Skip to content

திருச்சி

கைதி தப்பி ஓட்டம்…. திருச்சியில் பரபரப்பு….

திருச்சியை அடுத்த கம்பரசம்பேட்டையில் விசாலாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் கடந்த 2ந்தேதி கொள்ளையர்கள் புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ. 7 ஆயிரம் பணத்தை திருடி சென்றனர். இது… Read More »கைதி தப்பி ஓட்டம்…. திருச்சியில் பரபரப்பு….

திருச்சியில் உலக மண் தின விழிப்புணர்வு உறுதி மொழி….

திருச்சி, செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் தண்ணீர் அமைப்பின் சார்பாக உலக மண் தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்விற்கு மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளரும் தண்ணீர் அமைப்பின் செயல்தலைவருமான  கே.சி. நீலமேகம் தலைமை… Read More »திருச்சியில் உலக மண் தின விழிப்புணர்வு உறுதி மொழி….

பாபர் மசூதி இடிப்பு தினம்.. திருச்சியில் எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்… 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..

பாபரி மஸ்ஜித் இடிப்பு தினமான டிச.06 அன்று பாசிச எதிர்ப்பு தினம் என்ற பெயரில் தமிழகம் உள்பட இந்திய நாடு முழுவதும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதனடிப்படையில் இன்று திருச்சியில்… Read More »பாபர் மசூதி இடிப்பு தினம்.. திருச்சியில் எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்… 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..

தரைக்கடை ஆக்கிரமிப்பால் சிக்கி தவிக்கும் திருச்சி கடைவீதி…

  • by Authour

திருச்சி மாநகரின் முக்கிய வர்த்தக பகுதி  மெயின்கார்டு கேட். இங்குள்ள  என்எஸ்பி ரோடு,  நந்திகோவில் தெரு, தெப்பக்குளம்  பகுதி, கோட்டை நுழைவாயில் முகப்பு, பெரியகடைவீதி ஆகிய பகுதிகளில்  நூற்றுக்கணக்கான  தரைக்கடைகள்  காலம் காலமாக நடந்து… Read More »தரைக்கடை ஆக்கிரமிப்பால் சிக்கி தவிக்கும் திருச்சி கடைவீதி…

ஸ்டேட் பேங்க் முற்றுகை…. திருச்சியில் பரபரப்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் கடைவீதியில் உள்ள வங்கியில் அடகு வைத்த நகையை போலிநகை எனக் கூறி வாடிக்கையாளரை காக்க வைத்த வங்கி நிர்வாகம். வங்கியை முற்றுகையிட்ட உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மண்ணச்சநல்லூர்… Read More »ஸ்டேட் பேங்க் முற்றுகை…. திருச்சியில் பரபரப்பு…

திருச்சியில் உலக மண் தின விழிப்புணர்வு உறுதி மொழி….

  • by Authour

திருச்சி, செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் தண்ணீர் அமைப்பின் சார்பாக உலக மண் தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்விற்கு மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளரும் தண்ணீர் அமைப்பின் செயல்தலைவருமான  கே.சி. நீலமேகம் தலைமை… Read More »திருச்சியில் உலக மண் தின விழிப்புணர்வு உறுதி மொழி….

வைகுண்ட ஏகாதசி விழா….. 23ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு விடுமுறை

  • by Authour

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் பிரசித்தி பெற்ற வைகுண்ட ஏகாதசி திருவிழா வரும் 12ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. 23ம் தேதி அதிகாலை சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்பட… Read More »வைகுண்ட ஏகாதசி விழா….. 23ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு விடுமுறை

பேஸ்புக் ஹேக்… சூர்யா திருச்சி போலீசில் புகார்…

  • by Authour

திருச்சி எம்பி சிவாவின் மகன் சூர்யா சிவா. இவர் பாஜகவில் மாநில பொது செயலாளராக உள்ளார். இன்று திருச்சி எஸ்பியிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியதாவது….  எனது குடும்பத்துடன் வசித்து… Read More »பேஸ்புக் ஹேக்… சூர்யா திருச்சி போலீசில் புகார்…

விஜயகாந்த் நலம் பெற வேண்டி… திருச்சியில் விஜய் ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டு வேண்டுதல்…

  • by Authour

கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பூரண நலம் பெற வேண்டி திருச்சி மாவட்ட தளபதி விஜய் ரசிகர்கள் சார்பில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் சிவன் கோயிலிலும் தலையெழுத்தை மாற்றக்கூடிய பிரம்மன் சன்னதியிலும்… Read More »விஜயகாந்த் நலம் பெற வேண்டி… திருச்சியில் விஜய் ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டு வேண்டுதல்…

திருச்சி அருகே சமையல் மாஸ்டர் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு…

திருச்சி மாவட்டம்,  மண்ணச்சநல்லூர் சமயபுரம் சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகில் தனியார் அரவை மில் எதிரில் வசிப்பவர் 65 வயதான சந்திரன். இவரது மனைவி ராஜாமணி. இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை என… Read More »திருச்சி அருகே சமையல் மாஸ்டர் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு…

error: Content is protected !!