Skip to content

திருச்சி

அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்-பரபரப்பு

  • by Authour

திருச்சி ஜங்ஷன் காதிகிராப்ட் அருகில் தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சிபணி யாளர்கள் கூட்டமைப்பு (போட்டோ ஜியோ) சார்பில் கவன ஈர்ப்பு கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட… Read More »அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்-பரபரப்பு

ஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு-லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

  • by Authour

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் இன்று அதிகாலை திறக்கப்பட்டது – லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.. 108 வைணவ திருதலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் சிறப்புகளை… Read More »ஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு-லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

பேட்டரிகள் திருட்டு – 3 பேர் கைது- திருச்சி க்ரைம்

  • by Authour

பேட்டரிகள் திருட்டு திருச்சி சமயபுரம் நரசிங்க மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் ( 42 ) இவர் தென்னூர் மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக வேலை செய்து வருகிறார். இவர் மின் கம்பங்களில் சோதனை… Read More »பேட்டரிகள் திருட்டு – 3 பேர் கைது- திருச்சி க்ரைம்

ஜல்லிக்கட்டு காளையுடன் திருச்சி கலெக்டரிடம் மனு- பரபரப்பு

  • by Authour

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சரவணன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை அழித்தனர்.இப்போது ஜல்லிக்கட்டு போட்டியில் ஆன்லைன்… Read More »ஜல்லிக்கட்டு காளையுடன் திருச்சி கலெக்டரிடம் மனு- பரபரப்பு

ஸ்ரீரங்கம் கோவிலில் போலீசார் குவிப்பு…

  • by Authour

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் உச்ச நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு நாளை அதிகாலை நடக்க இருக்கும் நிலையில், இன்று (டிச.29) அதிகாலை முதலே… Read More »ஸ்ரீரங்கம் கோவிலில் போலீசார் குவிப்பு…

ஸ்ரீரங்கம் பகல் பத்து 10ம் நாள்.. நம்பெருமாள் மோகினி அலங்காரத்துடன் காட்சி

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து 10 ஆம் நாள் உற்சவம் – நம்பெருமாள் மோகினி அலங்காரம், மற்றும் பல்வேறு ஆபரணங்கள் அணிந்து காட்சியளித்தார் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகுண்ட… Read More »ஸ்ரீரங்கம் பகல் பத்து 10ம் நாள்.. நம்பெருமாள் மோகினி அலங்காரத்துடன் காட்சி

அரசு அதிகாரியை மிரட்டி ரூ. 90 லட்சம் மோசடி- திருச்சியில் பரபரப்பு

  • by Authour

திருச்சி ஏர்போர்ட் பகுதியை சேர்ந்தவர் சிவா ( 57) அரசு அதிகாரி (பெயர் மாற்றம்). இவர்சில நாட்களுக்கு முன்பு அவரது செப்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர் முனையில் பேசிய நபர் டில்லியில் இருந்து… Read More »அரசு அதிகாரியை மிரட்டி ரூ. 90 லட்சம் மோசடி- திருச்சியில் பரபரப்பு

திருச்சிக்கு 2ம்தேதி முதல்வர் ஸ்டாலின் வருகை-பிரம்மாண்ட வரவேற்பு

  • by Authour

திருச்சி தில்லைநகரில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் மத்திய மற்றும் வடக்கு மாவட்டம் சார்பில் தி.மு.க செயற்குழு கூட்டம் கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் இன்று நடைபெற்றது..இந்த… Read More »திருச்சிக்கு 2ம்தேதி முதல்வர் ஸ்டாலின் வருகை-பிரம்மாண்ட வரவேற்பு

அமைச்சர் மகேஸ்-க்கு அதிமுக மா.செ.ப.குமார் கேள்வி

  • by Authour

திருவெறும்பூர் எம்எல்ஏவுக்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறியதாவுது… கொடுத்த வாக்குறுதியை Follow பண்ணுங்க திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களே. திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழைய… Read More »அமைச்சர் மகேஸ்-க்கு அதிமுக மா.செ.ப.குமார் கேள்வி

அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழா – பகல் பத்து, ஆறாம் திருநாள் சிறப்புச் சேவை

அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து உற்சவத்தில், ஆறாம் திருநாள் நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடைபெற்றது. ஆறாம் திருநாளை முன்னிட்டு, அரங்கநாதர் அர்ஜூன மண்டபத்தில்… Read More »அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழா – பகல் பத்து, ஆறாம் திருநாள் சிறப்புச் சேவை

error: Content is protected !!