறிவுரை

பாபநாசம் தெற்கு ஒன்றிய திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டம்…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் பண்டாரவாடை திருமஞ்சன வீதியில் பாபநாசம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது . பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர் தலைமை வகித்தார்.… Read More »பாபநாசம் தெற்கு ஒன்றிய திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டம்…

கரூர் சம்பவத்தில் பலியானவர்களுக்கு…. பொள்ளாச்சி திமுக அஞ்சலி

கரூரில் நடைபெற துயர சம்பவத்தில் பலியான 41 பேருக்கு பொள்ளாச்சி நகர வடக்கு திமுக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. கரூரில் தமிழக வெற்றி கழகம் நடத்திய பிரச்சார கூட்டத்தின் போது ஏற்பட்ட… Read More »கரூர் சம்பவத்தில் பலியானவர்களுக்கு…. பொள்ளாச்சி திமுக அஞ்சலி

தேர்தல் அலுவலகத்திற்கு பூமி பூஜை.. கோவை திமுக செம வேகம்..

  • by Authour

முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி வழிகாட்டுதலின்படி கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் அலுவலகம் இன்று துடியலூர் பகுதியில் பூமி பூஜை  போடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோவை… Read More »தேர்தல் அலுவலகத்திற்கு பூமி பூஜை.. கோவை திமுக செம வேகம்..

திமுகவே- தவெகவை ஒழித்துவிடும்.. அதிமுக ராஜேந்திர பாலாஜி

தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய்யை அதிமுக கூட்டணியில் இணைய அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்… Read More »திமுகவே- தவெகவை ஒழித்துவிடும்.. அதிமுக ராஜேந்திர பாலாஜி

கரூர் திமுக முப்பெரும் விழா… முதல்வர் வருகையை ஒட்டி… போலீசார் பலத்த பாதுகாப்பு

கரூரில் திமுக முப்பெரும் விழா நடைபெறுவதை முன்னிட்டு பிரம்மாண்டமாக ஏற்பாடு: முதல்வர், துணை முதல்வர் வருகையை ஒட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் பலத்த பாதுகாப்பு பணி. தி.மு.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர்… Read More »கரூர் திமுக முப்பெரும் விழா… முதல்வர் வருகையை ஒட்டி… போலீசார் பலத்த பாதுகாப்பு

முப்பெரும் விழா… மின்விளக்குகளால் ஜொலிக்கும் கரூர்…

  • by Authour

கரூரில் முப்பெரும் விழாவை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுக கட்சி கொடிகள் பிளக்ஸ் பேனர்கள் சுவரொட்டி உள்ளிட்ட வேலை கொண்டு திருவிழா கோலமாக கரூர் மாவட்டம் காட்சி அளிக்கிறது. இந்நிலையில், கரூர்… Read More »முப்பெரும் விழா… மின்விளக்குகளால் ஜொலிக்கும் கரூர்…

கரூர் முப்பெரும் விழா…அரவக்குறிச்சி நிர்வாகிகள் வாகனங்கள் நிறுத்த வழிவகை…

கரூர் திமுக முப்பெரும் விழாவிற்கு வருகை தரும் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த கழக நிர்வாகிகள் கீழ்கண்ட வரைபடத்தில் ( வாகன நிறுத்துமிடம் 2, 3, 9) ஆகிய வாகனம் நிறுத்துமிடத்தில் தங்களது வாகனங்களை… Read More »கரூர் முப்பெரும் விழா…அரவக்குறிச்சி நிர்வாகிகள் வாகனங்கள் நிறுத்த வழிவகை…

கரூர் முப்பெரும் விழா… VSB பணிகள்.. அமைச்சர் கே.என் நேரு ஆச்சரியம்…

  • by Authour

கரூரில் நாளை திமுக முப்பெரும் விழா நடைபெறுவதை முன்னிட்டு பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் பணிகள். தி.மு.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்த நாள், தி.மு.க. தொடங்கப்பட்ட நாள்… Read More »கரூர் முப்பெரும் விழா… VSB பணிகள்.. அமைச்சர் கே.என் நேரு ஆச்சரியம்…

கரூரில் 17ம் தேதி திமுக முப்பெரும் விழா.. பந்தல்கால் நடும் நிகழ்ச்சி

  • by Authour

கரூரில் வருகிற 17 நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழாவிற்கான, மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிக்கான கால் கோல் நடும் நிகழ்ச்சியை மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினரும் வி செந்தில் பாலாஜி… Read More »கரூரில் 17ம் தேதி திமுக முப்பெரும் விழா.. பந்தல்கால் நடும் நிகழ்ச்சி

அவதூறு பேச்சு.. தவெக தலைவர் விஜய் மீது புகார்…

தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் மீது திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி போலீஸ் ஸ்டேசனில் வக்கீல் சிவசாகர் என்பவர் புகார் அளித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 21 அன்று மதுரையில் நடந்த தவெகவின்… Read More »அவதூறு பேச்சு.. தவெக தலைவர் விஜய் மீது புகார்…

சங்கரன்கோவில் நகராட்சி தலைவராக கவுசல்யா(திமுக) வெற்றி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி தலைவராக இருந்தவர் உமாமகேஸ்வரி(திமுக) இவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு  நிறைவேற்றப்பட்டதால் உமாமகேஸ்வரி பதவி இழந்தார். இதைத்தொடர்ந்து புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் இன்று… Read More »சங்கரன்கோவில் நகராட்சி தலைவராக கவுசல்யா(திமுக) வெற்றி

துணை ஜனாதிபதி தேர்தல்: மு.க. ஸ்டாலினிடம் ஆதரவு கேட்ட பாஜக

தன்கர் ராஜினாமா செய்ததால் துணை ஜனாதிபதி தேர்தல் வரும்  செப்டம்பர் 21ம் தேதி  நடக்கிறது. பாஜக வேட்பாளராக  தமிழ்நாட்டை சேர்ந்தவரும் தற்போது மகாராஷ்டிரா கவர்னருமான சி.பி. ராதாகிருஷ்ணன் நிறுத்தப்பட்டுள்ளார்.   இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளர்… Read More »துணை ஜனாதிபதி தேர்தல்: மு.க. ஸ்டாலினிடம் ஆதரவு கேட்ட பாஜக

துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை திமுக ஆதரிக்காது- டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

  • by Authour

இந்தியாவின் துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர்   கடந்த ஜூலை 21ம் தேதி திடீரென ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய  வரும் செப்டம்பர் 9ம் தேதி தேர்தல்… Read More »துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை திமுக ஆதரிக்காது- டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

திமுக கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது… திருச்சியில் வைகோ பேட்டி..

திமுக கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது. இந்த கூட்டணி வலுவாக உள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். மத்திய அரசு அரசியல் நோக்கோடு வருமான வரித்துறை, அமலாக்க துறையை… Read More »திமுக கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது… திருச்சியில் வைகோ பேட்டி..

அடிபணிந்த இயக்கமாக மாறிவிட்டது அதிமுக… திமுகவில் இணைந்த மைத்ரேயன் பேட்டி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன். தற்போது, அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளராகப் பதவி வகித்து வரும் சூழலில், தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார்… Read More »அடிபணிந்த இயக்கமாக மாறிவிட்டது அதிமுக… திமுகவில் இணைந்த மைத்ரேயன் பேட்டி

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் மைத்ரேயன்..

அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் , மைத்ரேயன் திமுகவில் இணைந்தார். அதிமுக முன்னாள் எம்.பியும், தற்போது  அதிமுகவின் அமைப்புச் செயலாளராக உள்ள மைத்ரேயன் இன்று தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டுள்ளார்.

ஆக.13ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

  • by Authour

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 1 3ம் தேதி  காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில்  நடக்கிறது. கூட்டத்துக்கு கட்சியின் தலைவரும்,  முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.   இந்த தகவலை… Read More »ஆக.13ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களை கண்டு எதிர்க்கட்சிகள் அஞ்சுகின்றன… திருச்சியில் அமைச்சர் மகேஸ் பேட்டி

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கருணாநிதியின் 7 -ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், திருச்சியில் அமைதி பேரணி மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான, அன்பில்… Read More »திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களை கண்டு எதிர்க்கட்சிகள் அஞ்சுகின்றன… திருச்சியில் அமைச்சர் மகேஸ் பேட்டி

அதிமுக மாஜி MLA கார்த்திக் தொண்டைமான் திமுகவில் சேர்ந்தார்

  • by Authour

புதுக்கோட்டை மன்னராக  இருந்த  தொண்டைமான் குடும்பத்தை சேர்ந்தவர்  கார்த்திக் தொண்டைமான்.   இவர் ஆரம்பத்தில் திமுகவில் இருந்தார். பின்னர் அதிமுகவில் சேர்ந்து 2012ல் புதுக்கோட்டை தொகுதியில் நடந்தஇடைத்தேர்தலில் அதிமுக சார்பில்போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  அதன் பிறகு… Read More »அதிமுக மாஜி MLA கார்த்திக் தொண்டைமான் திமுகவில் சேர்ந்தார்

செப்17, கரூரில் திமுக முப்பெரும் விழா: பிரமாண்டத்தை காட்ட களத்தில் இறங்கினார் VSB

அண்ணா பிறந்த தினம்(செப்15), திமுக தோற்றுவிக்கப்பட்ட தினம் மற்றும்  பெரியார் பிறந்ததினம்(செப்17)ஆகிய மூன்று தினங்களையுயம் ஒருங்கிணைத்து  திமுக முப்பெரும் விழாவாக கொண்டாடி வருகிறது.  இந்த விழா ஒவ்வொரு ஆண்டும்  ஒவ்வொரு நகரங்களில் நடத்தப்படும். இந்த… Read More »செப்17, கரூரில் திமுக முப்பெரும் விழா: பிரமாண்டத்தை காட்ட களத்தில் இறங்கினார் VSB

கூட்டணி குறித்து முதல்வருடன் பேச்சா? பிரேமலதா பேட்டி

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா  விஜயகாந்த் இன்று  காலை  முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லம் சென்று சந்தித்து  முதல்வரிடம் உடல் நலம் குறித்து பேசினார்.  இந்த சந்திப்பின்போது  சுதீஷ், பார்த்தசாரதி ஆகியோரும்  உடனிருந்தனர். சந்திப்பு முடிந்து … Read More »கூட்டணி குறித்து முதல்வருடன் பேச்சா? பிரேமலதா பேட்டி

தஞ்சை திமுக எம்.எல்.ஏ-மேயர் உள்குத்து அரசியல்: மாவட்ட செயலாளர் நடத்திய பஞ்சாயத்து

தஞ்சை  நகர  திமுக செயலாளராக இருந்த டிகேஜி நீலமேகம், கடந்த சட்டமன்ற தேர்தலில் தஞ்சை தொகுதியில் போட்டியிட்டு  எம்.எல்.ஏ. ஆனார். திமுக இளைஞரணி செயலாளராக இருந்த சண்.ராமநாதன் மேயர்   ஆனார்.   இரண்டு பேருக்கும் பதவி … Read More »தஞ்சை திமுக எம்.எல்.ஏ-மேயர் உள்குத்து அரசியல்: மாவட்ட செயலாளர் நடத்திய பஞ்சாயத்து

தடம்புரண்ட அதிமுக, பாஜகவிடம் சிக்கிக்கொண்டது- அன்வர்ராஜா பேட்டி

அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா,  இவர் அதிமுக மக்களவை உறுப்பினராகவும் இருந்தார். அதிமுக, பாஜக கூட்டணியை இவர் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்த நிலையில் இன்று  அன்வர்ராஜா அண்ணா அறிவாலயம் வந்து , திமுக… Read More »தடம்புரண்ட அதிமுக, பாஜகவிடம் சிக்கிக்கொண்டது- அன்வர்ராஜா பேட்டி

அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா திமுகவில் ஐக்கியம்

அதிமுக முன்னாள் அமைச்சரும்,  அதிமுகவின் அமைப்பு  செயலாளருமான  அன்வர்ராஜா,  பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்ததை கடுமையாக எதிர்த்து வந்தார்.   இது குறித்து தனது  எதிர்ப்பை பல முறை பதிவிட்டு ந்தார்.  இவர்  அதிமுக எம்.பியாக… Read More »அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா திமுகவில் ஐக்கியம்

திருச்சி திமுக பெண் கவுன்சிலரை தாக்கி வீடு சூறை, கான்ட்ராக்டர் மீது வழக்கு

திருச்சி மாநகராட்சி 64- வது வார்டுக்கு உட்பட்ட கே.கே.நகர் பகுதியில் சாக்கடை  கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. வேல்முருகன் என்ற ஒப்பந்தகாரர் இப்பணியினை மேற்கொண்டு வருகிறார். 64-வது வார்டு திமுக கவுன்சிலர் மலர்விழி… Read More »திருச்சி திமுக பெண் கவுன்சிலரை தாக்கி வீடு சூறை, கான்ட்ராக்டர் மீது வழக்கு

தமிழ் மக்களின் உணர்வை நாடாளுமன்றத்தில் திமுக ஓங்கி ஒலிக்கும்: எம்.பிக்கள் கூட்ட தீர்மானம்

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் இன்று  காலை திமுக எம்.பிக்கள் கூட்டம்,  முதல்வரும், கட்சியின் தலைவருமான  மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: கடந்த 11 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டை வஞ்சித்து வரும்… Read More »தமிழ் மக்களின் உணர்வை நாடாளுமன்றத்தில் திமுக ஓங்கி ஒலிக்கும்: எம்.பிக்கள் கூட்ட தீர்மானம்

ஒரு மாதத்தில் 2.5கோடி உறுப்பினர் சேர்க்க வேண்டும்- மா.செ. கூட்டத்தில் முதல்வர் பேச்சு

  • by Authour

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்  இன்று காலை நடந்தது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து காணொளி வாயிலாக இந்த கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நடத்தினார். கூட்டத்தை தொடங்கி வைத்து   முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாட்டோட… Read More »ஒரு மாதத்தில் 2.5கோடி உறுப்பினர் சேர்க்க வேண்டும்- மா.செ. கூட்டத்தில் முதல்வர் பேச்சு

கரூர் திமுகவினருக்கு சிக்கன், மட்டன் என 9 வகை அசைவ விருந்து … VSB அசத்தல் ..

  • by Authour

கரூரில், கட்சி நிர்வாகிகளுக்கு சிக்கன், மட்டன், வறுவல், உப்பு கறி என ஒன்பது வகையான அசை உணவு விருந்து வைத்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி. இரவு 8 மணி முதல் இரவு 12 மணி… Read More »கரூர் திமுகவினருக்கு சிக்கன், மட்டன் என 9 வகை அசைவ விருந்து … VSB அசத்தல் ..

