Skip to content

திருச்சி

ரூ.25 லட்சம் பரிசு .. திருச்சி என்ஐடி உள்பட 4 கல்லூரிகளுக்கு வழங்கினார் வீரமுத்துவேல்

  • by Authour

இஸ்ரோவில் சாதனை படைத்த தமிழ்நாட்டு விஞ்ஞானிகளுக்கு சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சந்திரயான் – 3 திட்டம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டு விஞ்ஞானிகளை பற்றிய செய்தி… Read More »ரூ.25 லட்சம் பரிசு .. திருச்சி என்ஐடி உள்பட 4 கல்லூரிகளுக்கு வழங்கினார் வீரமுத்துவேல்

2 நாளில் தீபாவளி.. திருச்சி கடைவீதியில் கூட்டத்தை பாருங்க… படங்கள்..

  • by Authour

தீபாவளி பண்டிகையானது வரும் 12-ந் தேதி நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே இருக்கின்ற நிலையில் பொதுமக்கள் தீபாவளி பொருட்களை வாங்குவதற்காக தங்களது குடும்பத்துடன் குவிந்து… Read More »2 நாளில் தீபாவளி.. திருச்சி கடைவீதியில் கூட்டத்தை பாருங்க… படங்கள்..

சுகாதார ஆய்வாளர் வீட்டில் தங்க நகைகள் கொள்ளை…. திருச்சியில் துணிகரம்..

  • by Authour

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் சுகாதார ஆய்வாளர் வீட்டில் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருச்சி எடமலைப்பட்டி புதூர் அரசு காலணி 6 -வது கிராஸ் பகுதியைச்… Read More »சுகாதார ஆய்வாளர் வீட்டில் தங்க நகைகள் கொள்ளை…. திருச்சியில் துணிகரம்..

திருச்சி அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் விசாரணை…

  • by Authour

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அடுத்துள்ள பச்சைமலை சோழமாத்தி பகுதியில் வசிப்பவர் செந்தில் இவரது ஒரே மகள் ஜனனி (18). செந்தில் நரசிங்கபுரம் அருகே உள்ள கானாபாடி கிராமத்தில் தங்கி விவசாயக் கூலி வேலை செய்து… Read More »திருச்சி அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் விசாரணை…

திருச்சி அருகே கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்…

  • by Authour

தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டன் கீழ் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் கோமாரி நோய் தடுப்பூசி முகாமின் 4 ம் சுற்று தொடங்கியது. இம்மமுகாம் 21 நாள்களுக்கு கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி… Read More »திருச்சி அருகே கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்…

திருச்சி ரயில்வே குட்செட்டில் 100க்கும் மேற்பட்ட லாரிகள் வேலை நிறுத்தம்..

காலாண்டு வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருச்சி ரயில்வே குட்செட் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட லாரிகள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. சுங்க கட்டணம் உயர்வு, வாகன வரி விதிப்பு 40%… Read More »திருச்சி ரயில்வே குட்செட்டில் 100க்கும் மேற்பட்ட லாரிகள் வேலை நிறுத்தம்..

இலங்கைக்கு படகில் 3கோடி மதிப்புள்ள கஞ்சா கடத்த முயற்சி…. 8 பேர் கைது…

  • by Authour

கரைவழியில் போலீசாரின் கெடுபிடி அதிகமாக உள்ளதால், கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தும் குற்றச்செயல்கள் நாகை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்ட கஞ்சா மூட்டைகள், விசைப்படகு… Read More »இலங்கைக்கு படகில் 3கோடி மதிப்புள்ள கஞ்சா கடத்த முயற்சி…. 8 பேர் கைது…

திருச்சியில் டூவீலரில் கணவருடன் சென்ற மனைவி அரசு பஸ்சில் சிக்கி பலி….

திருச்சி மாம்பழச்சாலை அருகே கணவருடன் டூவீலரில் சென்றபோது தவறி விழுந்து பெண் பலியாகியுள்ளார். தவறி விழுந்தபோது பின்னால் வந்த அரசு பஸ்சில் சிக்கியதில் மீனாட்சி என்பவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.… Read More »திருச்சியில் டூவீலரில் கணவருடன் சென்ற மனைவி அரசு பஸ்சில் சிக்கி பலி….

அனுமதியின்றி பிளக்ஸ்……திருச்சி மாவட்ட பாஜக தலைவர் மீது வழக்கு

  • by Authour

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை   தற்போது திருச்சி மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். அவர்  பங்கேற்ற பொதுக்கூட்டமும்  நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ராஜகோபுரம் அருகே  நடத்தப்பட்டது. இதையொட்டி  கடந்த சில தினங்களாக  திருச்சி, மற்றும்… Read More »அனுமதியின்றி பிளக்ஸ்……திருச்சி மாவட்ட பாஜக தலைவர் மீது வழக்கு

திருச்சி அருகே வயலில் மூதாட்டி மின்சாரம் பாய்ந்து பலி…

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள கோட்டப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரெங்கம்மாள்(66). இவர் பச்சபெருமாள் பட்டி பகுதியில் வசிக்கும் தனது மகள் மல்லிகாவுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அருகிலுள்ள ஆழத்துடையான்பட்டியில் ராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்கு… Read More »திருச்சி அருகே வயலில் மூதாட்டி மின்சாரம் பாய்ந்து பலி…

error: Content is protected !!