Skip to content

திருச்சி

திருச்சி ஆர்டிஓ அலுவலகத்தில் விஜிலென்ஸ் சோதனை… 1 லட்சம் சிக்கியது

திருச்சி பிராட்டியூர் மேற்கு மோட்டார் வாகன மண்டல அலுவலகத்தில் பொது மக்களிடம் அவர்களது பணிகளை செய்து கொடுப்பதற்கு நேரடியாகவும், புரோக்கர்கள் மூலமும் லஞ்சம் பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் தற்போது திடீராய்வு திருச்சி மாவட்ட… Read More »திருச்சி ஆர்டிஓ அலுவலகத்தில் விஜிலென்ஸ் சோதனை… 1 லட்சம் சிக்கியது

தேர்தல் நெருங்கும்போது தான் கூட்டணி உறுதியாக தெரியும்- திருச்சியில் எடப்பாடி பேட்டி

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று  சிவகங்கை மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக சென்னையில் இருந்து திருச்சி வந்த  எடப்பாடி விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் எழுச்சி… Read More »தேர்தல் நெருங்கும்போது தான் கூட்டணி உறுதியாக தெரியும்- திருச்சியில் எடப்பாடி பேட்டி

மணப்பாறை அருகே போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கம்-பயிற்சி

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் தனியார் தன்னார்வ அமைப்பான ஜேசிஐ டவுன் பார்மர்ஸ் சார்பில் போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் மற்றும் பயிற்சி நடைபெற்றது. அப்போது… Read More »மணப்பாறை அருகே போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கம்-பயிற்சி

பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு.. திருச்சியில் பரபரப்பு சம்பவம்

திருச்சி கொட்டப்பட்டு பாரதியார் தெருவை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி நேற்று காலை திருச்சி பொன்மலை சந்தையில் காய்கறி வாங்கிக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் பொன்மலை காவல் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தார்.… Read More »பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு.. திருச்சியில் பரபரப்பு சம்பவம்

ஐடிஐ படித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

  • by Authour

புது டில்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பொதுத்துறை நிறுவனம் பெல்.  திருச்சி, திருமயம் உள்பட  இந்தியாவின் பல மாநிலங்களில் பெல் தொழிற்சாலைகள் உள்ளன. இங்குள்ள  காலி இடங்களை நிரப்ப ஆட்தேர்வு நடத்தப்படுகிறது. இது தொடர்பாக… Read More »ஐடிஐ படித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

வௌிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ. 20 லட்சம் மோசடி… திருச்சியில் புகார்

வெளி நாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.20 லட்சம் வரை மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, திருச்சி மாவட்டம் பழங்கனாங்குடியை சேர்ந்த ராஜாமாணிக்கம் என்பவரின் மகன் சாம்சன் ராஜ் மற்றும்… Read More »வௌிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ. 20 லட்சம் மோசடி… திருச்சியில் புகார்

ரூ.3 லட்சம் ஏமாந்த தொழிலாளி, திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்தோடு தற்கொலை முயற்சி

திருச்சி மாவட்டம், தொட்டியம் சஞ்சீவிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பிஏ பட்டதாரியான கோபிநாத் வெளிநாடு செல்ல ஆசைப்பட்டார். இவரது தந்தை  கூலி தொழிலாளி செல்வராஜ் திருச்சி நம்பர்ஒன் டோல்கேட் மாருதி நகரை சேர்ந்த புனிதா ரோசி… Read More »ரூ.3 லட்சம் ஏமாந்த தொழிலாளி, திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்தோடு தற்கொலை முயற்சி

திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க பிரச்னையால் பாதிக்கப்படும் வீரர்கள், வளரும் வீரர்களுக்கு முட்டுக்கட்டை

  • by Authour

2025-26 சீசனுக்காக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும்  மாவட்டங்களுக்கு இடையேயான போட்டிகளிலும் திருச்சி மாவட்டம் விளையாடவில்லை என்பதைக் கண்டு  திருச்சி கிரிக்கெட் ரசிர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  இது குறித்து  விசாரித்தபோது திருச்சி மாவட்ட அணிகள் விடுபட்டுள்ளதாகவும்,… Read More »திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க பிரச்னையால் பாதிக்கப்படும் வீரர்கள், வளரும் வீரர்களுக்கு முட்டுக்கட்டை

12 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த திட்டம்… திருச்சியில் இஸ்ரோ தலைவர் தகவல்

திருச்சி விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் நாராயணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- வருகிற 30ம் தேதி நாசா மற்றும் இஸ்ரோ இணைந்தது செயற்கைக்கோள் விண்ணில் ஏவபட உள்ளது. இதில் 2… Read More »12 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த திட்டம்… திருச்சியில் இஸ்ரோ தலைவர் தகவல்

திருச்சி…ஆயுதத்துடன் சதிதிட்டம்.. 6 பேர் கொண்ட கும்பல்… 2 பேர் கைது

திருச்சி கோணக்கரை ரோடு அண்ணாமலை ரோடு பகுதியில் ஆயுதத்துடன் 6 பேர் கொண்ட கும்பல் சதித்திட்டம் தீட்டிக் கொண்டிருப்பதாக உறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையிலான போலீசார் அப்பகுதியில்… Read More »திருச்சி…ஆயுதத்துடன் சதிதிட்டம்.. 6 பேர் கொண்ட கும்பல்… 2 பேர் கைது

error: Content is protected !!