18ம் தேதி திமுக எம்.பிக்கள் கூட்டம்

நாடாளுமன்ற  மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 21ம் தேதி   தொடங்கவுள்ள நிலையில் திமுக எம்.பிக்கள் கூட்டம்  வரும் 18ம் தேதி  காலை  10.30 மணிக்கு  சென்னை அண்ணா அறிவாலயத்தில்  நடக்கிறது . கூட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின்… Read More »18ம் தேதி திமுக எம்.பிக்கள் கூட்டம்

அமைச்சர் ரகுபதி புதுகை, அறந்தாங்கியில் வீடு வீடாக சென்று வாக்காளர் சேர்ப்பு

தமிழ்நாடு முதலமைச்சர்   மு.க. ஸ்டாலின்  வழிகாட்டுதலின்படி புதுக்கோட்டை மாநகராட்சி 27வது வார்டு பகுதியில்  இன்று  ஓரணியில்தமிழ்நாடு வாக்காளர் சேர்ப்பு இயக்கம் தொடங்கியது. இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி  இதனை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில்… Read More »அமைச்சர் ரகுபதி புதுகை, அறந்தாங்கியில் வீடு வீடாக சென்று வாக்காளர் சேர்ப்பு

சங்கரன்கோவில் நகராட்சி தலைவி பதவி பறிப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி தலைவராக இருந்தவர் உமாமகேஸ்வரி, திமுகவை சேர்ந்தவர்.  இந்த நகராட்சியில்   மொத்தம்  30 கவுன்சிலர்கள் உள்ளனர்.  அதில் அதிமுக 12, திமுக 9, மதிமுக 2, காங்கிரஸ் 1, சுயேச்சைகள்… Read More »சங்கரன்கோவில் நகராட்சி தலைவி பதவி பறிப்பு

மாநகராட்சி கூட்டம்… திருச்சியில் திமுக- அதிமுக மோதல்…

  • by Authour

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில், ஆணையர் மதுபாலன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் மதிவாணன் , விஜயலட்சுமி கண்ணன்,துர்கா தேவி,ஆண்டாள் ராம்குமார்,… Read More »மாநகராட்சி கூட்டம்… திருச்சியில் திமுக- அதிமுக மோதல்…

அமைச்சர் நேரு முன்னிலையில் திமுக கூட்டத்தில் ரகளை… திருச்சியில் பரபரப்பு

  • by Authour

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று பிற்பகல் திமுக சார்பில் பாக முகவர்கள் கூட்டம் நடந்தது. அமைச்சர் நேரு தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் எம்பி அருண்நேரு, எம்எல்ஏக்கள் பழனியாண்டி, சவுந்தரபாண்டியன், மத்திய மாவட்ட செயலாளர்… Read More »அமைச்சர் நேரு முன்னிலையில் திமுக கூட்டத்தில் ரகளை… திருச்சியில் பரபரப்பு

ஓரணியில் தமிழ்நாடு: தி.மு.க. ஐ.டி. விங் பயிற்சி முகாம் தொடங்கியது

  • by Authour

https://youtu.be/FCik7diazSE?si=bD3iQkJrEIlPt7A5திமுக  தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின்  அறிவித்துள்ள ‘ஓரணியில் தமிழ்நாடு’- உறுப்பினர் சேர்க்கை பரப்புரையின் தொடக்கமாக, புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதற்கான செயலியின் விவரங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின்… Read More »ஓரணியில் தமிழ்நாடு: தி.மு.க. ஐ.டி. விங் பயிற்சி முகாம் தொடங்கியது

திமுக உறுப்பினர் சேர்க்கை: 1ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்

திமுக உறுப்பினர் சேர்க்கை வரும்  ஜூலை 1, 2 , 3 தேதிகளில் தொடங்குகிறது. இதனை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதில் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள்,  வாக்குச்சாவடி முகவர்கள், ஐடி விங்க்  நிர்வாகிகள்… Read More »திமுக உறுப்பினர் சேர்க்கை: 1ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்

திருச்சியில் திமுக வடக்கு மாவட்டம் சார்பில் செயற்குழு கூட்டம்..

  • by Authour

https://youtu.be/H9DggQkD244?si=M_jy1R0Ow-LXtBHtதிருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே நேரு  , மத்திய மற்றும் வடக்கு மாவட்டத்தின் சார்பாக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.  இதனை தொடர்ந்து நிர்வாகிகளிடம் புதிய உறுப்பினர் சேர்க்கை… Read More »திருச்சியில் திமுக வடக்கு மாவட்டம் சார்பில் செயற்குழு கூட்டம்..

மக்களுக்கு உதவும் ஒரே இயக்கம் திமுக- நலத்திட்ட உதவி வழங்கி VSB பேச்சு

கரூர் மாவட்ட திமுக சார்பில் கரூர் கொங்கு திருமண மண்டபத்தில்  நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.  முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான  செந்தில் பாலாஜி  608 பயனாளிகளுக்கு ரூபாய் 1 கோடியே 60… Read More »மக்களுக்கு உதவும் ஒரே இயக்கம் திமுக- நலத்திட்ட உதவி வழங்கி VSB பேச்சு

பாமக பிரச்னைக்கு திமுக தான் காரணம்- அன்புமணி குற்றச்சாட்டு

  • by Authour

காஞ்சிபுரத்தில் இன்று நடந்த பாமக   பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி  பேசியதாவது: நாம் நடத்திய  மாநாட்டை  தமிழ்நாடே வியந்து பார்த்தது. அனைத்து கட்சிகளும் வாயை பிளந்து பார்த்தார்கள்.  அதில் திமுக பயம் ஏற்பட்டது.    எங்கும்… Read More »பாமக பிரச்னைக்கு திமுக தான் காரணம்- அன்புமணி குற்றச்சாட்டு

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நிறைவு

திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நிறைவு பெற்றது. “ஓரணியில் தமிழ்நாடு” என்ற பெயரில் திமுக புதிய உறுப்பினர் சேர்க்கையை விரைந்து செயல்படுத்தும் விதமாக காணொலியில் கூட்டம்… Read More »திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நிறைவு

திருச்சி மத்திய மாவட்ட திமுக இளைஞர் அணி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்…

திருச்சி மத்திய மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில் கலைஞர் அறிவாலயத்தில்  இன்று நடந்தது. மாநகர இளைஞரணி அமைப்பாளர் அன்பழகன், மாநகர… Read More »திருச்சி மத்திய மாவட்ட திமுக இளைஞர் அணி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்…

மதுரையில் 1ம் தேதி திமுக பொதுக்குழு- ரோடு ஷோ நடத்துகிறார் முதல்வர்

மதுரை உத்தங்குடியில்  வரும் 1ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. இதற்காக பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.   அதற்கு கலைஞர்  திடல் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. பொதுக்குழு கூட்டத்தில்   சிறப்பு அழைப்பாளர்கள் உள்பட 4… Read More »மதுரையில் 1ம் தேதி திமுக பொதுக்குழு- ரோடு ஷோ நடத்துகிறார் முதல்வர்

தஞ்சையில் 30ம் தேதி திமுக விவசாய அணி ஆர்ப்பாட்டம்

https://youtu.be/_5_M7WxKygs?si=uLSQ5uOCE3j-wt6-வங்கிகளில் நகை கடன் பெற வேண்டுமெனில் நகை வாங்கிய ரசீது அல்லது தகுந்த ஆவணம் தர வேண்டும்,தனியாரிடம் வாங்கிய தங்க காசுகளுக்கு கடன் பெற முடியாது, ஏற்கனவே வாங்கி நகை கடனை முழுமையாக செலுத்தியவர்களுக்கு… Read More »தஞ்சையில் 30ம் தேதி திமுக விவசாய அணி ஆர்ப்பாட்டம்

திமுக, அதிமுக, பாஜக உடன் கூட்டணி கிடையாது- ஆதவ் அர்ஜூனா அறிவிப்பு

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacசென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, “எல்லா தேர்தலில் தோற்ற ஒரு கட்சியை நாங்கள் ஏன் விமர்சிக்க வேண்டும்? எதிர்க்கட்சியாக உள்ள அ.தி.மு.கவை ஏன் எதிர்க்க வேண்டும்?… Read More »திமுக, அதிமுக, பாஜக உடன் கூட்டணி கிடையாது- ஆதவ் அர்ஜூனா அறிவிப்பு

தொடர் தோல்வியின் ஆற்றாமையினால் சந்தர்ப்பவாதக் கூட்டணி- முதல்வர் கடும் விமர்சனம்

சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்துத் தமிழ்நாட்டுக்கு துரோகமிழைப்பவர்களும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளும் தி.மு.க.வை வீழ்த்திவிட முடியாதா எனத் தொடர் தோல்வியின் ஆற்றாமையில் தவிக்கிறார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு… Read More »தொடர் தோல்வியின் ஆற்றாமையினால் சந்தர்ப்பவாதக் கூட்டணி- முதல்வர் கடும் விமர்சனம்

இஸ்லாமியர்களுக்கு திமுக என்றும் துணை நிற்கும்- கனிமொழி பேச்சு

https://youtu.be/ZTeayMx-mW4?si=0L42q0zJRQ-3DU3wஎவ்வளவு அழுத்தங்கள் வந்தாலும், எத்தனை தடைகள் வந்தாலும், அதனை போராடி வெல்லும் ஆற்றல் திமுகவுக்கு உண்டு என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி தனது X-தளத்தில் கூறியிருப்பதாவது..… Read More »இஸ்லாமியர்களுக்கு திமுக என்றும் துணை நிற்கும்- கனிமொழி பேச்சு

திருச்சி வரும் முதல்வருக்கு பிரமாண்ட வரவேற்பு- மாவட்ட திமுக தீர்மானம்

https://youtu.be/ZTeayMx-mW4?si=0L42q0zJRQ-3DU3wதிருச்சி மத்திய, வடக்கு, தெற்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்   திருச்சி  கலைஞர் அறிவாலயத்தில்  நடந்தது. மாவட்ட திமுக அவைத் தலைவர்கள் பேரூர் தர்மலிங்கம், அம்பிகாபதி, பண்ணப்பட்டி கோவிந்தராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். தெற்கு… Read More »திருச்சி வரும் முதல்வருக்கு பிரமாண்ட வரவேற்பு- மாவட்ட திமுக தீர்மானம்

சாதி கணக்கெடுப்பு, திமுகவுக்கு கிடைத்த வெற்றி- முதல்வா் ஸ்டாலின்

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று  மத்திய அரசு அறிவித்துள்ளதையொட்டி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது: மிகவும் தேவையான சாதிவாரிக் கணக்கெடுப்பைத் தவிர்க்கவும் தாமதிக்கவும் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும்… Read More »சாதி கணக்கெடுப்பு, திமுகவுக்கு கிடைத்த வெற்றி- முதல்வா் ஸ்டாலின்

234 தொகுதியிலும் வெற்றி பெறுவோம்- முதல்வர் ஸ்டாலின் உறுதி

  • by Authour

செனனை மயிலைத் தொகுதி திமுக  எம்.எல்.ஏ. வேலு இல்லத் திருமணம் இன்று  சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. திருமணத்தை நடத்தி வைத்து,  மணமக்களை வாழ்த்தி  முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது: இந்தியாவில்… Read More »234 தொகுதியிலும் வெற்றி பெறுவோம்- முதல்வர் ஸ்டாலின் உறுதி

மே 3ம் தேதி, திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் மே 3ம் தேதி காலை 10.30 மணிக்கு  சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது.  கூட்டத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில்  தற்போதைய அரசியல் நிலவரம்,… Read More »மே 3ம் தேதி, திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சிவகங்கை திமுக பிரமுகர் கொலை…3 பேர் கைது

  • by Authour

https://youtu.be/ZdXQcsmiYVI?si=MBpEHQyulHhfFcWVசிவகங்கை அருகே சாமியார்பட்டியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார் (27 ). இவர் தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு பிரிவின் மாவட்டத் துணை அமைப்பாளராக இருந்தார்.ரியல் எஸ்டேட் மற்றும் கான்ட்ராக்ட் தொழில் செய்து வந்தார். நேற்று பிற்பகல்… Read More »சிவகங்கை திமுக பிரமுகர் கொலை…3 பேர் கைது

திருச்சி தெற்கு திமுக சுற்றுச்சூழல்- தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் கால்பந்து போட்டி…

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவையையொட்டி கால்பந்தாட்ட போட்டி  திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் மகேஷ் வழிகாட்டுதலின் பேரில்  அரியமங்கலத்தில் நடைபெற்றது‌.  மாநகர… Read More »திருச்சி தெற்கு திமுக சுற்றுச்சூழல்- தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் கால்பந்து போட்டி…

திருச்சி தெற்கு திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு…

  • by Authour

திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு மாநகர திமுக சார்பில் மலைக்கோட்டை கழகச் செயலாளர் மோகன் , மாமன்ற உறுப்பினர் செந்தில், தெற்கு மாவட்ட மாநகர மாணவரணி அமைப்பாளர் அசாருதீன் ஏற்பாட்டில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும்… Read More »திருச்சி தெற்கு திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு…

இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி தான் நடக்கிறது: துணை ஜனாதிபதிக்கு திருச்சி சிவா பதில்

தமிழ்நாடு சட்டசபையில் 2-வது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காததால், அவற்றுக்கு அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவை பயன்படுத்தி சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல் அளித்தது. அத்துடன் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும்… Read More »இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி தான் நடக்கிறது: துணை ஜனாதிபதிக்கு திருச்சி சிவா பதில்

அம்பேத்கர் பிறந்தநாள்… மயிலாடுதுறையில் திமுகவினர் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு..

டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி மயிலாடுதுறையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் திமுகவினர் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நாடு முழுவதும் இன்று டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் மயிலாடுதுறையில்… Read More »அம்பேத்கர் பிறந்தநாள்… மயிலாடுதுறையில் திமுகவினர் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு..

