Skip to content

திருச்சி

திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெற்ற மேயர்..

திருச்சி  மாநகராட்சி  மேயர் மு.அன்பழகன், தலைமையில் இன்று (03.03.2025)  மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள் மாநகர… Read More »திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெற்ற மேயர்..

திருச்சி மாவட்டத்தில் +2 பொதுத்தேர்வு எழுதும் 31,580 மாணவர்கள் ….

தமிழ்நாடு முழுவதும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகியது. திருச்சி மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 131 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. அந்த தேர்வில் 16,864 மாணவிகள் 14,716 மாணவர்கள் என மொத்தம்… Read More »திருச்சி மாவட்டத்தில் +2 பொதுத்தேர்வு எழுதும் 31,580 மாணவர்கள் ….

திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் டூவீலரில் சாகசம் செய்த வாலிபர் கைது…

  • by Authour

திருச்சி சமயபுரம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 25.02.2025-ம் தேதி அன்று இளைஞர் ஒருவர் நம்பர் பிளேட் இல்லாத இரு சக்கர வாகனத்தில் (Yamaha R15 Blue… Read More »திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் டூவீலரில் சாகசம் செய்த வாலிபர் கைது…

திருச்சி ஏர்போா்ட்டில் ரூ.1.22 கோடி தங்கம் பறிமுதல்- குருவி பிடிபட்டது

சார்ஜாவில் இருந்து திருச்சி  வந்த விமான பயணிகளிடம்  வான்  நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது  ஒரு பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் இருந்ததால் அவரை தனிமைப்படுத்தி, அவரது உடமைகளை சோதனையிட்டனர். அவரிடம்… Read More »திருச்சி ஏர்போா்ட்டில் ரூ.1.22 கோடி தங்கம் பறிமுதல்- குருவி பிடிபட்டது

திருச்சி கேர் கல்லூரியில் மாணவி தற்கொலை

திருச்சி  ராம்ஜிநகர் அருகே உள்ளது  கேர் கல்லூரி.  இந்த கல்லூரியில்   பி.காம்., சி.ஏ. முதலாமாண்டு படித்து வந்த மாணவி  திவ்யா(19),  இவர்   கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். நேற்று இரவு   விடுதியில்  மாணவிகள்… Read More »திருச்சி கேர் கல்லூரியில் மாணவி தற்கொலை

திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்….

  • by Authour

மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டம் சார்பில் ஒன்றிய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டம் 2024 ஐ கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் நடைபெற்றது.… Read More »திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்….

திருச்சி அருகே பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து..

திருச்சி மாவட்டம், அரியமங்கலம் கணபதி நகரில் உள்ள பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் தீவிர முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட… Read More »திருச்சி அருகே பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து..

திருச்சி செங்குளம் அரசு அலுவலர் குடியிருப்பு, முதல்வர் இன்று திறந்தார்

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் சென்னை  செனாய் நகரில் ரூ.131 கோடியே 27 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 240 அடுக்குமாடி  குடியிருப்புகள் மற்றும் கே.கே… Read More »திருச்சி செங்குளம் அரசு அலுவலர் குடியிருப்பு, முதல்வர் இன்று திறந்தார்

திருச்சி அருகே 61 அடி உயர சிவ லிங்கத்திற்கு 1000 லிட்டர் பால் அபிஷேகம்…

மகா சிவராத்திரியை யொட்டி திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்துள்ள கூத்தைப்பார் மஹாகாளீஸ்வரி ஆலயத்தில் எழுப்பபட்டு உள்ள 61அடி உயர சிவலிங்கத்திற்கு திரவிய பொடி, மஞ்சள், அரிசி மாவு, ஆயிரம் லிட்டர் பால், சந்தனம்,குங்குமம், பன்னீர்… Read More »திருச்சி அருகே 61 அடி உயர சிவ லிங்கத்திற்கு 1000 லிட்டர் பால் அபிஷேகம்…

கோவை, செந்தில் பாலாஜியின் கோட்டை – அமைச்சர் நேரு மனம்திறந்த பாராட்டு

  • by Authour

திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடந்தது.  மாவட்ட அவைத் தலைவர்கள் பேரூர் தர்மலிங்கம் அம்பிகாபதி,  தலைமை தாங்கினர். கூட்டத்தில் திமுக முதன்மை செயலாளரும்,  நகராட்சி… Read More »கோவை, செந்தில் பாலாஜியின் கோட்டை – அமைச்சர் நேரு மனம்திறந்த பாராட்டு

error: Content is protected !!