Skip to content

திருச்சி

முதல்வர் ஸ்டாலின் நாளை திருச்சி வருகிறார்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை  காலை விமானம் மூலம் திருச்சி வருகிறார்.  விமான நிலையத்தில் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து காலை 11 மணிக்கு  ஜமால் முகமது கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள … Read More »முதல்வர் ஸ்டாலின் நாளை திருச்சி வருகிறார்

போலி பாஸ்போட்டில் வந்த நபர் கைது.. லாட்டரி விற்ற 2பேர் கைது.. திருச்சி க்ரைம்

கல்லூரி மாணவன் தற்கொலை திருச்சி தென்னூர் சின்னசாமி நகரை சேர்ந்தவர் தனவீரன். இவரது மகன் பிரவீன் ( வயது 20).இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.ஏ பொருளாதாரம் மூன்றாம் ஆண்டு பட்டப்… Read More »போலி பாஸ்போட்டில் வந்த நபர் கைது.. லாட்டரி விற்ற 2பேர் கைது.. திருச்சி க்ரைம்

திருச்சியில் முதன்மை கல்வி அலுவலகம் முற்றுகை

திருச்சியில் முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே மோதல், தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு வழங்க வேண்டிய… Read More »திருச்சியில் முதன்மை கல்வி அலுவலகம் முற்றுகை

திருச்சி ஏர்போட்டில்…ரூ. 12கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல்

திருச்சி, ஏர்போட்டிலிருந்து தினசரி உள்நாடு, வெளிநாடுகளுக்கு என 100 க்கும் மேற்பட்ட விமான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து திருச்சி மாவட்டத்திற்கு வருவோர் எண்ணிக்கையும் கடந்த சில ஆண்டுகளில் அபரிமிதமான வளர்ச்சியை… Read More »திருச்சி ஏர்போட்டில்…ரூ. 12கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல்

திருச்சியில் நாளை குடிநீர் கட்… எந்தெந்த ஏரியா?..

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் , வெல்- III (Aerator) மற்றும் பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று… Read More »திருச்சியில் நாளை குடிநீர் கட்… எந்தெந்த ஏரியா?..

பாஜக என்கிற பொறியில் சிக்கிகொண்டார் எடப்பாடி, முத்தரசன் விமர்சனம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது… Read More »பாஜக என்கிற பொறியில் சிக்கிகொண்டார் எடப்பாடி, முத்தரசன் விமர்சனம்

திருச்சி அதிகாரி மனைவியுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை ஏன்? பரபரப்பு தகவல்

நாமக்கல்  அடுத்த  மோகனுார், அன்பு நகரை சேர்ந்தவர் சுப்ரமணியன்,(56) திருச்சி வட்டார போக்குவரத்து அலுவலராக  பறக்கும்படை பிரிவில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி பிரமிளா, (51) மோகனுார் ஒன்றியம்  ஆண்டாபுரம் பஞ்சாயத்து  துவக்கப்பள்ளியில்  ஆசிரியையாக… Read More »திருச்சி அதிகாரி மனைவியுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை ஏன்? பரபரப்பு தகவல்

பட்டதாரி ஆசிரியர்கள் காலி பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்…

6 முதல் 10 வகுப்பு வரை கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் சார்பில் முதல்வருக்கு கவன ஈர்ப்பு கோரிக்கை விடுக்கும் விதமாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே செய்தியாளர்கள்… Read More »பட்டதாரி ஆசிரியர்கள் காலி பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்…

திருச்சி ஆர்.டி.ஓ., ஆசிரியை தம்பதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை..!!

நாமக்கல் நகர் தில்லைபுரம் 2வது தெருவில்  வசித்து வந்தவர் சுப்பிரமணி (40).  இவர் திருச்சியில் RTO(வட்டாரப் போக்குவரத்து அலுவலர்)-வாக பணியாற்றி வந்துள்ளார்.   இவரது மனைவி பிரமிளா.   இவர் நாமக்கல் மாவட்டம் ஆண்டாபுரம்… Read More »திருச்சி ஆர்.டி.ஓ., ஆசிரியை தம்பதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை..!!

இளம்பெண் தற்கொலை.. செல்போன் திருட்டு….. திருச்சி க்ரைம்

இளம்பெண் தற்கொலை.. திருச்சி திருவானைக்காவல் பகுதியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவரது மனைவி கீர்த்தனா ( 24)இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. விக்னேஸ்வரன் குடித்துவிட்டு அடிக்கடி கீர்த்தனாவுடன் சண்டை போடுவாராம். இந்நிலையில் நேற்று… Read More »இளம்பெண் தற்கொலை.. செல்போன் திருட்டு….. திருச்சி க்ரைம்

error: Content is protected !!