திருச்சி சிவா, திமுக துணைப்பொதுச்செயலாளராக நியமனம்

  • by Authour

திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா, திமுக துணைப்பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதனை கட்சியின் தலைவர்  முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். துணைப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பொன்முடி விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து  சிவா அந்த… Read More »திருச்சி சிவா, திமுக துணைப்பொதுச்செயலாளராக நியமனம்

திமுக துணைப்பொதுச்செயலாளர் பதவி: அமைச்சர் பொன்முடி நீக்கம்

  • by Authour

வனத்துறை அமைச்சர் பொன்முடி, திமுக துணைப்பொதுச்செயலாளர்களில் ஒருவராக இருக்கிறார்.  இன்று அவர் துணைப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.   திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் இந்த அதிரடி   நடவடிக்கை மேற்கொண்டார். கடந்த  7ம் தேதி சென்னையில் … Read More »திமுக துணைப்பொதுச்செயலாளர் பதவி: அமைச்சர் பொன்முடி நீக்கம்

வக்பு மசோதா எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு

வக்பு சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது. ஜனாதிபதியும் அதற்கு ஒப்புதல் அளித்தார். இந்த நிலையில் வக்பு சட்டதிருத்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக  வழக்கு தொடரும் என தமிழக முதல்வர்… Read More »வக்பு மசோதா எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு

திமுக அரசின் நலத்திட்டங்களால் மீண்டும் வெற்றி பெறுவோம்- மு.க.ஸ்டாலின் பேச்சு

  • by Authour

 ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் காணொளி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது: ஒன்றிய பாஜக அரசின் சதித் திட்டங்களுக்கு முதன்மை தடையாக இருப்பது தமிழ்நாடும், திமுகவும்தான்.… Read More »திமுக அரசின் நலத்திட்டங்களால் மீண்டும் வெற்றி பெறுவோம்- மு.க.ஸ்டாலின் பேச்சு

திருச்சியில் மத்திய அரசை கண்டித்து…. திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்….

திருச்சி மண்ணச்சநல்லூர், கிழக்கு ஒன்றியம் திமுக வடக்கு மாவட்டம் சார்பில் 100 நாள் வேலை உறுதித் திட்ட நிதி ரூ.4000 கோடியை தமிழ்நாட்டிற்குத் தராமல் ஏழை எளியோர் வயிற்றில் அடிக்கும் மோடி அரசைக் கண்டித்து… Read More »திருச்சியில் மத்திய அரசை கண்டித்து…. திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்….

கோவையை கலக்கும் ”பரபரப்பு” சிலிண்டர் போஸ்டர்….

  • by Authour

கோவை திமுக சார்பில்  போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத் தலைவரான வே.கதிர்வேல் அவர் சார்பில் கோவையில் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில்…. சராசரியாக ஒரு நாள் ஒன்றுக்கு 30… Read More »கோவையை கலக்கும் ”பரபரப்பு” சிலிண்டர் போஸ்டர்….

முதல்வர் ஸ்டாலின் என்னை நீக்கட்டும்- வேல்முருகன் சவால்

திமுக கூட்டணியில் சேர்ந்து    கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி  பெற்ற  தவாக தலைவர் வேல்முருகன்,  கடந்த  சிலமாதங்களாக  திமுக கூட்டணிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து   வருகிறார். இதன்  வெளிப்பாடாகத்தான் நேற்று அவர்… Read More »முதல்வர் ஸ்டாலின் என்னை நீக்கட்டும்- வேல்முருகன் சவால்

திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நீக்கம்

திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்த தர்மசெல்வம் நீக்கப்பட்டு, தர்மசெல்வத்துக்கு பதிலாக நாடாளுமன்ற உறுப்பினர் மணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தருமபுரி கிழக்கு மாவட்டக்… Read More »திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நீக்கம்

திருச்சியில் மத்திய மந்திரிக்கு எதிராக போராட்டம்

  • by Authour

மக்களவையில் இன்று  திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பேசும்போது,  தமிழகத்திற்கு மத்திய அரசு கல்வி நிதி தராமல் வஞ்சிக்கிறது என குற்றம் சாட்டினார். இதற்கு மத்திய கல்வி அமைச்சர்  தர்மேந்திர பிரதான் பதிலளித்து பேசும்போது, … Read More »திருச்சியில் மத்திய மந்திரிக்கு எதிராக போராட்டம்

மக்களவையில் திமுக எம்.பிக்கள் முழக்கம்- அவை ஒத்திவைப்பு

  • by Authour

மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது  கூட்டம் இன்று காலை தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும்  தென் சென்னை திமுக எம்.பி. தமிழச்சி தங்க பாண்டியன்,  தமிழ்நாட்டின் கல்விக்கு  மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.2156… Read More »மக்களவையில் திமுக எம்.பிக்கள் முழக்கம்- அவை ஒத்திவைப்பு

திருச்சியில் திமுக சார்பில் பிரம்மாண்ட கோலப்போட்டி…. பரிசு வழங்கல்..

  • by Authour

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும்,தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுரையின்படி விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஜெகதீசன் மற்றும் மகளிர் தொண்டரணி… Read More »திருச்சியில் திமுக சார்பில் பிரம்மாண்ட கோலப்போட்டி…. பரிசு வழங்கல்..

திருச்சி கிழக்கு திமுக சார்பில் தெருமுனை பொதுக்கூட்டம்…மாநகர செ.மதிவாணன் பங்கேற்பு..

  • by Authour

திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் படி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு மாநகரம் திருவெறும்பூர் பகுதி கழக வார்டு எண்… Read More »திருச்சி கிழக்கு திமுக சார்பில் தெருமுனை பொதுக்கூட்டம்…மாநகர செ.மதிவாணன் பங்கேற்பு..

2026 தேர்தலிலும் திமுகவே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்”…நடிகர் வடிவேலு.!

  • by Authour

அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த நடிகர் வடிவேலு, திடீரென சென்னையில் திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். நேற்றிரவு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேடையில் பேசிய நடிகர் வடிவேலு, தமிழகத்தில்… Read More »2026 தேர்தலிலும் திமுகவே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்”…நடிகர் வடிவேலு.!

மாவட்ட செயலாளர்கள் மாற்றம் ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

  • by Authour

 திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின்  உங்களில் ஒருவன் பகுதியில் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: நாளுக்கு நாள் திராவிட மாடல் அரசுக்குத் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவு பெருகிக் கொண்டே இருக்கிறது. இந்த… Read More »மாவட்ட செயலாளர்கள் மாற்றம் ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

திமுகவில் புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்…

  • by Authour

ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், மதுரை மாவட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திமுகவில் புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் நிமயனம்  செய்யப்பட்டுள்ளனர்.  திமுகவில் மாவட்டங்களுக்கான சட்டமன்ற தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் தெற்கு,… Read More »திமுகவில் புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்…

மாவட்ட செயலாளர்கள் மாற்றம்- திமுக அதிரடி திட்டம்

தமிழகத்தில் 2026ல் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த  தேர்தலில் திமுக கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற வேண்டும் என இலக்கு நிர்ணயித்து  திமுக பணிகளை தொடங்கி உள்ளது. இதன் ஒரு… Read More »மாவட்ட செயலாளர்கள் மாற்றம்- திமுக அதிரடி திட்டம்

கரூரில் திமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை….. அமைதி ஊர்வலம்..

  • by Authour

அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட திமுக சார்பில் அமைதிப் பேரணி கலைஞர் அறிவாலத்தில் தொடங்கியது. கொடியை ஏந்திக் கொண்டு கோவை சாலை வழியாக பேருந்து நிலையம் வரை பேரணியாக வந்தனர். பேருந்து… Read More »கரூரில் திமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை….. அமைதி ஊர்வலம்..

மத்திய பட்ஜெட் ஏமாற்றம்: 8ம் தேதி திமுக கண்டன கூட்டம்

மத்திய பட்ஜெட்டில்  தமிழகத்திற்கு  எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை.  இதனை  கண்டித்து  வரும் 8ம் தேதி தமிழகத்தில் அனைத்து  மாவட்டங்களிலும்  கண்டன கூட்டங்கள் நடத்த  திமுக முடிவு செய்துள்ளது.  இது குறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், … Read More »மத்திய பட்ஜெட் ஏமாற்றம்: 8ம் தேதி திமுக கண்டன கூட்டம்

மயிலாடுதுறையில் திமுக சார்பில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு…

  • by Authour

தமிழகம் முழுவதும் அண்ணாவின் 56 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறையில் நகர திமுக சார்பில் அண்ணா நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. முன்னதாக கேணிக்கரை பகுதியில் இருந்து திமுக… Read More »மயிலாடுதுறையில் திமுக சார்பில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு…

புதுகை திமுகவினர் அண்ணா சிலைக்கு மரியாதை

முன்னாள் முதல்வர்பேரறிஞர் அண்ணாவின்  56வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.  இதையொட்டி  புதுக்கோட்டையில் திமுக சார்பில் அமைதி  ஊர்வலம் நடத்தப்பட்டது. புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் தலைமையில் திமுகவினர் மாவட்ட திமுக… Read More »புதுகை திமுகவினர் அண்ணா சிலைக்கு மரியாதை

நாதகவுக்கு முழுக்கு போட்டு திமுகவில் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள்

பல்வேறு மாற்றுக்கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இன்று திமுகவில் இணைந்தனர்.  குறிப்பாக  நாம் தமிழர் கட்சி   முக்கிய நிர்வாகிகள் 51 பேர்   உள்பட  ஏராளமானோர் ,   திமுகவில் இணைந்தனர்.… Read More »நாதகவுக்கு முழுக்கு போட்டு திமுகவில் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள்

பாஜக, தவெக, நாதகவுக்கு செம அடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்

பல்வேறு மாற்றுக்கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இன்று திமுகவில் இணைந்தனர்.  குறிப்பாக  நாம் தமிழர் கட்சி   முக்கிய நிர்வாகிகள் 30 பேர்   உள்பட 2ஆயிரம் பேர் ,   திமுகவில்… Read More »பாஜக, தவெக, நாதகவுக்கு செம அடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செந்தில் முருகன் திமுகவில் இணைந்தார்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும்  பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலை புறக்கணிப்பதாக அ.தி.மு.க. அறிவித்திருந்தது. இந்த சூழலில் அ.தி.மு.க. பிரமுகர் செந்தில் முருகன் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தது பரபரப்பை… Read More »அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செந்தில் முருகன் திமுகவில் இணைந்தார்

சேலம் மாவட்ட நாதக கட்சியினர் திமுகவில் ஐக்கியம்…..

  • by Authour

சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சியில் இருந்து கூண்டோடு விலகிய நிர்வாகிகள், திமுகவில் இணைந்தனர். சேலம் மாவட்ட நா.த.க.வினர், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். சேலம் மக்களவை தொகுதி நா.த.க. செயலாளராக… Read More »சேலம் மாவட்ட நாதக கட்சியினர் திமுகவில் ஐக்கியம்…..

ஈரோடு கிழக்கு: திமுக வேட்பாளர் சந்திரகுமார் வேட்புமனு தாக்கல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும்  பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு  மனு தாக்கல்  கடந்த 10ம் தேதி  தொடங்கியது.  இன்று வேட்பு மனு தாக்கலுக்கான இறுதி நாள். இன்று மதியம்… Read More »ஈரோடு கிழக்கு: திமுக வேட்பாளர் சந்திரகுமார் வேட்புமனு தாக்கல்

ஈரோடு கிழக்கு- திமுக பிரசாரம் இன்று தொடக்கம்

  • by Authour

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்  வரும்  பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது.  8ம் தேதி வாக்கு  எண்ணிக்கை  நடைபெறுகிறது.  இந்த தொகுதியில் திமுக வேட்பாளராக   சந்திரகுமார் போட்டியிடுகிறார்.   சந்திரகுமாரை ஆதரித்து   வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி இன்று … Read More »ஈரோடு கிழக்கு- திமுக பிரசாரம் இன்று தொடக்கம்

திருச்சியில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் ….. அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு..

  • by Authour

தமிழர் திருநாளான தை பொங்கலை வரவேற்கும் விதமாக திருச்சியில் திமுக சார்பில் பல்வேறு இடங்களில் சமத்துவ பொங்கல் விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி சாஸ்திரி சாலையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில்… Read More »திருச்சியில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் ….. அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு..

ஈரோடு இடைத்தேர்தல்…. அதிமுக புறக்கணிப்பு..

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து, பிப்ரவரி 5-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் இளங்கோவன் மறைவு அடைந்ததையோட்டி இடைத் தேர்தல் வரவிருக்கிறது.… Read More »ஈரோடு இடைத்தேர்தல்…. அதிமுக புறக்கணிப்பு..

இடைத்தேர்தலில் திமுக போட்டி..காங் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம் அடைந்தார். இதையடுத்து, இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஈரோடு கிழக்கு… Read More »இடைத்தேர்தலில் திமுக போட்டி..காங் அறிவிப்பு

தஞ்சை அருகே திமுக சார்பில் சமத்துவ பொங்கல்…. கோலாகலம்…

  • by Authour

தஞ்சை  மாவட்டம், அய்யம்பேட்டை பேரூர் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. அய்யம்பேட்டை தனியார் மண்டபத்தில் நடந்த விழாவில் திமுக அய்யம் பேட்டை பேரூர் கழகச் செயலர் வழக்கறிஞர் துளசிஅய்யா தலைமை வகித்தார்.… Read More »தஞ்சை அருகே திமுக சார்பில் சமத்துவ பொங்கல்…. கோலாகலம்…

திருச்சியில் கவர்னரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்…. எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கோஷம்…

  • by Authour

தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தி வரும் கவர்னரை கண்டித்து திருச்சி மத்திய ,வடக்கு மாவட்ட திமுக சார்பில் இன்று திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே மாவட்ட செயலாளர் வக்கீல் வைரமணி தலைமையில் கண்டன… Read More »திருச்சியில் கவர்னரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்…. எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கோஷம்…

கவர்னரை கண்டித்து, புதுகை திமுக ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய்வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநர் ரவியை க்கண்டித்தும் , ஒன்றிய அரசின்ஏஜென்டாகசெயல்படும் ஆளுநரையும் அவரைக் காப்பாற்றும் அ.திமுக பாஜக கள்ளக்கூட்டணியையும்‌ கண்டித்து தமிழ்நாடு முழுவதும்  திமுக இன்று  ஆர்ப்பாட்டம் நடத்தியது. புதுக்கோட்டை திலகர்… Read More »கவர்னரை கண்டித்து, புதுகை திமுக ஆர்ப்பாட்டம்

கவர்னரை கண்டித்து திமுக நாளை ஆர்ப்பாட்டம்

தமிழக கவர்னர் ரவி  தொடர்ந்து ஆளுநர் உரையை வாசிக்காமல் புறக்கணித்து வருகிறார். கடந்த  2 ஆண்டுகளில்  வெட்டியும்,  ஒட்டியும் பேசினார்.  இந்த ஆண்டு   எதையும் வாசிக்காமல்  சென்று விட்டார். கவர்னரின் இந்த செயலுக்கு திமுக… Read More »கவர்னரை கண்டித்து திமுக நாளை ஆர்ப்பாட்டம்

கரூர் அதிமுக இளைஞரணி துணை செயலாளர் திமுகவில் ஐக்கியம்…

கரூர் மாவட்ட அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் அ.செ.குபேந்தர்  நேற்று திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் இணைந்து கொண்டார். கரூரில் தொடர்ந்து… Read More »கரூர் அதிமுக இளைஞரணி துணை செயலாளர் திமுகவில் ஐக்கியம்…

திமுக செயற்குழு கூட்டத்தில் அமித்ஷாவிற்கு கண்டனம்..

