Skip to content

திருச்சி

அடுத்த 3 மணி நேரத்தில் திருச்சி உட்பட 35 மாவட்டங்களில் மழை பெய்யும்..

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 35 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் திருச்சி உட்பட 35 மாவட்டங்களில் மழை பெய்யும்..

எனக்கு ‘நடிப்பு அரக்கி’ பட்டமெல்லாம் தேவையில்லை… திருச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ்….

திருச்சி மாநகரம் கரூர் புறவழிச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள பிரபல தனியார் நகைக்கடை (ஜோஸ் ஆலுக்கா) திறப்பு விழாவில், பிரபல தமிழ்த் திரைப்பட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பங்கேற்றார். அதைத்தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் கூறிய போது,… Read More »எனக்கு ‘நடிப்பு அரக்கி’ பட்டமெல்லாம் தேவையில்லை… திருச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ்….

போலி பாஸ்போர்ட்டில் மலேசியாவில் இருந்து திருச்சி வந்தவர் கைது…

மலேசியாவில் இருந்து நேற்று திருச்சி விமான நிலையத்திற்கு ஒரு விமானம் வந்து இறங்கியது. இந்த விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளின் உடைமைகள் மற்றும் பாஸ்போர்ட்டுகளை வாங்கி இமிக்கிரேஷன் அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்பொழுது ஒருவரின் பாஸ்போர்ட்டை… Read More »போலி பாஸ்போர்ட்டில் மலேசியாவில் இருந்து திருச்சி வந்தவர் கைது…

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை… திருச்சி அருகே பரிதாபம்…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர் இவரது மகன் 21 கோகுல். ( வயது 21) இவர் டிப்ளமோ முடித்துவிட்டு அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்துள்ளார். மேலும்… Read More »வாலிபர் தூக்கிட்டு தற்கொலை… திருச்சி அருகே பரிதாபம்…

நடப்போம் நலம் பெறுவோம்… திருச்சியில் கலெக்டர் தொடங்கி வைத்தார்….

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக இந்த நடை பயிற்சியை தொடங்கி வைத்தார்.. திருச்சியில் சுகாதாரத்துறை… Read More »நடப்போம் நலம் பெறுவோம்… திருச்சியில் கலெக்டர் தொடங்கி வைத்தார்….

இடி மின்னல் தாக்கியதில் செல்போன் வெடித்து 3 பெண்கள் காயம்…. திருச்சி அருகே பரபரப்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் வகுத்தாழ்வார்பட்டியைச் சேர்ந்தவர் ராமு மனைவி மணிமேகலை(30) ஏழுமலை மனைவி முத்துலட்சுமி(40), மற்றும் அடைக்க கோனார் மனைவி பெரியம்மாள்(55) ஆகிய மூன்று பேரும் சின்னகோனார்பட்டியில் உள்ள விளைநிலத்தில்… Read More »இடி மின்னல் தாக்கியதில் செல்போன் வெடித்து 3 பெண்கள் காயம்…. திருச்சி அருகே பரபரப்பு…

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்… திருச்சி அதிமுக தெ.மா.செ.ப.குமார் பார்வை…

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் அரியமங்கலம் பகுதி உட்பட்ட SIT காலேஜ் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் … Read More »வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்… திருச்சி அதிமுக தெ.மா.செ.ப.குமார் பார்வை…

ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்… திருச்சியில் பரபரப்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம், தொட்டியம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் முத்தையனுக்கு தொட்டியம் அருகே உள்ள செவந்திபட்டியிலிருந்து நீலியாம்பட்டி செல்லும் வழியில் உள்ள சாலப்பட்டி மலையடிவாரத்தில் துப்பாக்கியுடன் ஒரு நபர் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.… Read More »ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்… திருச்சியில் பரபரப்பு…

திருச்சியில் 5 பஸ்கள், ஒரு லாரி ஒன்றோடு ஒன்று மோதி விபத்து……30பேர் காயம்

  • by Authour

சென்னையில் இருந்து  ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி நோக்கி தனியார் பேருந்து ஒன்று திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தை விருதுநகரை சேர்ந்த மாரிசாமி என்ற ஓட்டுநர் ஓட்டி வந்தார்.… Read More »திருச்சியில் 5 பஸ்கள், ஒரு லாரி ஒன்றோடு ஒன்று மோதி விபத்து……30பேர் காயம்

திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் கனமழை…

  • by Authour

இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகள் ஆகியவற்றில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு அநேக… Read More »திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் கனமழை…

error: Content is protected !!