Skip to content

திருச்சி

அரியமங்கலத்தில் கார் டிரைவரை தாக்கிய 2 பேர் கைது

  • by Authour

அரியமங்கலம் கணபதி நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (45). கார் டிரைவரான இவருக்கும் அரியமங்கலம் காமராஜ் நகர் முத்துராமலிங்க தேவர் தெருவை சேர்ந்த யுவராஜ் (25), அரியமங்கலம் கணபதி நகரை சேர்ந்த பழனி தீபக் (… Read More »அரியமங்கலத்தில் கார் டிரைவரை தாக்கிய 2 பேர் கைது

திருச்சி மத்திய சிறை கைதி சாவு…போலீசார் விசாரணை

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம் பழனி ராஜாஜி ரோடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (46).இவர் திண்டுக்கல் மாவட்டம் பழனி டவுன் பகுதியில் ஒரு குற்ற வழக்கில் கைதாகி கடந்த 2022ம் ஆண்டு நவ 24ந்தேதியில் இருந்து திருச்சி… Read More »திருச்சி மத்திய சிறை கைதி சாவு…போலீசார் விசாரணை

பெண் எஸ்ஐ-யிடம் அத்துமீறல்.. திருச்சி ஏட்டு சஸ்பெண்ட்

  • by Authour

திருச்சி மாநகரக் காவல் துறையில் பணிபுரியும் பெண் உதவி ஆய்வாளரிடம் (SI) அநாகரீகமான முறையில் நடந்துகொண்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தலைமைக் காவலர் (ஏட்டு) சேக் முகமது அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி… Read More »பெண் எஸ்ஐ-யிடம் அத்துமீறல்.. திருச்சி ஏட்டு சஸ்பெண்ட்

ஸ்ரீரங்கம் பகல் பத்து 5ம் நாள்..நம்பெருமாள் வைரக்கல் ரங்கூன் அட்டிகையுடன் சேவை

  • by Authour

அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி பெருவிழாபகல் பத்து ஐந்தாம் திருநாள் அர்ஜுன மண்டபத்தில் திருமாலை பிரபந்தம் செவிமடுக்க சௌரிக் கொண்டை சாற்றி ; அதில் புஜ கீர்த்தி; இரு வெள்ளை… Read More »ஸ்ரீரங்கம் பகல் பத்து 5ம் நாள்..நம்பெருமாள் வைரக்கல் ரங்கூன் அட்டிகையுடன் சேவை

திருச்சி மாவட்டத்துக்கு டிச.30ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

  • by Authour

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி… Read More »திருச்சி மாவட்டத்துக்கு டிச.30ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

திருச்சி- கோவில் உண்டியலை தூக்க முடியாமல் தவித்த 4 கொள்ளையர்கள்

  • by Authour

திருச்சி பாளையம் பஜார் பகுதியில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் தினமும் பூஜைகள் சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகின்றன. உறையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை… Read More »திருச்சி- கோவில் உண்டியலை தூக்க முடியாமல் தவித்த 4 கொள்ளையர்கள்

17 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு- திருச்சி அருகே பரபரப்பு

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பாரதிபுரம் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இது திருவெறும்பூர் காவல் நிலையம் மற்றும் ஏஎஸ்பிஅலுவலகத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரத்திலும் உள்ளது.இந்த பகுதியில் முன்பு… Read More »17 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு- திருச்சி அருகே பரபரப்பு

ஸ்ரீரங்கத்தில் பகல் பத்து 4ம் நாள்.. சிகப்புக் கல் சூர்ய பதக்கம் அணிந்து நம்பெருமாள் சேவை

  • by Authour

ஸ்ரீரங்கத்தில் பகல் பத்து நான்காம் நாள்; செந்தூர பட்டுடுத்தி நம்பெருமாள் சேவை அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் நம்பெருமாள் திருஅத்யயன வைகுந்த ஏகாதசி பெருவிழா பகல் பத்து நான்காம் திருநாள். அர்ஜுன மண்டபத்தில்… Read More »ஸ்ரீரங்கத்தில் பகல் பத்து 4ம் நாள்.. சிகப்புக் கல் சூர்ய பதக்கம் அணிந்து நம்பெருமாள் சேவை

திருச்சியில் நாளை மின்தடை- எந்தெந்த ஏரியா?..

  • by Authour

திருச்சி நீதிமன்ற வளாகம் 110 கி.வோ. துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 23.12.2025 (செவ்வாய் கிழமை) அன்று காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது… Read More »திருச்சியில் நாளை மின்தடை- எந்தெந்த ஏரியா?..

அண்ணன்-தம்பிக்கு அரிவாள் வெட்டு- திருச்சி க்ரைம்

  • by Authour

அரிவாள் வெட்டு.. திருச்சி பாலக்கரை கீழப்புதூர் 3 வது தெருவை சேர்ந்தவர் பழனியப்பன் (61). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் நாகராஜ். இவர் அகில இந்திய பாரத இந்து மகா சபாவில் மாவட்ட செயலாளராக… Read More »அண்ணன்-தம்பிக்கு அரிவாள் வெட்டு- திருச்சி க்ரைம்

error: Content is protected !!