  • by Authour

சென்னையில் தி.மு.க., செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர் பாலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்..… Read More »திமுக செயற்குழு கூட்டத்தில் அமித்ஷாவிற்கு கண்டனம்..

கோவை அதிமுகவினர் திமுகவில் ஐக்கியம்…

  • by Authour

தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான வி. செந்தில்பாலாஜி முன்னிலையில் இன்று கோவை அதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். கோவை மாவட்டம், சூலூர் சட்டமன்ற தொகுதி,… Read More »கோவை அதிமுகவினர் திமுகவில் ஐக்கியம்…

அதிமுக to திமுக கரூரில் தொடர் கதை….

  • by Authour

தமிழ்நாடு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்  செந்தில்பாலாஜி  கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னிலையில் கரூர், மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சி, கவுண்டன்புதூர் அதிமுக  செயலாளர்  குழந்தைவேல் தலைமையில்,  எஸ்.கணேசன்,  ஜி.நாகராஜ், ரமேஷ், … Read More »அதிமுக to திமுக கரூரில் தொடர் கதை….

சென்னை சங்கமம், ஜனவரி 13ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்….

  • by Authour

சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா 2025’ நிகழ்ச்சியை ஜன.13-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். கலை பண்பாட்டுத் துறை சார்பில் நடைபெறும் ‘சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா 2025’ முன்னேற்பாடு… Read More »சென்னை சங்கமம், ஜனவரி 13ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்….

கட்டாயம் நாடாளுமன்றம் வரவேண்டும்……திமுக எம்.பிக்களுக்கு கொறடா உத்தரவு

  • by Authour

அதானி முறைகேடு விவகாரத்தை தீவிரமாக எடுத்துள்ள எதிர்க்கட்சிகள், இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அரசு அனுமதிக்காததால் நாடாளுமன்ற வளாகத்தில் தினந்தோறும் புதுவிதமான போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதனால் இரு அவைகளிலும்… Read More »கட்டாயம் நாடாளுமன்றம் வரவேண்டும்……திமுக எம்.பிக்களுக்கு கொறடா உத்தரவு

திமுக செயற்குழு …… வரும் 18ம் தேதி கூடுகிறது

  • by Authour

திமுக தலைமை செயற்குழு கூட்டம் வரும் 18ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூடுகிறது. இந்த கூட்டத்துக்கு முதல்வரும் கட்சியின் தலைவருமான  மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில்   தலைமை… Read More »திமுக செயற்குழு …… வரும் 18ம் தேதி கூடுகிறது

3 ஆண்டில் 1, 69, 564 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு.. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

  • by Authour

தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்  வி. செந்தில் பாலாஜி இன்று அறிக்கை  வௌியிட்டுள்ளார். அறிக்கையில் கூறியதாவது… தமிழ்நாட்டில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட இந்தியாவிலேயே முதன் முறையாக 1989-1990 ஆண்டில் உழவர்களுக்கு இலவச மின்சாரத்… Read More »3 ஆண்டில் 1, 69, 564 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு.. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

என் கட்சிக்கு சட்டசபை தேர்தலில் வெற்றி கிடைக்கும் .. பி. கே நம்பிக்கை..

  • by Authour

பீகார் மாநில சட்டசபை இடைத்தேர்தலில் 4 தொகுதியிலும் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி தோல்வி அடைந்தது. இந்நிலையில், அமெரிக்காவில் பிகாரி சமூகத்தினர் மத்தியில் பேசியதாவது..  பீகார் உண்மையில் தோல்வி அடைந்த மாநிலம். மாநில… Read More »என் கட்சிக்கு சட்டசபை தேர்தலில் வெற்றி கிடைக்கும் .. பி. கே நம்பிக்கை..

மத்திய அரசுக்கு கண்டனம்……திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டத்தில் தீர்மானம்

திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம்  சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடந்தது.  முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார்.  கூட்டத்தில்  உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர்கள் கரூர் கே.சி.… Read More »மத்திய அரசுக்கு கண்டனம்……திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டத்தில் தீர்மானம்

திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம்….20ம் தேதி நடக்கிறது

  • by Authour

திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் வரும் 20ம் தேதி  காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.  கூட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில்  உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி திமுக… Read More »திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம்….20ம் தேதி நடக்கிறது

கோவை தந்த உத்தரவாதம்…. 2026ல் திமுக ஆட்சி நிச்சயம்…… முதல்வர் மகிழ்ச்சி மடல்

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று எழுதி உள்ள உங்களில் ஒருவன் மடலில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் மற்ற மாநிலங்கள் பின்பற்றக்கூடிய வகையில் சாதனைத் திட்டங்களை நிறைவேற்றி வரும் நமது திராவிட மாடல் அரசின் ஒவ்வொரு… Read More »கோவை தந்த உத்தரவாதம்…. 2026ல் திமுக ஆட்சி நிச்சயம்…… முதல்வர் மகிழ்ச்சி மடல்

திமுகவை அழிப்பேன் என்று கிளம்பியவர்களுக்கு மக்கள் பதில் சொல்வார்கள்… ….தஞ்சையில் உதயநிதி பேச்சு.

  • by Authour

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே பூதலூர் வடக்கு ஒன்றிய  திமுக செயலாளர் இல்ல திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் தமிழக துணை முதல்வர் உதயநிதி  கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி… Read More »திமுகவை அழிப்பேன் என்று கிளம்பியவர்களுக்கு மக்கள் பதில் சொல்வார்கள்… ….தஞ்சையில் உதயநிதி பேச்சு.

கரூர் பாஜக இளைஞர்கள்….அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்

  • by Authour

கரூர் மாவட்ட  பாஜக முன்னாள் இளைஞரணி தலைவர் M.K.கணேசமூர்த்தி மற்றும் 30க்கும் மேற்பட்ட பாஜகவை சேர்ந்த இளைஞர்கள் இன்று அமைச்சர் செந்தில்பாலாஜி  முன்னிலையில்  தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். தமிழகம்  முன்னேறிட  தமிழ்நாடு முதலமைச்சர்… Read More »கரூர் பாஜக இளைஞர்கள்….அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்

திருச்சியில் திமுக செயற்குழு கூட்டம்…. முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி…. தீர்மானம்…

  • by Authour

திருச்சி மத்திய மாவட்டம் திமுக செயற்குழு கூட்டம் திருச்சி தில்லை நகரில் உள்ள கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு வழிகாட்டுதலின்படி திருச்சி மத்திய மாவட்ட மாவட்ட செயலாளர் வைரமணி… Read More »திருச்சியில் திமுக செயற்குழு கூட்டம்…. முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி…. தீர்மானம்…

234 தொகுதிக்கும் திமுக தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணியை திமுக இப்போதே  தொடங்கிவிட்டது. 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் திமுக தொகுதி பார்வையாளர்களை நியமித்துள்ளது.. வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்காளர் சேர்த்தல், நீக்கல் – உள்ளிட்ட பணிகளை மேற்பார்வையிட இந்த … Read More »234 தொகுதிக்கும் திமுக தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

காஞ்சிபுரத்தில் இன்று திமுக பவளவிழா பொதுக்கூட்டம்

  • by Authour

திமுக தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி  கடந்த 17ம் தேதி சென்னையில் திமுக  பவளவிழா முப்பெரும் விழா  கொண்டாடப்பட்டது.  இதில் திமுக  நிர்வாகிகள்இ தொண்டர்கள்  மட்டும் பங்கே்றறனர். இந்த நிலையில்  பவளவிழாவையொட்டி காஞ்சிபுரத்தில் இன்று… Read More »காஞ்சிபுரத்தில் இன்று திமுக பவளவிழா பொதுக்கூட்டம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு…..திமுக தலைமை முக்கிய அறிவிப்பு

  • by Authour

திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள  அறிவிப்பில் கூறியிருப்பதாவது: 1-1-2025 தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு தமிழகத்தில்  வாக்காளர் பட்டியல் திருத் தம் செய்திட வரைவு வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணையம் 29.10.2024 அன்று வெளியிட உள்ளது.… Read More »வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு…..திமுக தலைமை முக்கிய அறிவிப்பு

சென்னையில் இன்று திமுக பவளவிழா விழா…

  • by Authour

பேரறிஞர் அண்ணாவால் 1949-ம் ஆண்டு செப்டம்பர் 17-ந்தேதி தொடங்கப்பட்ட திமுகவின் பவள விழா மற்றும் பெரியார், அண்ணா, கட்சி உதயமான நாள் ஆகிய முப்பெரும் விழாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு திமுக… Read More »சென்னையில் இன்று திமுக பவளவிழா விழா…

கரூர் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அசைவ விருந்து… தொண்டர்கள் மகிழ்ச்சி..

கரூரில் திமுக பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகங்கள் வாரியாக நடந்த பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் தடபுடல் மட்டன் சிக்கன் அசைவ விருந்து பரிமாறப்பட்டதால் தொண்டர்கள் மகிழ்ச்சி. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில்… Read More »கரூர் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அசைவ விருந்து… தொண்டர்கள் மகிழ்ச்சி..

திமுக பவள விழா…..17ம் தேதி கொண்டாட்டம்…. முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

  • by Authour

  திமுக தலைவரும்,  தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் அமெரிக்க மண்ணில் இருந்து புறப்படும் முன் எழுதும்… Read More »திமுக பவள விழா…..17ம் தேதி கொண்டாட்டம்…. முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

திருமாவளவன் திமுக கூட்டணியில் தான் நீடிப்பார்…. அமைச்சர் ரகுபதி பேட்டி

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  இன்று    அரசின் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.  கலெக்டர் அருணா தலைமை தாங்கினார். அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் இதில் கலந்து கொண்டு  மாவட்டத்தில் நடைபெற்று… Read More »திருமாவளவன் திமுக கூட்டணியில் தான் நீடிப்பார்…. அமைச்சர் ரகுபதி பேட்டி

மதுரை…..மா.செ. வீட்டு முன் தீக்குளித்த திமுக பிரமுகர் பலி

  • by Authour

தமிழக  கவர்னர் ரவி, தமிழ்நாட்டுக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் செயல்படுவதாக வும், அவரை மத்திய அரசு உடனே மாற்றவேண்டும் என்று வலியுறுத்தியும் மதுரை திமுக பிரமுகர்   மானகிரி கணேன் கடந்த 6 மாதத்திற்கு… Read More »மதுரை…..மா.செ. வீட்டு முன் தீக்குளித்த திமுக பிரமுகர் பலி

கவர்னர் தேநீர் விருந்து…… திமுகவும் புறக்கணிப்பு

கவர்னர் ரவி, நாளை இரவு தேநீர் விருந்து அளிக்கிறார். இந்த விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணி கட்சிகள்  ஏற்கனவே அறிவித்திருந்தன. இந்த நிலையில்  இன்று திமுகவும், தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.  தமிழ் நாடு… Read More »கவர்னர் தேநீர் விருந்து…… திமுகவும் புறக்கணிப்பு

தஞ்சை, கரூர், மயிலாடுதுறையில் திமுக ஆர்ப்பாட்டம்

  • by Authour

மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது. இதைக்கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும்  மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்தது. அதன்படி தமிழ்நாடு முழுவதும்  திமுகவினர் எழுச்சியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தி்னர். கரூர்தலைமை… Read More »தஞ்சை, கரூர், மயிலாடுதுறையில் திமுக ஆர்ப்பாட்டம்

பெரம்பலூரில் திமுக ஆர்ப்பாட்டம்…. எம்.பிக்கள் ஆ. ராசா, அருண் நேரு பங்கேற்பு

  • by Authour

தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காமல்,  புறக்கணித்த மத்திய அரசின்  ஓரவஞ்சனையான பட்ஜெட்டை கண்டித்து பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் இன்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.  மாவட்ட அவைத்தலைவர் அ. நடராஜன் தலைமை தாங்கினார். துணை… Read More »பெரம்பலூரில் திமுக ஆர்ப்பாட்டம்…. எம்.பிக்கள் ஆ. ராசா, அருண் நேரு பங்கேற்பு

மத்திய பட்ஜெட் கண்டித்து….. திருச்சியில் 2 இடங்களில் திமுக ஆர்ப்பாட்டம்

  • by Authour

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு  எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. குறிப்பாக  சென்னை மெட்ரோ ரயில்  2ம் கட்ட திட்டம், மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கும்… Read More »மத்திய பட்ஜெட் கண்டித்து….. திருச்சியில் 2 இடங்களில் திமுக ஆர்ப்பாட்டம்

புதுகையில் மத்திய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்..

  • by Authour

புதுக்கோட்டை வடக்கு , தெற்கு மாவட்ட திமுக சார்பில் புதுக்கோட்டை திலகர் திடலில்  மத்திய அரசு நிதிநிலை அறிக்கை மில் தமிழகத்தை வஞ்சித்த பா.ஜ.க அரசைக் கண்டித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தலைமயில்… Read More »புதுகையில் மத்திய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்..

பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு….27ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்

  • by Authour

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்தவித திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை.  அதே நேரத்தில் பாஜக ஆட்சியை தாங்கி பிடிக்கும் ஆந்திரா, பீகார் மாநிலங்களுக்கு  நிதியை தாராளமாக அள்ளி விட்டு இருக்கிறார்கள்.  இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும்… Read More »பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு….27ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்

திமுக அரசை கண்டித்து… திருச்சியில் அதிமுக மா.செ.பரஞ்சோதி ஆர்ப்பாட்டம்…

திருச்சி மாவட்டம் சமயபுரம் நால்ரோடு பகுதியில் அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில், திமுக அரசினால் மூன்றாவது முறையாக மின் கட்டண உயர்த்தி உள்ளது. மேலும் நியாய விலைக் கடைகளில் வழங்கி… Read More »திமுக அரசை கண்டித்து… திருச்சியில் அதிமுக மா.செ.பரஞ்சோதி ஆர்ப்பாட்டம்…

விக்கிரவாண்டி இடைதேர்தல் வெற்றி… கரூர் திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்….

