Skip to content

திருச்சி

போதை மாத்திரை- புகையிலை விற்ற 4 பேர் கைது- திருச்சி க்ரைம்

  • by Authour

போதை மாத்திரைகள்,புகையிலை விற்ற 4 பேர் கைது திருச்சி மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள், குட்கா உள்ளிட்ட புகையிலைபொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு அடிக்கடி தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.இதையடுத்து மாநகர போலீஸ்… Read More »போதை மாத்திரை- புகையிலை விற்ற 4 பேர் கைது- திருச்சி க்ரைம்

திருச்சி மத்திய சிறையில் கைதிகள் பயங்கர மோதல்.. 2பேர் படுகாயம்

  • by Authour

திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள், ஆயுள் கைதிகள், விசாரணை கைதிகள் என 2000-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். சிறையில் உள்ள கைதிகளிடம் சிறைத்துறை அதிகாரிகள் குறைகள் கேட்டு அவ்வப்போது நிவர்த்தி செய்வது வழக்கம்.… Read More »திருச்சி மத்திய சிறையில் கைதிகள் பயங்கர மோதல்.. 2பேர் படுகாயம்

திருச்சி-மன்னார்புரம் முதல் பஞ்சப்பூர் சாலை விரைவில் ஔிரும்..எம்பி துரை வைகோ

  • by Authour

மன்னார்புரம் முதல் பஞ்சப்பூர் சாலை விரைவில் ஒளிரும் என திருச்சி எம்பி துரை வைகோ தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது.. திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த ஜூன் 10 – ஆம் தேதி எனது… Read More »திருச்சி-மன்னார்புரம் முதல் பஞ்சப்பூர் சாலை விரைவில் ஔிரும்..எம்பி துரை வைகோ

SIR-க்கு எதிராக 11ம் தேதி தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..

  • by Authour

மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் ஆணையத்துக்கு கண்டனம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வருகிற 11ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்திருச்சியில் நடைபெற்ற திமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் திருச்சி மத்திய,… Read More »SIR-க்கு எதிராக 11ம் தேதி தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..

வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா – திருச்சியில் பாஜகவினர் கொண்டாட்டம்

  • by Authour

மன்கி பாத் என்ற பெயரில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் மோடி மக்களுடன் மனம்திறந்து பேசி வருகிறார். இதன் 127-வது உரையை கடந்த அக்30–ஆம் தேதி ஞாயிறன்று வழங்கிய அவர், 1896-ஆம் ஆண்டு ரவீந்திரநாத் தாகூர்… Read More »வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா – திருச்சியில் பாஜகவினர் கொண்டாட்டம்

திருச்சியில் குடிநீர் குழாய் பதித்தும் தண்ணீர் வரல… கலெக்டருக்கு கோரிக்கை

  • by Authour

திருச்சி மாநகராட்சி 55 – வது வார்டு பிராட்டியூர் கணபதி நகர், முருகன் நகர் நலச்சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த கோரிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம்,… Read More »திருச்சியில் குடிநீர் குழாய் பதித்தும் தண்ணீர் வரல… கலெக்டருக்கு கோரிக்கை

திருச்சி அருகே காரில் கடத்தப்பட்ட 75 கிலோ குட்கா பறிமுதல்

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தாளக்குடி பகுதியில் காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கொள்ளிடம் காவல் நிலைய ஆய்வாளர் வீரபாண்டி மற்றும் காவலர்கள் உடன் இணைந்து லால்குடி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்… Read More »திருச்சி அருகே காரில் கடத்தப்பட்ட 75 கிலோ குட்கா பறிமுதல்

முதியவர் தற்கொலை- பேக்கரி பெண் ஊழியர் தற்கொலை-திருச்சி க்ரைம்

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள வெள்ளூர் வெள்ளாளர் தெரு பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 60). இவரது மனைவி கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது இழப்பு குணசேகரனை… Read More »முதியவர் தற்கொலை- பேக்கரி பெண் ஊழியர் தற்கொலை-திருச்சி க்ரைம்

திருச்சி பவளமலை மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. பக்தர்கள் தரிசனம்

திருச்சி கீழ சிந்தாமணி ஓடத்துறையில் அமைந்துள்ள ஸ்ரீ பவளமலை மகாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. திருச்சி கீழ சிந்தாமணியில் ஓடத் துறையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பவளமலை மகாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவின்… Read More »திருச்சி பவளமலை மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. பக்தர்கள் தரிசனம்

போலி பாஸ்போர்ட்.. பெண் உட்பட 2 பேர் கைது… திருச்சி க்ரைம்

  • by Authour

மனைவி இறந்த சோகத்தில் கணவர் தற்கொலை திருச்சியில் மனைவி இறந்த சோகத்தில் கறி கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருச்சி, கோட்டை, நகை கடைக்கார குடியிருப்பு பகுதியை… Read More »போலி பாஸ்போர்ட்.. பெண் உட்பட 2 பேர் கைது… திருச்சி க்ரைம்

error: Content is protected !!