Skip to content

திருச்சி க்ரைம்

சிறுமி குளிப்பதை எட்டி பார்த்த பெயிண்டர் கைது… திருச்சி க்ரைம்

சிறுமி குளிப்பதை எட்டிப் பார்த்த பெயிண்டர் கைது திருச்சி கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாலு என்கிற பாலசுப்பிரமணியன் (வயது 34) பெயிண்டர் இவர் அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி வீட்டு குளியல்… Read More »சிறுமி குளிப்பதை எட்டி பார்த்த பெயிண்டர் கைது… திருச்சி க்ரைம்

2 இளம்பெண்கள், குழந்தை உட்பட 4 பேர் மாயம்.. திருச்சி க்ரைம்

நடந்து சென்றவரிடம் பணம் பறித்த 2 பேர் கைது.. திருச்சி, பொன்மலை கல்கண்டார்கோட்டை காந்தி தெருவை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 45) இவர் கடந்த 23 ந்தேதி தன் வீட்டின் அருகே நடந்து சென்றார்… Read More »2 இளம்பெண்கள், குழந்தை உட்பட 4 பேர் மாயம்.. திருச்சி க்ரைம்

வாலிபரிடம் செல்போன் பறிப்பு… டிரைவர் மாயம்… திருச்சி க்ரைம்

வாலிபர்களிடம் செல்போன் பறிப்பு.  திருச்சி, திருவறும்பூர் நடராஜபுரம் லூர்து நகர் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (18) இவர் தனது நண்பருடன் கோட்டை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட ராமமூர்த்தி நகர் பகுதியில் தனது மற்றொரு நண்பரை… Read More »வாலிபரிடம் செல்போன் பறிப்பு… டிரைவர் மாயம்… திருச்சி க்ரைம்

கஞ்சா விற்ற 2 பேர் கைது- பணம், கஞ்சா பறிமுதல்.. திருச்சி க்ரைம்

  • by Authour

https://youtu.be/bqI1gB6bklI?si=kZj6wKcJwQGuACoIகட்டுக்கட்டாக பணத்துடன் 2 லாட்டரி வியாபாரிகள் கைது..   திருச்சி புத்தூர் நான்கு ரோடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக உறையூர் போலீசாருக்கு தகவல் வந்தது.இதை அடுத்து உறையூர் போலீஸ்… Read More »கஞ்சா விற்ற 2 பேர் கைது- பணம், கஞ்சா பறிமுதல்.. திருச்சி க்ரைம்

தவறி விழுந்து பெயிண்டர் பலி- பெண் தற்கொலை -திருச்சி க்ரைம்..

பெயிண்டர் பலி கடலூர் மாவட்டம் திட்டக்குடி ராமநாதன் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 33)பெயிண்டிங் தொழிலாளி இவர் தற்போது மணப்பாறை டவுன் குழந்தை வேலு தெரு பகுதியில் தங்கி இருந்து பெயிண்டிங் வேலை செய்து… Read More »தவறி விழுந்து பெயிண்டர் பலி- பெண் தற்கொலை -திருச்சி க்ரைம்..

பெண்ணிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு- 3 வாலிபர்கள் கைது- திருச்சி க்ரைம்..

பெண்ணிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு – 3 வாலிபர்கள் கைது திருச்சி மேல கல்கண்டார் கோட்டை அண்ணா தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மனைவி துர்கா தேவி (வயது 43). இவர் திருச்சி மேல… Read More »பெண்ணிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு- 3 வாலிபர்கள் கைது- திருச்சி க்ரைம்..

கத்தி முனையில் மிரட்டிய ரவுடி கைது-திருச்சி க்ரைம்

கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி கைது.. திருச்சி பொன்மலைப்பட்டி மலை அடிவாரம் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 50 )இவர் கடந்த 2ந் தேதி பொன்மலை பூங்கா அருகில் சென்று கொண்டிருந்தார்.… Read More »கத்தி முனையில் மிரட்டிய ரவுடி கைது-திருச்சி க்ரைம்

பல்வேறு இடங்களில் கைவரிசை..பலே கொள்ளையன் கைது… திருச்சி க்ரைம்

https://youtu.be/fUF4YSmlr80?si=CVOfxCrfUqOBImzXஇரும்பு கம்பிகள் திருடிய 2 சிறுவர்கள்   திருச்சி புத்தூர் பிஷப்குள தெரு பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (வயது 28). இவர் காஜாமலை மெயின் ரோடு பகுதியில் புதிய கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.… Read More »பல்வேறு இடங்களில் கைவரிசை..பலே கொள்ளையன் கைது… திருச்சி க்ரைம்

செல்போன் பறிப்பு- காதல் திருணம் செய்த பெண் தற்கொலை..திருச்சி க்ரைம்

பேட்டரி கடைக்காரரிடம் செல்போன் பறிப்பு திருச்சி உறையூர் அண்ணாமலை நகர்தாமரை சாலை சித்தரிப்பு பகுதியை சேர்ந்த மணிமாறன் வயது 53 இவர் சிந்தாமணி அண்ணாசாலை பகுதியில் பேட்டரி கடை வைத்து நடத்தி வருகிறார் சம்பவத்தன்று… Read More »செல்போன் பறிப்பு- காதல் திருணம் செய்த பெண் தற்கொலை..திருச்சி க்ரைம்

கல்லூரி மாணவர் தற்கொலை- முதியவர் மயங்கி சாவு… திருச்சி க்ரைம்

https://youtu.be/rTQJmzrfx0Q?si=OH7sk8Eg03APxlgiமயங்கி விழுந்த முதியவர் பரிதாப சாவு  திருச்சி மன்னார்புரம் பஸ் நிறுத்தத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் முதியவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு… Read More »கல்லூரி மாணவர் தற்கொலை- முதியவர் மயங்கி சாவு… திருச்சி க்ரைம்

error: Content is protected !!