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 10ம் தேதி நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில் 1,23,689 வாக்குகள் பெற்று… Read More »விக்கிரவாண்டி இடைதேர்தல் வெற்றி… கரூர் திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்….

விக்கிரவாண்டி….. திமுக வெற்றி முகம்…. முதல்வர் ஸ்டாலின் இனிப்பு வழங்கினார்

விக்கிரவாண்டி தொகுதி  திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக்குறைவால் காலமானார். இதனைத் தொடர்ந்து அத் தொகுதிக்கு கடந்த  10-ம் தேதி இடைத்தேர்தல்  நடத்தப்பட்டது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாதக சார்பில்… Read More »விக்கிரவாண்டி….. திமுக வெற்றி முகம்…. முதல்வர் ஸ்டாலின் இனிப்பு வழங்கினார்

விக்கிரவாண்டி 2ம் சுற்று முடிவு….. திமுக தொடர்ந்து முன்னிலை

  • by Authour

விக்கிரவாண்டித் தொகுதி இடைத்தேர்தலில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.  முதல் சுற்றிலேயே திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 5ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் இருந்தார். 2ம் சுற்று முடிவுகள் வருமாறு: அன்னியூர்… Read More »விக்கிரவாண்டி 2ம் சுற்று முடிவு….. திமுக தொடர்ந்து முன்னிலை

விக்கிரவாண்டி …..திமுக வேட்பாளர் முதல் சுற்றிலேயே அமோகம்

  • by Authour

விக்கிரவாண்டி தொகுதி  திமுக எம்எல்ஏ-வான புகழேந்தி உடல்நலக்குறைவால் காலமானார். இதனைத் தொடர்ந்து அத் தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல்  நடைபெற்றது.  திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாதக சார்பில்… Read More »விக்கிரவாண்டி …..திமுக வேட்பாளர் முதல் சுற்றிலேயே அமோகம்

நீட் ரத்து செய்யக்கோரி…… திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வில் பல குளறுபடிகள்  நடந்துள்ளதால் நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி உள்ளது.  ஆனால் திமுக  ஆரம்பத்தில் இருந்தே நீட் தேர்வை எதிர்த்து வருகிறது. இந்த நிலையில நீட் தேர்வை… Read More »நீட் ரத்து செய்யக்கோரி…… திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்

நீட் ரத்து கோரி….. ஜூலை 3ல் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்

  • by Authour

நீட் தேர்வில் நடந்துள்ள மெகா மோசடி ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்த கொண்டிருக்கிறது. இதனால் நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர் போராட்டத்தில் குதித்து உள்ளனர்.இந்த நிலையில் நீட் தேர்வே வேண்டாம்… Read More »நீட் ரத்து கோரி….. ஜூலை 3ல் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு கண்டித்து திமுக மாணவரணி 24ம் தேதி ஆர்ப்பாட்டம்

திமுக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி்யிருப்பதாவது: நீட் தேர்வு என்பது ஏழை-எளிய மாணவர்களை தகுதி என்ற பெயரில் மருத்துவக் கல்வி பயிலவிடாமல் ஓரங்கட்ட பாசிச பா.ஜ.க. அரசால் கொண்டுவரப்பட்ட… Read More »நீட் தேர்வு கண்டித்து திமுக மாணவரணி 24ம் தேதி ஆர்ப்பாட்டம்

விக்கிரவாண்டி அதிமுகவினர் வாக்களிக்க மாட்டார்களா? எடப்பாடிக்கு திமுக கேள்வி

  • by Authour

 சென்னை  அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது: இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் வாக்குச்சாவடியை கைப்பற்றும் கலாச்சாரத்தை கொண்டு வந்ததே அதிமுகதான். 1992 பரங்கிமலை கண்டோன்மென்ட் தேர்தலில் முதல்முறையாக வாக்குச்சாவடியை… Read More »விக்கிரவாண்டி அதிமுகவினர் வாக்களிக்க மாட்டார்களா? எடப்பாடிக்கு திமுக கேள்வி

விக்கிரவாண்டி திமுக தேர்தல் பணிக்குழு….. அமைச்சர்கள் கே.என். நேரு, மகேஸ்க்கு இடம்

விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கான தேர்தல் வரும்  ஜூலை மாதம் 10ம் தேதி நடக்கிறது.  இதையொட்டி இந்த  தொகுதிக்கு  திதுக தேர்தல் பணிக்குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்ட அறிக்கை: வரும்… Read More »விக்கிரவாண்டி திமுக தேர்தல் பணிக்குழு….. அமைச்சர்கள் கே.என். நேரு, மகேஸ்க்கு இடம்

விக்கிரவாண்டி திமுக வேட்பாளர்…… அன்னியூர் சிவா

  • by Authour

விக்கிரவாண்டி திமுக  எம்.எல்.ஏவாக இருந்த  புகழேந்தி  மரணமடைந்தார். இதைத்தொடர்ந்து அங்கு வரும் ஜூலை மாதம் 10ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 14ம் தேதி தொடங்கி 21 ம் தேதி… Read More »விக்கிரவாண்டி திமுக வேட்பாளர்…… அன்னியூர் சிவா

திமுக புதிய எம்.பிக்கள் கூட்டம்….நாளை மாலை நடக்கிறது

பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்றதும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்பார்கள். இதனால் உறுப்பினர்கள் எவ்வாறு… Read More »திமுக புதிய எம்.பிக்கள் கூட்டம்….நாளை மாலை நடக்கிறது

1ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 1ம் தேதி காலை 11 மணிக்கு காணொளி  வாயிலாக நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தில்  மாவட்ட செயலாளர்களுடன் மக்களவை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள்,  முகவர்கள் ஆகியோரும்  இதில்  பங்கேற்க… Read More »1ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

அமைச்சர் கே.என். நேரு முன்னிலையில் திமுகவில் இணைந்த இளைஞர்கள்

திமுக  முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே. என். நேரு முன்னிலையில் லால்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புள்ளம்பாடியைச் சேர்ந்த மாற்று கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் சுமார் 25  பேர் அந்தந்த கட்சிகளில்… Read More »அமைச்சர் கே.என். நேரு முன்னிலையில் திமுகவில் இணைந்த இளைஞர்கள்

4ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் செயலாட்சி….. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது: வணக்கம், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் உங்களின் நல் ஆதரவையும்,… Read More »4ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் செயலாட்சி….. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

திருச்சியில் அண்ணா சிலைக்கு குங்குமம் வைத்த மர்ம நபர்.. திமுகவினர் சாலை மறியல்

திருச்சி மேல கல்கண்டார் கோட்டை மாநகராட்சி இளநிலை பொறியாளர் அலுவலகம் எதிபுறம் பேரறிஞர் அண்ணாவின் மார்பளவு சிலை  உள்ளது. திமுக சார்பில் நிறுவப்பட்ட இந்த சிலையை பேராசிரியர் அன்பழகன் 1984 ல் திறந்து வைத்தார்.… Read More »திருச்சியில் அண்ணா சிலைக்கு குங்குமம் வைத்த மர்ம நபர்.. திமுகவினர் சாலை மறியல்

தி.மு.க.சார்பில் தண்ணீர் பந்தல்….எம்எல்ஏ பிரபாகரன் திறந்து வைத்தார்..

பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆலத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க.சார்பில் தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில்,தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின்… Read More »தி.மு.க.சார்பில் தண்ணீர் பந்தல்….எம்எல்ஏ பிரபாகரன் திறந்து வைத்தார்..

திருச்சி அரியமங்கலத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..

கோடை காலத்தை முன்னிட்டு அதிமுகவின் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடியார் ஆணைக்கிணங்க அதிமுக நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், பழங்கள், குளிர்பானங்கள் வழங்கி வருகின்றனர்.… Read More »திருச்சி அரியமங்கலத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..

வாழ்வாதார உரிமைகளை அடகு வைத்து தின்பவர் எடப்பாடி….திமுக நட்சத்திர பேச்சாளர் செந்தில் வேல்

  • by Authour

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை ஆதரித்து மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக நட்சத்திர பேச்சாளரும் பத்திரிகையாளருமான செந்தில் வேல் திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரம்… Read More »வாழ்வாதார உரிமைகளை அடகு வைத்து தின்பவர் எடப்பாடி….திமுக நட்சத்திர பேச்சாளர் செந்தில் வேல்

தஞ்சையில் திமுக வேட்பாளர் தீவிர வாக்க சேகரிப்பு….

  • by Authour

தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் ச. முரசொலியை ஆதரித்து தஞ்சை மத்திய மாவட்ட தி. மு. க. செயலாளரும், திருவையாறு சட்டப்பேரவை உறுப்பினர் துரை. சந்திரசேகரன் தலைமையில் பூதலூர் பகுதியில்… Read More »தஞ்சையில் திமுக வேட்பாளர் தீவிர வாக்க சேகரிப்பு….

எடப்பாடி திமுகவிற்கு மறைமுகமாக உதவி செய்கிறார்….. கோவையில் டிடிவி பிரசாரம்..

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினர், கூட்டணி கட்சியினர், சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். கோவையிலும் பிரச்சாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் தொடர்சியாக கோவை ராமநாதபுரம் 80 அடி சாலையில் பாஜக… Read More »எடப்பாடி திமுகவிற்கு மறைமுகமாக உதவி செய்கிறார்….. கோவையில் டிடிவி பிரசாரம்..

தி.மு.க.வேட்பாளர் அருண் நேரு வெற்றி குறித்து ஆலோசனை கூட்டம்…

தி.மு.க.வேட்பாளர் அருண் நேரு வெற்றி குறித்து, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாநில, மாவட்ட, ஒன்றிய,நகர, பேரூர் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், பெரம்பலூர் மாவட்ட கழக அலுவலகத்தில் கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா தலைமையில் நடைபெற்றது.… Read More »தி.மு.க.வேட்பாளர் அருண் நேரு வெற்றி குறித்து ஆலோசனை கூட்டம்…

அரியலூரில் திமுக வழக்கறிஞர்கள் சார்பில் தேர்தல் வார்ரூம் திறப்பு…

சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரியலூர் மாவட்ட திமுக வழக்கறிஞர்கள் சார்பில் அரியலூர் மாவட்ட திமுக கழக அலுவலகத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள வார் ரூமை அரியலூர் மாவட்ட கழக செயலாளர் சிவசங்கர் திறந்து வைத்தார்.… Read More »அரியலூரில் திமுக வழக்கறிஞர்கள் சார்பில் தேர்தல் வார்ரூம் திறப்பு…

பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேரு வேட்பு மனு தாக்கல்..

  • by Authour

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக   வேட்பாளராக  அமைச்சர் கே. என். நேருவின் மகன் அருண் நேரு போட்டியிடுகிறார்.   அவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்வதாக அறிவித்திருந்தார். இதையொட்டி இன்று காலை அவர்  பெரம்பலூரில்… Read More »பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேரு வேட்பு மனு தாக்கல்..

தஞ்சை மக்களவை திமுக வேட்பாளர் முரசொலி…….. பயோ டேட்டா

தஞ்சை தொகுதி திமுக வேட்பாளராக  ச. முரசொலி அறிவிக்கப்பட்டுள்ளார்.  தேர்தல் களத்தில் இப்போது தான் இவர் முதன் முதலாக குதித்துள்ளார்.  ஒன்றிய செயலாளராகவும் இருக்கிறார். இவரது  பயோ டேட்டா வருமாறு: பெயர் – ச.முரசொலி… Read More »தஞ்சை மக்களவை திமுக வேட்பாளர் முரசொலி…….. பயோ டேட்டா

திமுக நிர்வாகியிடம் ரூ. 1.50 லட்சம் பறிமுதல்… திருச்சியில் பறக்கும் படை அதிரடி..

  • by Authour

இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பையொட்டி நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதன்படி ரொக்கமாக ரூபாய் 50,000 மட்டுமே எடுத்துச் செல்வதற்கான அனுமதி அளித்துள்ளது. அதற்கு மேலான தொகை கொண்டு செல்லும் போது பணம் பறிமுதல்… Read More »திமுக நிர்வாகியிடம் ரூ. 1.50 லட்சம் பறிமுதல்… திருச்சியில் பறக்கும் படை அதிரடி..

திமுக, அதிமுக வேட்பாளர்கள் பட்டியல்….. நாளை வெளியாகிறது

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது.  இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை(20ம் தேதி) தொடங்குகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக இன்னும்  வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.  திமுகவை பொறுத்தவரை… Read More »திமுக, அதிமுக வேட்பாளர்கள் பட்டியல்….. நாளை வெளியாகிறது

போதைப்பொருள் புழக்கம்…. திருவெறும்பூரில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்…

திமுக பதவியேற்ற நாளில் இருந்து சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுள்ளதை கண்டித்தும், தமிழகம் போதை பொருட்களின் தலைநகரமாக மாறி, வருங்கால தலைமுறையினரின் எதிர்காலம் சீரழிவதை கண்டித்தும், இதற்கு காரணமாக திமுக அரசை கண்டித்தும், போதை… Read More »போதைப்பொருள் புழக்கம்…. திருவெறும்பூரில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்…

தஞ்சை தொகுதியை பெற திமுகவில் கடும் போட்டி

  • by Authour

டெல்டா மாவட்டங்களில் முக்கியமான தொகுதியாக  கருதப்படும் தஞ்சை தொகுதியில் ஆளும் கட்சியான திமுகவில் யார்யார் போட்டியிடலாம். யாருக்கு வாய்ப்பு இருக்கு? களம் இறக்கப்படும் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு  அரசியல்வாதிகளையும் தாண்டி பொதுமக்களையும்  ஈர்த்துள்ளது.… Read More »தஞ்சை தொகுதியை பெற திமுகவில் கடும் போட்டி

திமுகவுடன் கைகோர்த்த கமல்ஹாசன்…..மக்களவை தேர்தலில் போட்டியில்லை..

  • by Authour

திமுக தலைவரும் முதல்வர் ஸ்டாலினும் மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவருமான கமல் இன்று நேரில் சந்தித்து  ஆலோசனை செய்தனர். அப்போது 2024 மக்களவை தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட தொகுதிகளிலும் மக்கள்… Read More »திமுகவுடன் கைகோர்த்த கமல்ஹாசன்…..மக்களவை தேர்தலில் போட்டியில்லை..

