Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி

திருச்சி அருகே ரயிலில் அடிப்பட்டு பெண் சாவு

  • by Editor

திருச்சி மாவட்டம் மணப்பாறை ரெயில் நிலையத்திற்கும் கொளத்தூர்ரெயில் நிலையத்திற்கு இடையே உள்ள தண்டவாளா பகுதியில் ரெயிலில் அடிபட்டு சுமார் 45 வயது மதிக்கத்தக்கபெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து கிடந்தார்.இந்த சம்பவம் குறித்து… Read More »திருச்சி அருகே ரயிலில் அடிப்பட்டு பெண் சாவு

திருச்சி காங்.,அலுவலகத்தில் அமைச்சர் மகேஸ் ஆதரவு திரட்டினார்

  • by Editor

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்கள் மற்றும் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மற்றும் சந்திப்பு நடைபெற்றது.இக்கூட்டத்தில் கூட்டணியின் முக்கிய வேட்பாளர்கள் கலந்துகொண்டு,… Read More »திருச்சி காங்.,அலுவலகத்தில் அமைச்சர் மகேஸ் ஆதரவு திரட்டினார்

திருச்சி மேற்கு தொகுதியில் கே.என்.நேரு மனுதாக்கல்

  • by Editor

திருச்சியில் கழக முதன்மை செயலாளரும்,நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே என்.நேரு , வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வேட்பு மனுவை (30.03.2026) திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில்… Read More »திருச்சி மேற்கு தொகுதியில் கே.என்.நேரு மனுதாக்கல்

திருச்சி: ரெயிலில் அடிபட்டு ஒருவர் சாவு

  • by Editor

திருச்சி திருவரங்கம் ரயில் நிலையத்திற்கும், டவுன் ஸ்டேஷன் ரயில் நிலையத்திற்கும் இடையே சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் அவ்வழியே சென்ற ஏதோ ஒரு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உடல் சிதறி… Read More »திருச்சி: ரெயிலில் அடிபட்டு ஒருவர் சாவு

திருச்சி மத்திய சிறையில் பரபரப்பு: பெண் சிறை அதிகாரிக்குக் கொலை மிரட்டல் விடுத்த விசாரணை கைதி

  • by Editor

சென்னை அண்ணாநகர் அன்னை சத்யா நகரைசேர்ந்தவர் ராபர்ட் இவரது மனைவி சஞ்சனா (33) இவர் என்டிபிஎஸ் வழக்கு தொடர்பாக கே2 – அயனாவரம் போலீஸ் நிலையம் சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது… Read More »திருச்சி மத்திய சிறையில் பரபரப்பு: பெண் சிறை அதிகாரிக்குக் கொலை மிரட்டல் விடுத்த விசாரணை கைதி

திருச்சியில் பரிதாபம் காதல் திருமணம் செய்த வாலிபர் சாவு: போலீசார் விசாரணை

  • by Editor

கரூர் மாவட்டம் குளித்தலை வைகைநல்லூர் பகுதியை சேர்ந்தவர் இளையராஜா (37) இவர் தற்போது பொன் நகர் மிளகுபாறை பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகள் உள்ளன… Read More »திருச்சியில் பரிதாபம் காதல் திருமணம் செய்த வாலிபர் சாவு: போலீசார் விசாரணை

திருச்சி: 9ம் வகுப்பு மாணவன் மாயம்

  • by Editor

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஆர்சி நகர் 4வது குறுக்கு சாலை பகுதியை சேர்ந்தவர் ஹேமநாதன் (40)இவரது மகன் நீலீஸ் (14). இவர் திருச்சியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.… Read More »திருச்சி: 9ம் வகுப்பு மாணவன் மாயம்

திருச்சியில் போதை மாத்திரை விற்பனை செய்த மூன்று பேர் கைது

  • by Editor

திருச்சி அரியமங்கலம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட அம்பிகாபுரம் மதுபான கடை அருகே போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து அரியமங்கலம் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையில் போலீசார் அங்கு சென்று… Read More »திருச்சியில் போதை மாத்திரை விற்பனை செய்த மூன்று பேர் கைது

சமயபுரம் கோவில் மண்டப மேற்கூரை இடிந்து விழுந்தது பெண் பலி

  • by Editor

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை தந்து இரவு தங்கி காலையில் சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்து… Read More »சமயபுரம் கோவில் மண்டப மேற்கூரை இடிந்து விழுந்தது பெண் பலி

ரயிலில் அடிப்பட்டு 55வயது மதிக்கத்தக்க ஆண் பலி… திருச்சியில் சம்பவம்

  • by Editor

28.03.2026 இரவு 8 மணிக்கு முன்பாக ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்திற்கும், டவுன் ஸ்டேஷன் ரயில் நிலையத்திற்கும் இடையே சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் அவ்வழியே சென்ற ஏதோ ஒரு ரயிலில் அடிபட்டு… Read More »ரயிலில் அடிப்பட்டு 55வயது மதிக்கத்தக்க ஆண் பலி… திருச்சியில் சம்பவம்

error: Content is protected !!