Skip to content

திருச்சி

திருச்சியில் காமராஜர் திருவுருவ சிலைக்கு தேமுதிகவினர் மரியாதை..

தேசிய முற்போக்கு திராவிட கழக திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 123 வது பிறந்தநாளையொட்டி திருச்சி சிந்தாமணி பகுதியில் உள்ள அவரது முழுஉருவ சிலைக்கு மாநகர் மாவட்ட செயலாளர் டிவி… Read More »திருச்சியில் காமராஜர் திருவுருவ சிலைக்கு தேமுதிகவினர் மரியாதை..

திருச்சி, ஸ்ரீரங்கத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தொடங்கியது

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை முதல்வர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் இன்று (15.07.2025) சிதம்பரத்தில் துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு  முழுவதும் முகாம் நடைபெற்று வருகிறது. திருச்சி மாநகராட்சி பகுதிகளில் முதல்… Read More »திருச்சி, ஸ்ரீரங்கத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தொடங்கியது

காமராஜர் பிறந்தநாள்… திருச்சியில் அமைச்சர் மகேஸ் மாலை அணிவித்து மரியாதை

திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக பெருந்தலைவர் கல்விக்கண் திறந்த காமராசர் அவர்களின் பிறந்த நாளான இன்று சத்திரம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள காமராசரின் திருவுருவ சிலைக்கு திருச்சி தெற்கு மாவட்ட கழக… Read More »காமராஜர் பிறந்தநாள்… திருச்சியில் அமைச்சர் மகேஸ் மாலை அணிவித்து மரியாதை

சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளன மாநில குழுக்கூட்டம்.. தீர்மானம் நிறைவேற்றம்..

சிஐடியு தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளன மாநில குழுக்கூட்டம் சிஐடியு திருச்சி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சம்மேளன மாநிலத் தலைவர் ஆர்.வெங்கடபதி தலைமை தாங்கினார். திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ரெங்கராஜன் துவக்க… Read More »சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளன மாநில குழுக்கூட்டம்.. தீர்மானம் நிறைவேற்றம்..

திருச்சி மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெறும் இடங்கள்

  • by Authour

‘உங்களுடன் ஸ்டாலின்”- திட்டம்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 15.07.2025 அன்று துவைக்கி வைக்கப்பட்டு மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ளது. திருச்சி மாவட்டத்தில் முதற்கட்டமாக 15.07.2025 முதல் 14.08.2025 வரை 120 முகாம்கள் நடைபெற உள்ளது. மீதமுள்ள… Read More »திருச்சி மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெறும் இடங்கள்

பள்ளி மாணவனுக்கு கொலை மிரட்டல்..கஞ்சா விற்ற 2பேர்கைது- திருச்சி க்ரைம்.

பள்ளி மாணவனுக்கு கொலை மிரட்டல்..செல்போன் பறிப்பு -வாலிபர் கைது . திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார். அந்த நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக 24… Read More »பள்ளி மாணவனுக்கு கொலை மிரட்டல்..கஞ்சா விற்ற 2பேர்கைது- திருச்சி க்ரைம்.

திருச்சி பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்ட் 16ம் தேதி மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு

ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு திருச்சி எடமலைப்பட்டி புதூரில் பார்வையிட்டார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே என் நேரு, திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்டு மே… Read More »திருச்சி பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்ட் 16ம் தேதி மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு

பயங்கர ஆயுதங்களுடன் 4 வாலிபர்கள் கைது.. 4 இடங்களில் வழிப்பறி… திருச்சி க்ரைம்

பயங்கர ஆயுதங்களுடன் 4 வாலிபர்கள் கைது பொன்மலை பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் பொதுமக்கள் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய வாலிபர்களின் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருச்சி பொன்மலை பகுதியில் பொன்மலை போலீசார் வழக்கம்… Read More »பயங்கர ஆயுதங்களுடன் 4 வாலிபர்கள் கைது.. 4 இடங்களில் வழிப்பறி… திருச்சி க்ரைம்

நகைக்காக மூதாட்டி கழுத்து அறுத்து கொடூரக்கொலை… திருச்சியில் சம்பவம்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பெரிய குளத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சூசை மாணிக்கம். இவரது மனைவி குழந்தை தெரசு( 65) கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் சூசை இறந்து விட்டார் இந்த… Read More »நகைக்காக மூதாட்டி கழுத்து அறுத்து கொடூரக்கொலை… திருச்சியில் சம்பவம்

மீண்டும் திமுகதான்… திருச்சியில் வைகோ- துரை வைகோ பேட்டி.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், திமுக கூட்டணியில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தமிழ்நாட்டிற்கு இந்துத்துவ சக்திகளால் ஆபத்து வந்து கொண்டிருக்கிறது அந்த ஆபத்திலிருந்து தமிழ்நாட்டை காக்க தன் திமுக… Read More »மீண்டும் திமுகதான்… திருச்சியில் வைகோ- துரை வைகோ பேட்டி.

error: Content is protected !!