மயிலாடுதுறையில் திமுக நகர்மன்ற தலைவரை கண்டித்து காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்..

மயிலாடுதுறையில் கடந்த 6ம் தேதி தருமபுரம் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் புதிய நூலகக்கட்டிடம் ரூ.4.40கோடி மதிப்பில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது .இதில் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து… Read More »மயிலாடுதுறையில் திமுக நகர்மன்ற தலைவரை கண்டித்து காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்..

மதிமுகவுக்கு 1 மாநிலங்களவை சீட் வழங்கவும் திமுக முடிவு

  • by Authour

திமுக கூட்டணியில் இடம் பெற்ற  மதிமுகவுக்கு நாடாளுமன்ற தேர்தலில் ஒரு சீட் மட்டுமே ஒதுக்கப்படும் என  திமுக தேர்தல் பணிக்குழ அறிவித்த  நிலையில் அவர்கள் அந்த உடன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த நிலையில் சென்னையில்… Read More »மதிமுகவுக்கு 1 மாநிலங்களவை சீட் வழங்கவும் திமுக முடிவு

பேராசிரியர் அன்பழகன் நினைவு தினம்…திருச்சியில் திமுக சார்பில் மரியாதை..

  • by Authour

பேராசிரியர் அன்பழகன் அவர்களின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி தில்லை நகர் சாஸ்திரி சாலையில் உள்ள கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என். நேரு அலுவலகத்தில் மாநகர… Read More »பேராசிரியர் அன்பழகன் நினைவு தினம்…திருச்சியில் திமுக சார்பில் மரியாதை..

அன்பில் தர்மலிங்கம் நினைவு நாள்… அமைச்சர் மகேஷ் மரியாதை..

  • by Authour

திமுகவை வளர்த்தவர்களில் ஒருவரும் கழக மூத்த முன்னோடியும்  முன்னாள் அமைச்சரும் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின்  திமுக செயலாளருமாக இருந்து மறைந்த புரவலர் அன்பில் தர்மலிங்கம் 31 ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி… Read More »அன்பில் தர்மலிங்கம் நினைவு நாள்… அமைச்சர் மகேஷ் மரியாதை..

திமுகவிடம் 3 தொகுதிகள் கேட்கும் விசிக….

  • by Authour

சென்னை அசோக்நகரில் விசிக உயர்மட்ட குழு கூட்டத்திற்கு பிறகு திருமாவளவன் பேட்டியில் கூறியதாவது…. திமுக கூட்டணியில் எந்த ஊசலாட்டமும் இல்லை, திமுக தலைமையில் தேர்தலை சந்திப்பதில் உறுதியாக உள்ளோம். பாவரசு தலைமையில் தேர்தல் நிதிக்குழு… Read More »திமுகவிடம் 3 தொகுதிகள் கேட்கும் விசிக….

பெரம்பலூர், சென்னை வடக்கு திமுக மாவட்ட செயலாளர்கள் அதிரடி மாற்றம்

பெரம்பலூர் மாவட்ட  திமுக செயலாளராக இருந்த குன்னம் ராஜேந்திரன் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.  அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்குப்பதி்ல்  ஜெகதீசன் மாவட்ட  பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுபோல … Read More »பெரம்பலூர், சென்னை வடக்கு திமுக மாவட்ட செயலாளர்கள் அதிரடி மாற்றம்

திருச்சியில் வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி போராட்டம்..

  • by Authour

திருச்சியில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்றது. இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் திமுக தேர்தல் வாக்குறுதி எண் 311 ல்சமவேலைக்கு… Read More »திருச்சியில் வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி போராட்டம்..

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்….காணொலி மூலம் நாளை நடக்கிறது

  • by Authour

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் 22ம்… Read More »திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்….காணொலி மூலம் நாளை நடக்கிறது

தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது பாஜக அரசு…… திமுக குற்றச்சாட்டு

  • by Authour

மக்களவைத் தேர்தல் 2024 – உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்” என்ற தலைப்பில் திமுக தேர்தல் பிரசார கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் நிவேதாமுருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர்… Read More »தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது பாஜக அரசு…… திமுக குற்றச்சாட்டு

மக்களவை தேர்தல்… குடுகுடுப்பைக்காரன் வேஷமிட்டு திமுகவுக்காக பிரச்சாரம்…

  • by Authour

திமுக வைச் சேர்ந்த சேலம் கோவிந்தன் என்பவர், வரும் பாராளுமன்ற தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் திமுகவுக்காக குடுகுடுப்பைக்காரன் வேஷமிட்டு பிரச்சாரம் செய்து வருகின்றார். அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.… Read More »மக்களவை தேர்தல்… குடுகுடுப்பைக்காரன் வேஷமிட்டு திமுகவுக்காக பிரச்சாரம்…

மக்களவை தேர்தல்…19ம் தேதி முதல் திமுக விருப்ப மனு

மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் வரும் 19ம் தேதி முதல் திமுக விருப்ப மனு அளிக்க  இருக்கிறது.  திமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள்  சென்னை அண்ணா அறிவாலயத்தில்  19ம்… Read More »மக்களவை தேர்தல்…19ம் தேதி முதல் திமுக விருப்ப மனு

டெஸ்ட் தொடரில் கோலி விலகல்.. இந்திய அணியை அறிவித்த பிசிசிஐ…

  • by Authour

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே 2 டெஸ்ட் போட்டி நடந்து முடிந்துள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றியும், 2-வது… Read More »டெஸ்ட் தொடரில் கோலி விலகல்.. இந்திய அணியை அறிவித்த பிசிசிஐ…

மத்திய அரசை கண்டித்து ராமேஸ்வரத்தில் பிப்.11-ல் ஆர்ப்பாட்டம்… திமுக அறிவிப்பு

  • by Authour

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து பிப்ரவரி 11-ம் தேதி ராமேஸ்வரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது. இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் இன்று… Read More »மத்திய அரசை கண்டித்து ராமேஸ்வரத்தில் பிப்.11-ல் ஆர்ப்பாட்டம்… திமுக அறிவிப்பு

தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு கொடுத்த அல்வா? திமுக சிம்பாலிக் விழிப்புணர்வு

திருநெல்வேலிக்கே அல்வாவா? என்ற பேச்சு வழக்கு தமிழ்நாட்டில்  சொலவடையாக சொல்லப்பட்டு வருகிறது. யாராவது நம்மை ஏமாற்ற நினைத்தால் இந்த வாசகத்தை கூறுவார்கள். ஆனால்  தமிழகத்திற்கு வெள்ள நிவாரணம் தருகிறோம் , தருகிறோம் என கூறி… Read More »தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு கொடுத்த அல்வா? திமுக சிம்பாலிக் விழிப்புணர்வு

கரூர் தொகுதி….. ஜோதிமணிக்கு கொடுக்க கூடாது…… திமுகவினர் கடும் எதிர்ப்பு

  • by Authour

நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுகவில்  தேர்தல் பணி ஒருங்கி்ணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நேரு தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் அமைச்சர்கள் உதயநிதி,  எவவேலு, தங்கம் தென்னரசு மற்றும் பலர் உள்ளனர். இந்த குழு தினமும் … Read More »கரூர் தொகுதி….. ஜோதிமணிக்கு கொடுக்க கூடாது…… திமுகவினர் கடும் எதிர்ப்பு

அண்ணாவின் நினைவு தினம்.. தஞ்சை அருகே திமுக சார்பில் மரியாதை…

தஞ்சை  மாவட்டம், அய்யம்பேட்டை பேரூர் திமுக சார்பில் முன்னாள் தமிழக முதல்வர், திமுக நிறுவனர் அண்ணா வின் 55 வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது சிலைக்கு மாலையணிவித்து மரியாதைச் செலுத்தப் பட்டது. இதில்… Read More »அண்ணாவின் நினைவு தினம்.. தஞ்சை அருகே திமுக சார்பில் மரியாதை…

திமுக எம்.எல்.ஏ மகன், மருமகளுக்கு சிறை…. அதிரடி காட்டிய போலீஸ்

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்த  இளம்பெண்  ரேகா (வயது 18). இவர், சென்னை திருவான்மியூர் சவுத் அவென்யூ பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.… Read More »திமுக எம்.எல்.ஏ மகன், மருமகளுக்கு சிறை…. அதிரடி காட்டிய போலீஸ்

திமுக தேர்தல் அறிக்கை குழு… சுற்றுப்பயணம்…… திருச்சி மிஸ்ஸிங்

நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுக சார்பில் அமைக்கப்பட்ட தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. இதில் முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம்… Read More »திமுக தேர்தல் அறிக்கை குழு… சுற்றுப்பயணம்…… திருச்சி மிஸ்ஸிங்

28ம் தேதி காங்கிரஸ் கட்சியுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சு

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு  விரைவில்  வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அனைத்து கட்சிகளும் தேர்தல்  ஆயத்த பணிகளை  தொடங்கி விட்டன.  திமுக பொருளாளர் டி ஆர். பாலு தலைமையில் திமுக  கூட்டணி கட்சிகளுடன் … Read More »28ம் தேதி காங்கிரஸ் கட்சியுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சு

வேகமெடுக்கும் திமுக …. எதிர்க்கட்சிகள் சத்தத்த காணோம்…

  • by Authour

ராமர் கோவில் திறப்பு முடிந்தவுடன்  நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுவிடலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில் திமுகவின் தேர்தல் பணி சூடு பிடித்து விட்டது. ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள 68 ஆயிரம் பூத்களுக்கும் தலா ஒரு… Read More »வேகமெடுக்கும் திமுக …. எதிர்க்கட்சிகள் சத்தத்த காணோம்…

திமுக தேர்தல் பணிக்குழு அறிவிப்பு….. கே. என்.நேரு,டி. ஆர். பாலுவுக்கு முக்கிய பொறுப்பு

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறலாம் என  தெரிகிறது. இந்த நிலையில்  அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளது. நேற்று  தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் 31 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு… Read More »திமுக தேர்தல் பணிக்குழு அறிவிப்பு….. கே. என்.நேரு,டி. ஆர். பாலுவுக்கு முக்கிய பொறுப்பு

அரசு ஆஸ்பத்திரிக்கு திமுக எம்.பி. நன்கொடை

  • by Authour

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் சண்முகத்தின் சொந்த நிதியிலிருந்து வாங்கப் பட்ட 30 படுக்கை விரிப்புகள், போர்வைகள்  தஞ்சை அடுத்த அய்யம் பேட்டை அரசு மருத்துவமனைக்கு வழங்கப் பட்டது. இதில்… Read More »அரசு ஆஸ்பத்திரிக்கு திமுக எம்.பி. நன்கொடை

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருத்துவ உபகரணம்…. புதுகை திமுக வழங்கியது

  • by Authour

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட  திமுக மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் மு. க. முத்துக்கருப்பன்  ஏற்பாட்டில் பெருங்களூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இருதய நோயை  உடனே கண்டறியும் உயர்ரக இசிஜி இயந்திரத்தைபுதுக்கோட்டை வடக்கு… Read More »ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருத்துவ உபகரணம்…. புதுகை திமுக வழங்கியது

திமுக பெண் கவுன்சிலர் கொலை வழக்கில் குற்றவாளிகள் 2 பேர் குண்டாசில் கைது..

  • by Authour

ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகேயுள்ள சென்னசமுத்திரம் பேரூராட்சி 7வது வார்டு திமுக கவுன்சிலர் ரூபா (47). இவர் கரூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு வீட்டு வேலைக்கு வந்து சென்றுள்ளார். இந்நிலையில் கரூர் மாவட்டம்,… Read More »திமுக பெண் கவுன்சிலர் கொலை வழக்கில் குற்றவாளிகள் 2 பேர் குண்டாசில் கைது..

பொங்கலூர் பழனிச்சாமி மகன் வீட்டில் கர்நாடக லோக் ஆயுக்தா காவல்துறை சோதனை

  • by Authour

திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் மகனான பைந்தமிழ் பாரி வீட்டில் கர்நாடக லோக் ஆயுக்தா காவல்துறை சோதனை நடத்தினர். திமுக விளையாட்டு அணி மாநில துணைச் செயலாளராக பொறுப்பில் இருப்பவர் பைந்தமிழ் பாரி. இந்நிலையில்… Read More »பொங்கலூர் பழனிச்சாமி மகன் வீட்டில் கர்நாடக லோக் ஆயுக்தா காவல்துறை சோதனை

பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள் விழா…… பெரம்பலூர் திமுக கொண்டாட்டம்

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில், பேராசிரியர் க. அன்பழகனின் 102 – வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட கழகச் செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன் தலைமையில் ,சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் முன்னிலையில் அவரது உருவப்படத்திற்கு… Read More »பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள் விழா…… பெரம்பலூர் திமுக கொண்டாட்டம்

திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்..15ம் தேதி நடக்கிறது

  • by Authour

திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் க.வைரமணி, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ந.தியாகராஜன் எம்எல்ஏ ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் வருகின்ற… Read More »திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்..15ம் தேதி நடக்கிறது

திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நிர்வாகி…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், வயலப்படியை சேர்ந்த வெங்கடாச்சலம் என்பவர் திமுகவில் முன்னாள் மாவட்ட துணை செயலாளர், ஒன்றிய செயலாளர், கவுன்சிலர் போன்ற பல்வேறு முக்கிய பொறுப்புகளில் வலம் வந்த வெங்கடாச்சலம் நேற்று திமுகவில் இருந்து விலகி… Read More »திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நிர்வாகி…

அம்பேத்கர் சிலைக்கு மாலை……புதுகை திமுகவினர் மரியாதை

  • by Authour

சட்டமேதை அம்பேத்கர் நினைவுநாளையொட்டி, புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு திமுகவினர் இன்ற  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். வடக்கு மாவட்ட  திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன்,எம்.எல்.ஏ.முத்துராஜா,அவைத்தலைவர்‌ அரு.வீரமணி,கழக இலக்கிய அணி… Read More »அம்பேத்கர் சிலைக்கு மாலை……புதுகை திமுகவினர் மரியாதை

பெரம்பலூரில் திமுக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை….

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.சார்பில், அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, மாவட்டச் செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் தலைமையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் முன்னிலையில், பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு… Read More »பெரம்பலூரில் திமுக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை….

நெல்லை மாநகராட்சி ……3 திமுக கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்…. கட்சி மேலிடம் அதிரடி

  • by Authour

நெல்லை மாநகராட்சி மேயராக இருப்பவர் சரவணன். திமுகவை சேர்ந்தவர். இங்கு மொத்தமுள்ள 55 கவுன்சிலர்களில் பெரும்பாலானவர்கள் திமுகவினர். ஆனால் திமுக கவுன்சிலர்களில்  பலர் மேயர் சரவணனுக்கு எதிராக  போர்க்கொடி தூக்கி வருகிறார்கள். இந்த நிலையில் … Read More »நெல்லை மாநகராட்சி ……3 திமுக கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்…. கட்சி மேலிடம் அதிரடி

26ம் தேதி……திமுக மாவட்ட செயலாளர் கூட்டம்

  • by Authour

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்  வரும்  26ம் தேதி காலை 10.30 மணிக்கு  தி.நகரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நடக்கிறது. முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.  வருகிற மக்களவை தேர்தல், … Read More »26ம் தேதி……திமுக மாவட்ட செயலாளர் கூட்டம்

காவிரி…. .புதுகையில் திமுக உள்பட விவசாய சங்கத்தினர் மறியல் போராட்டம்…

  • by Authour

புதுக்கோட்டையில் அண்ணா சிலை அருகில் தி.மு.க.உள்ளிட்ட அனைத்துக்கட்சி விவசாயிகள் சங்கத்தினர் காவேரி படுகைமாவட்டங்களில் காவேரி நீர் வழங்காதபா.ஜ.க.ஒன்றிய அரசைக் கண்டித்தும் தடையாக உள்ள கர்நாடக அமைப்புகளை கண்டித்தும் மாபெரும் மறியல் போராட்டம் வடக்கு மாவட்ட… Read More »காவிரி…. .புதுகையில் திமுக உள்பட விவசாய சங்கத்தினர் மறியல் போராட்டம்…

மக்களவை தேர்தல்…. திமுகவுக்கும், பாஜகவுக்கும் தான் போட்டி…..அண்ணாமலை அதிரடி பேட்டி

  • by Authour

சென்னை அமைந்தகரையில் இன்று பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம்   பாஜக அமைப்பு பொதுச்செலாளர் கேசவ விநாயகம் தலைமையில் தொடங்கியது. கூட்டத்தில் கேசவ விநாயகம் பேசும்போது, தனித்து போட்டியிடுவது பாஜகவுக்கு புதிதல்ல. தமிழகத்தில் இதற்கு முன்… Read More »மக்களவை தேர்தல்…. திமுகவுக்கும், பாஜகவுக்கும் தான் போட்டி…..அண்ணாமலை அதிரடி பேட்டி

மகளிர் உரிமைத்தொகை வழங்கிய முதல்வருக்கு…. திருச்சி திமுக பாராட்டு தீர்மானம்

திருச்சி மத்திய,  வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் இன்று கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. இதில் அமைச்சர் நேரு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: தமிழின தலைவர் கலைஞர் அவர்களின்… Read More »மகளிர் உரிமைத்தொகை வழங்கிய முதல்வருக்கு…. திருச்சி திமுக பாராட்டு தீர்மானம்

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்… அக்டோபர் 1ல் நடக்கிறது….

  • by Authour

திமுக மாவட்ட செயலாளர்கள்  மற்றும் தொகுதி பார்வையாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம் அக்டோபர் 1ம் தேதி (ஞாயிறு) காலை 10.30 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெறும்.  இந்த கூட்டத்திற்கு திமுக தலைவர், முதல்வர்  மு.க.… Read More »திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்… அக்டோபர் 1ல் நடக்கிறது….

மக்களவை தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை ….. தொடங்கியது திமுக

2024 ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற வேண்டும். ஒருவேளை டிசம்பர் மாதமே தேர்தல் நடத்தப்படலாம் என்ற யூகங்களும்  பரவலாக   நிலவுகிறது. இந்த நிலையில்  மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து திமுக இன்று… Read More »மக்களவை தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை ….. தொடங்கியது திமுக

தஞ்சை அருகே அண்ணா பிறந்தநாள் விழா…. திமுக, அதிமுக கொண்டாட்டம்

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அடுத்த மெலட்டூரில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா திமுக சார்பில்  கொண்டாடப்பட்டது.அண்ணாவின் படத்திற்கு மாலையணிவித்து மரியாதைச் செலுத்தப் பட்டதுடன் பொது மக்களுக்கு இனிப்பு, பழம் வழங்கப் பட்டது. இதில்… Read More »தஞ்சை அருகே அண்ணா பிறந்தநாள் விழா…. திமுக, அதிமுக கொண்டாட்டம்

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள்…. கோவையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை…

  • by Authour

பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் காந்திபுரம் நகர பேருந்து நிலையம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணாவின் உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து… Read More »பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள்…. கோவையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை…

புதுகையில் திமுக கொடியேற்று விழா

புதுக்கோட்டை கோல்டன் நகரில் திராவிட முன்னேற்றக் கழக கொடியேற்று விழா நிகழ்ச்சி நடந்தது. சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  இதில் பங்கேற்று  கொடி ஏற்றிவைத்தார்.கழக மாநில விவசாய அணி துணைத்தலைவர்  த.சந்திரசேகரன் வரவேற்றார்.நிகழ்ச்சியில் புதுக்கோட்டை… Read More »புதுகையில் திமுக கொடியேற்று விழா

பாரதத்தை திமுக எதிர்க்குமா? டிஆர்பாலு பேட்டி

  • by Authour

இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்ற  மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பரவலாக செய்திகள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழில்  பாரத  ஜனாதிபதி என்று இப்போதே  அச்சிடப்பட்டு… Read More »பாரதத்தை திமுக எதிர்க்குமா? டிஆர்பாலு பேட்டி

சென்னையில் 16ம் தேதி……திமுக எம்.பிக்கள் கூட்டம்

நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் திமுக எம்.பிக்கள்  ஆலோசனைக்கூட்டம் வரும் 16ம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை  அண்ணா அறிவாலயத்தில்… Read More »சென்னையில் 16ம் தேதி……திமுக எம்.பிக்கள் கூட்டம்

தி.மு.க. முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு….

தி.மு.க. முப்பெரும் விழா விருதுகள் குறித்த அறிவிப்பினை திமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது… இதுகுறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழா  தி.மு.க. பவள விழா ஆண்டு கழக… Read More »தி.மு.க. முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு….

நீட் ரத்து கோரி… மதுரையில் திமுக இன்று உணணாவிரதம்

மருத்துவம் படிப்பதற்கான நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், அதை ரத்து செய்ய மறுக்கும் மத்திய பாரதிய ஜனதா அரசு மற்றும் கவர்னரை கண்டித்தும் தி.மு.க. இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி, சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட… Read More »நீட் ரத்து கோரி… மதுரையில் திமுக இன்று உணணாவிரதம்

எடப்பாடி மீது பெரம்பலூர் போலீசில் திமுகவினர் புகார்

மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கழக இளைஞரணி செயலாளரும் – விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி,கழக துணைப்… Read More »எடப்பாடி மீது பெரம்பலூர் போலீசில் திமுகவினர் புகார்

நீட் எதிர்ப்பு உண்ணாவிரதம்… மதுரையில் 24ம் தேதி நடக்கிறது

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும்,  நீட் விவகாரத்தில்  தமிழ் நாட்டு மாணவர்களின் எண்ணங்களுக்கு எதிராக  செயல்படும் கவர்னர் ரவியை கண்டித்தும் திமுக இளைஞர் அணி , மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில்  நேற்று… Read More »நீட் எதிர்ப்பு உண்ணாவிரதம்… மதுரையில் 24ம் தேதி நடக்கிறது

மதுரையில் திமுக போராட்ட தேதி மாற்றம்….

  • by Authour

நீட் தோ்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டம்  நாளை நடைபெறும் என்று அமைச்சா் பெ. கீதாஜீவன் அறிவித்திருந்தார்.  நீட் தோ்வை தடைசெய்யாத மத்திய அரசுக்கும், தமிழக ஆளுநருக்கும் எதிா்ப்புத் தெரிவித்து திமுக இளைஞரணி, மாணவரணி,… Read More »மதுரையில் திமுக போராட்ட தேதி மாற்றம்….

நீட் கண்டித்து……புதுகை திலகர் திடலில் 20ம் தேதி திமுக உண்ணாவிரதம்

பொதுமக்கள், மாணவர்களின் எதிர்ப்பையும் மீறி, நீட்டை திணிக்கும் ஒன்றிய அரசையும்,ஆளுநரையும் கண்டித்து  வரும்  20ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும்  திமுக மாணவரணி, இளைஞரணி,  மருத்துவர் அணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இந்த… Read More »நீட் கண்டித்து……புதுகை திலகர் திடலில் 20ம் தேதி திமுக உண்ணாவிரதம்

மக்களவை தேர்தல்…. திமுக கூட்டணியில் அதிக இடம் கேட்போம்… காங். தலைவர் பேட்டி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருப்பவர் கே. எஸ். அழகிரி. சமீப காலங்களில் 5 வருடம்  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக  பதவி வகித்தவர்  இவர்தான்.  5 வருடம் ஆன நிலையில் கே. எஸ்.… Read More »மக்களவை தேர்தல்…. திமுக கூட்டணியில் அதிக இடம் கேட்போம்… காங். தலைவர் பேட்டி

திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம்…. மாலையில் முதல்வர் பேசுகிறார்

தென்மண்டல அளவிலான  திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம் இன்று(வியாழக்கிழமை) ராமநாதபுரத்தில் நடைபெறுகிறது. தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தென்மாவட்டங்களில் உள்ள 10 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட… Read More »திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம்…. மாலையில் முதல்வர் பேசுகிறார்

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ……. 19ம் தேதி திமுக ஆலோசனை கூட்டம்…..

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நூற்றாண்டு நாயகர் முத்தமிழறிஞர் கலைஞரின் பன்முக ஆற்றலையும், அவர் படைத்தளித்த மக்கள் நலன் திட்டங்களையும் ஓராண்டு முழுவதும் எடுத்துரைத்தாலும் முழுமையடையாது என்றாலும், தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையினர்… Read More »முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ……. 19ம் தேதி திமுக ஆலோசனை கூட்டம்…..

நீட் தேர்வு….. கவர்னர் ரவி, மத்திய அரசை கண்டித்து 20ம் தேதி திமுக உண்ணாவிரதம்

நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசு, மற்றும் கவர்னர் ரவியை கண்டித்து திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி வரும் 20ம் தேதி  சென்னையிலும், மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரதம்… Read More »நீட் தேர்வு….. கவர்னர் ரவி, மத்திய அரசை கண்டித்து 20ம் தேதி திமுக உண்ணாவிரதம்

சென்னையில் வீரர், டில்லியில் பெட்டிபாம்பு…. அன்புமணி மீது திமுக காட்டம்

தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- என்எல்சி விரிவாக்கத் திட்டத்தை கைவிடும் எண்ணம் இல்லை என மத்திய நிலக்கரித்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி மாநிலங்களவையில் அறிவித்திருக்கிறார்.… Read More »சென்னையில் வீரர், டில்லியில் பெட்டிபாம்பு…. அன்புமணி மீது திமுக காட்டம்

புதுகை திமுவினர், கருணாநிதிக்கு அஞ்சலி

புதுக்கோட்டை கீழராஜவீதி தெற்கு மூன்றாம் வீதி சந்திப்பில்  முன்னாள் முதல்வர் கலைஞர்  கருணாநிதி  நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு முன்னாள் நகர திமுக  செயலாளர் க.நைனாமுகம்மது தலைமையில் தி.மு.க.வினர்  மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.… Read More »புதுகை திமுவினர், கருணாநிதிக்கு அஞ்சலி

ராமநாதபுரத்தில் 17ம் தேதி, பிஎல்ஏ2 பயிற்சி பாசறை கூட்டம்

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 22.3.2023 அன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் “முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கழகத்தில் ஒரு கோடி… Read More »ராமநாதபுரத்தில் 17ம் தேதி, பிஎல்ஏ2 பயிற்சி பாசறை கூட்டம்

கவர்னர் ரவியை நீக்கக்கோரி….. மக்களவையில் திமுக நோட்டீஸ்

  • by Authour

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. கூட்டத் தொடர் தொடங்கிய நாளில் இருந்து மணிப்பூர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி, எதிர்க்கட்சிகள் தினந்தோறும் அமளியில்… Read More »கவர்னர் ரவியை நீக்கக்கோரி….. மக்களவையில் திமுக நோட்டீஸ்

மத்திய அரசை கண்டித்து நாகையில் திமுக மகளிர் அணியிர் ஆர்ப்பாட்டம்..

  • by Authour

மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை நிர்வாணப்படுத்தி கொடுமைபடுத்தியதை கண்டும் காணாமல் உள்ள மத்திய அரசை கண்டித்து இன்று நாகையில் திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த… Read More »மத்திய அரசை கண்டித்து நாகையில் திமுக மகளிர் அணியிர் ஆர்ப்பாட்டம்..

மணிப்பூரில் பெண்களுக்கு வன்கொடுமை… திருச்சியில் திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்ரும்மான மகேஷ் வழி காட்டுதலின் படி திருச்சி தெற்கு மாவட்ட திமுக மகளிர்அணி, மகளிர் தொண்டர் அணி சார்பில் மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த வன்கொடுமை நிகழ்வுகளுக்கு… Read More »மணிப்பூரில் பெண்களுக்கு வன்கொடுமை… திருச்சியில் திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்…

புதுகையில் மகளிர் அணி சார்பில் மணிப்பூர் கொடுமையை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

  • by Authour

புதுக்கோட்டை திலகர் திடலில் தி.மு.க.மகளீர் அணி சார்பில் மணிப்பூர் கொடுமையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தினை வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் துவக்கிவைத்தார். ஆர்ப்பாட்டத்தில் மகளீர் அணி அமைப்பாளர் பெ.ராஜேஸ்வரி,எம்.எல்.ஏ.வை.முத்துராஜா, அரு.வீரமணி,இராசு.கவிதைப்பித்தன், ஆ.செந்தில், திலகவதிசெந்தில்,… Read More »புதுகையில் மகளிர் அணி சார்பில் மணிப்பூர் கொடுமையை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

மணிப்பூர் சம்பவம்… திருச்சியில் திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு வழிகாட்டுதலின்படி திருச்சி மத்திய மாவட்ட மற்றும் வடக்கு மாவட்ட திமுக மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி சார்பில் மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த… Read More »மணிப்பூர் சம்பவம்… திருச்சியில் திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

களம் அழைக்கிறது.. திருச்சி கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு..

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில்… நாடாளுமன்ற தேர்தல் அழைக்கிறது… வாக்குச்சாவடி வீரர்களே ஆயத்தமாகுங்கள்… திருச்சியில் வரும் 26-ம் தேதி வாக்குச்சாவடி முகவர்களின் பயிற்சி பாசறைக் கூட்டம் நடைபெற உள்ளது. டெல்டா… Read More »களம் அழைக்கிறது.. திருச்சி கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு..

மணிப்பூர் சம்பவம்.. திமுக மகளிர் அணி 2 நாள் கண்டன ஆர்ப்பாட்டம்…கனிமொழி அறிவிப்பு

  • by Authour

தி.மு.க. மகளிர் அணி செயலாளரும்,  திமுக   துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி, எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பா.ஜ.க. ஆட்சி நடத்தும் மணிப்பூர் மாநிலத்தில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டு பல உயிர்கள் பலியாகின. மாநிலத்தை… Read More »மணிப்பூர் சம்பவம்.. திமுக மகளிர் அணி 2 நாள் கண்டன ஆர்ப்பாட்டம்…கனிமொழி அறிவிப்பு

திமுகவுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு…. பிரதமர் மோடி பேச்சு

  • by Authour

அந்தமான், நிக்கோபார் யூனியன் பிரதேசத்தின் தலைநகர் போர்ட் பிளேயரில் உள்ள வீர சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி… Read More »திமுகவுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு…. பிரதமர் மோடி பேச்சு

அமைச்சர் மகேஷ் முன்னிலையில், சுயேச்சை கவுன்சிலர் திமுகவில் இணைந்தார்

திருச்சி மாநகராட்சி  20வது வார்டு சுயேச்சை   கவுன்சிலரும்,  தேமுதிக மாவட்ட  துணைச் செயலாளருமான சங்கர் மற்றும் 50 க்கும்  மேற்பட்டவர்கள்,  தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில்  அமைச்சர் அன்பில் மகேஷ் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். … Read More »அமைச்சர் மகேஷ் முன்னிலையில், சுயேச்சை கவுன்சிலர் திமுகவில் இணைந்தார்

இந்தியாவுக்காகவும், தமிழகத்துக்காகவும் குரல் கொடுக்கணும்…. திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் முடிவு

  • by Authour

நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் வரும் 20ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடக்கிறது. இந்த கூட்டம் தற்போதைய நாடாளுமன்ற கட்டிடத்தில் தொடங்கினாலும்,  சில நாட்களில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு  கூட்டம் இடம்… Read More »இந்தியாவுக்காகவும், தமிழகத்துக்காகவும் குரல் கொடுக்கணும்…. திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் முடிவு

முதல்வர் ஸ்டாலின் தலைமையில்…. திமுக எம்.பிக்கள் கூட்டம் தொடங்கியது

  • by Authour

தி.மு.க. தலைவரும் முதல்வருமான  மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாயலத்தில் இன்று காலை 10.30 மணிக்கு  திமுக எம்.பி.க்கள் கூட்டம்  தொடங்கியது. இந்த கூட்டத்தில் திமுகவைச் சோ்ந்த மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள் அனைவரும்  கலந்து கொண்டனர்.… Read More »முதல்வர் ஸ்டாலின் தலைமையில்…. திமுக எம்.பிக்கள் கூட்டம் தொடங்கியது

திருச்சிக்கு ரூ.1000 கோடியில் புதிய திட்டங்கள் கொடுத்தது திமுக…. எடப்பாடிக்கு… அமைச்சர் நேரு பதில்

திருச்சி உறையூர்  8வது வார்டு லிங்க நகர் பகுதியில் புதிய நியாய விலை கடை திறப்பு விழா நடந்தது.நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு , நியாயவிலை கடையை திறந்து வைத்ழ குத்துவிளக்கேற்றினார்.… Read More »திருச்சிக்கு ரூ.1000 கோடியில் புதிய திட்டங்கள் கொடுத்தது திமுக…. எடப்பாடிக்கு… அமைச்சர் நேரு பதில்

பிரதமர் மோடிக்கு… முதல்வர் ஸ்டாலின் பதில்….திமுக என்பது ஒரு குடும்ப இயக்கம் தான்

  • by Authour

திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் கும்மிடிப்பூண்டி கி. வேணு இல்லத்திருமணம் இன்று சென்னை  அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடந்தது.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருமணத்தை  நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர்… Read More »பிரதமர் மோடிக்கு… முதல்வர் ஸ்டாலின் பதில்….திமுக என்பது ஒரு குடும்ப இயக்கம் தான்

அமைச்சர் செந்தில்பாலாஜி பூரண நலம்பெற வேண்டி திமுகவினர் மொட்டை அடித்து வேண்டுதல்….

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அவருக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜி பூரண குணமடைய வேண்டி கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணிமலை ஸ்ரீ… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி பூரண நலம்பெற வேண்டி திமுகவினர் மொட்டை அடித்து வேண்டுதல்….

அய்யம்பேட்டையில் திமுக சார்பில் பொதுக்கூட்டம்….

தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டையில் திமுக சார்பில் பொதுக் கூட்டம் நடைப் பெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட சிறுபான்மை நல பிரிவு அணி துணை அமைப்பாளர் பக்கீர் மைதீன் தலைமை வகித்தார். அய்யம் பேட்டை பேரூர் செயலர்… Read More »அய்யம்பேட்டையில் திமுக சார்பில் பொதுக்கூட்டம்….

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் …

சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக உள்ள பாஜகவைச் சேர்ந்த… Read More »திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் …

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு திமுக-வினர் மௌன அஞ்சலி…

ஒடிசா மாநிலம் ரயில் விபத்தில் 280 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இரண்டு பயணிகள் மற்றும் ஒரு சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் சம்பந்தப்பட்ட… Read More »ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு திமுக-வினர் மௌன அஞ்சலி…

திருச்சியில் திமுக சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்…

மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கலைஞர் கருணாநிதியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்தும் அவருடைய உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும், அன்னதானம்… Read More »திருச்சியில் திமுக சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்…

கருணாநிதி நூற்றாண்டு விழா…. ஓராண்டு கொண்டாட்டம்… திருச்சி திமுக முடிவு

திருச்சி மத்திய,வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் திருச்சி தில்லைநகரில் உள்ள  கழக முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு அலுவலகத்தில் நடைபெற்றது.திருச்சி மேயர் அன்பழகன், மற்றும் மத்திய மாவட்ட  திமுக செயலாளர் வைரமணி  ஆகியோர்… Read More »கருணாநிதி நூற்றாண்டு விழா…. ஓராண்டு கொண்டாட்டம்… திருச்சி திமுக முடிவு

திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு…20ம் தேதி கூடுகிறது

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக்கூட்டம் வரும் 20ம் தேதி நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.  இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,… Read More »திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு…20ம் தேதி கூடுகிறது

திருச்சி திமுக கோட்டை…. செயல்வீரர் கூட்டத்தில் அமைச்சர் நேரு பேச்சு…

மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.  இதற்கான  தேர்தல் முன்னேற்பாடு பணிகளை திமுக இப்போதே தொடங்கி விட்டது.   அதன் ஒரு பகுதியாக திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில்  காந்தி மார்க்கெட் அருகே… Read More »திருச்சி திமுக கோட்டை…. செயல்வீரர் கூட்டத்தில் அமைச்சர் நேரு பேச்சு…

தஞ்சை அருகே பட்டீஸ்வரம் கோவிலில் புதிய தேர் வடிவமைப்பதற்கான திருப்பணி துவக்கம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே, பட்டீஸ்வரம் ஞானாம்பிகா சமேத தேனுபுரீஸ்வரசுவாமி திருக்கோயில் அன்னை பராசக்தி தவம் செய்ததும், காமதேனுவின் மகள் பட்டி பூஜித்து முக்தி பெற்ற தலமும், விஸ்வாமித்திரருக்கு பிரம்மரிஷி பட்டம் கிடைக்கப்பெற்றதும், திருஞானசம்மந்தருக்கு… Read More »தஞ்சை அருகே பட்டீஸ்வரம் கோவிலில் புதிய தேர் வடிவமைப்பதற்கான திருப்பணி துவக்கம்….

அண்ணாமலை மன்னிப்பு கேட்க திமுக 48 மணி நேர கெடு.. நோட்டீஸ் முழுவிபரம்..

  • by Authour

திமுக அமைப்புச் செயலாளர் ஆலந்தூர் பாரதி இன்று பாஜ மாநிலத்தலைவர் அண்ணாமலைக்கு அனுப்பியுள்ள நோட்டீஸ் முழுவிபரம்… பெறுநர், திரு. கே.அண்ணாமலை, s/o குப்புசாமி, கமலாலயம், வைத்தியராமன் தெரு, பார்த்தசாரதி புரம், தி.நகர், சென்னை  600… Read More »அண்ணாமலை மன்னிப்பு கேட்க திமுக 48 மணி நேர கெடு.. நோட்டீஸ் முழுவிபரம்..

ஆருத்ரா மோசடி… அண்ணாமலை சிறைக்கு செல்வார்….திமுக அதிரடி

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி  இன்று அளித்த பேட்டி விவரம் வருமாறு: அண்ணாமலை டே்டியை பார்த்தால் சிரிக்கத்தான் தோன்றுகிறது.  அண்ணாமலையின் அறியாமையை பார்க்கும்போது, இவர் எப்படி ஐபிஎஸ் ஆனார் என  தெரியவில்லை. திமுக மீது… Read More »ஆருத்ரா மோசடி… அண்ணாமலை சிறைக்கு செல்வார்….திமுக அதிரடி

அண்ணாமலை பட்டியல்…. அமைச்சர் ரகுபதி பதிலடி

திமுகவினரின் சொத்து பட்டியலை  பாஜக தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டார் அப்போது ரபேல் வாட்ச் பில்லையும் காட்டினார். அந்த வாட்ச் நண்பரிடம் இருந்து ரூ.3 லட்சத்துக்கு வாங்கியதாவும்  கூறினார்.  வீட்டு வாடகை, காருக்கு பெட்ரோல்… Read More »அண்ணாமலை பட்டியல்…. அமைச்சர் ரகுபதி பதிலடி

தஞ்சை அருகே திமுக உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவம் வழங்கல்…

  • by Authour

தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் “உடன் பிறப்புகளாய் இணைவோம்” உறுப்பினர் பதிவு விண்ணப்பம் வழங்கும் நிகழ்ச்சியை ஒரத்தநாடு மேற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ்குமார் தென்னமநாடு ஊராட்சியில் தொடங்கி வைத்தார். இதில் ஒன்றிய அவைத்தலைவர்… Read More »தஞ்சை அருகே திமுக உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவம் வழங்கல்…

12ம் தேதி கவர்னர் மாளிகை முன் போராட்டம்…. திமுக கூட்டணி கட்சிகள் முடிவு

  • by Authour

தமிழக கவர்னர் ரவி,  அவ்வப்போது மாணவர்களை அழைத்து வைத்து தமிழகத்திற்கு எதிரான கருத்துக்களை விஷம பிரசாரம் செய்து வருவதை வாடிக்கையாக கொண்டு உள்ளார்.  அதன்படி நேற்றும் அவர் தமிழக மக்களுக்கும், சட்டமன்றத்துக்கும் எதிரான பல… Read More »12ம் தேதி கவர்னர் மாளிகை முன் போராட்டம்…. திமுக கூட்டணி கட்சிகள் முடிவு

முசிறியில் திமுக உறுப்பினர் சேர்க்கை… அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்

கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி திமுகவில் 1 கோடி உறுப்பினர்களை  புதிதாக சேர்க்க வேண்டும் என திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த மாவட்ட திமுக செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி ஏப்ரல்… Read More »முசிறியில் திமுக உறுப்பினர் சேர்க்கை… அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்

திருச்சியில் புதிய உறுப்பினர்களாக திமுக-வில் இணைந்த இளைஞர்கள்…

திமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்க்க  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார். அதன் அடிப்படையில் திருச்சி உறையூர் மற்றும் முசிறியில் நடைபெற்ற புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் முகாமில் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் இன்று தொடங்கி… Read More »திருச்சியில் புதிய உறுப்பினர்களாக திமுக-வில் இணைந்த இளைஞர்கள்…

புதுகையில் திமுக நிர்வாகியின் 5ம் ஆண்டு நினைவுநாள்… மாலை அணிவித்து மரியாதை

புதுக்கோட்டை தி,மு,க நகரக் கழக முன்னாள் செயலாளர் சி,முத்துச்சாமியின்  5ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று அவரது இல்லத்தில் அவரது படத்திற்கு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கவிச்சுடர். கவிதைப்பித்தன். புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அவைத்தலைவர் அரு.வீரமணி… Read More »புதுகையில் திமுக நிர்வாகியின் 5ம் ஆண்டு நினைவுநாள்… மாலை அணிவித்து மரியாதை

மாஜி எம்பி மஸ்தான் கொலை வழக்கு… தம்பி மகளும் கைது..

சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்தவர் டாக்டர் மஸ்தான் (66). முன்னாள் எம்.பி.யான இவர், தி.மு.க.வில் சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாநில செயலாளராகவும், தமிழக சிறுபான்மை வாரிய துணைத்தலைவராகவும் இருந்தார். இவர் கடந்த டிசம்பர் மாதம் 22-ந்தேதி… Read More »மாஜி எம்பி மஸ்தான் கொலை வழக்கு… தம்பி மகளும் கைது..

திமுக மகளிர் அணி நேர்காணல்…. எம்பி கனிமொழி துவங்கி வைத்தார்…

சென்னை – அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் இன்று திமுக மகளிர் அணி, தொண்டர் அணி மற்றும் சமூக வலைதள அணி நேர்காணல் நடைபெற்றது. இதில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி… Read More »திமுக மகளிர் அணி நேர்காணல்…. எம்பி கனிமொழி துவங்கி வைத்தார்…

திமுக மாஜி எம்.பி. மஸ்தான் காலமானார்…..

  • by Authour

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவரும், திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவுச் செயலாளருமான டாக்டர் மஸ்தான் உயிரிழந்தார். இந்நிலையில் மாநிலங்களவை திமுக முன்னாள் எம்.பி. மஸ்தான் உடல் நலக்குறைவால் காலமானார்.  சென்னையை… Read More »திமுக மாஜி எம்.பி. மஸ்தான் காலமானார்…..

error: Content is protected !!