Skip to content

திருச்சி

தாய்-மகனுடன் மாயம்… திருச்சியில் கணவர் புகார்….

  • by Authour

திருச்சி , எடமலை பட்டி புதூர் ஆர் எம் எஸ் காலனி சேர்ந்தவர் ரங்கசாமி. இவரின் மனைவி தேன்மொழி(21), தனது இரண்டரை வயது குழந்தை விநாயகராஜ் உடன் அவரது சகோதரி வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டுக்கு… Read More »தாய்-மகனுடன் மாயம்… திருச்சியில் கணவர் புகார்….

டூவீலர் மோதி திருச்சி ரயில்வே பெண் ஊழியர் பரிதாப பலி….

  • by Authour

திருச்சி கீழக்கல்கண்டார் கோட்டை பகுதியில் வசித்து வரும் தனியார் கம்பெனி ஊழியர் அருண் என்பவரின் மனைவி மஞ்சு என்கிற மஞ்சுமித்ரா(39). இவர்களுக்கு திருமணம் நடைபெற்று 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. மஞ்சுமித்ரா… Read More »டூவீலர் மோதி திருச்சி ரயில்வே பெண் ஊழியர் பரிதாப பலி….

மெஸ் பணிப்பெண் திருச்சியில் மாயம்….

திருச்சி உறையூர் காவிரி நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி(53). இவர் கோர்ட் எதிரே உள்ள காமாட்சி மெஸ்ஸில் பணியாற்றி வந்தார். வீட்டை விட்டு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் அதன் வீடு திரும்பவில்லை. இது… Read More »மெஸ் பணிப்பெண் திருச்சியில் மாயம்….

திருச்சியில் வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி கொள்ளை…. திருடனை பிடித்த பொதுமக்கள்….

திருச்சி, வயலூர் மெயின் ரோடு கீதா நகர் முதல் கிராஸ் பகுதியில் வசித்து வருபவர் கனகாம்பிகை(72). இவர் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென உள்ளே புகுந்த மர்ம நபர் குத்துவிளக்கை எடுத்து அவரின் தலையில்… Read More »திருச்சியில் வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி கொள்ளை…. திருடனை பிடித்த பொதுமக்கள்….

திருச்சி போஸ்ட்மேன் உள்பட 2 பேரிடம் வழிபறி….2 பேர் கைது…

திருச்சி கலெக்டர் ரோடு கோரிமேடு பகுதியை சேர்ந்த கருப்புசாமி(45) என்பவர் அரிஸ்டோ ரவுண்டானா அருகே நடந்து சென்று கொண்டிருந்த பொழுது பாண்டி என்கிற வீரமுத்து(25) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி அவர் பாக்கெட்டில் இருந்து… Read More »திருச்சி போஸ்ட்மேன் உள்பட 2 பேரிடம் வழிபறி….2 பேர் கைது…

திருச்சியில் திருமணமான 4 மாதத்தில் காதல் மனைவி மாயம்…..

திருச்சி கல்லுக்குழி திடீர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்(34). இவர் பேஸ்புக் வழியாக பழக்கம் ஏற்பட்ட முத்துமாரி(24) என்பவரை காதலித்து கடந்த 4 மாதத்திற்கு முன்பாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் வேலைக்குச்… Read More »திருச்சியில் திருமணமான 4 மாதத்தில் காதல் மனைவி மாயம்…..

திருச்சியில் முதியவரிடம் வழிபறியில் ஈடுபட்ட 3 பேர் கைது….

  • by Authour

திருச்சி, தில்லைநகர் 7வது கிராஸ் மூவேந்தர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி(66). இவர் புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு நபர்கள் அவரை வழிமறித்து தாக்கி… Read More »திருச்சியில் முதியவரிடம் வழிபறியில் ஈடுபட்ட 3 பேர் கைது….

திருச்சியில் 4 இளம்பெண்கள் மாயம்… தேடி வரும் போலீசார்….

திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் அப்துல் சலாம்.இவரது மகள் மெஹராஜ் (17). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ.முதலாம் ஆண்டு படித்து வருகிறார். வீட்டை விட்டு வெளியே சென்றவர் பிறகு மீண்டும் வீடு… Read More »திருச்சியில் 4 இளம்பெண்கள் மாயம்… தேடி வரும் போலீசார்….

திருச்சியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கலெக்டர் ஆய்வு….

திருச்சி மாவட்டம், தாத்தையங்கார்பேட்டை ஊராட்சி ஒன்றியம், ஜம்புமடை ஊராட்சி, ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இன்று நேரில் சென்று பள்ளி வளாகத்தை பார்வையிட்டார். பின்னர் வகுப்பறைக்குச் சென்று பள்ளி… Read More »திருச்சியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கலெக்டர் ஆய்வு….

போலீசார் தாக்கி இறந்த நபர்…. 50 லட்சம் இழப்பீடு கேட்டு திருச்சியில் முற்றுகை….

அரியலூர் மாவட்டம் காசாங் கோட்டையை சேர்ந்தவர் செம்பலிங்கம் (54 ). இவருக்கு மனைவி- மகன்- மகள் ஆகியோர் உள்ளனர். மகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. இந்நிலையில் அரியலூரில் கடந்த மாதம் 26 ம் தேதி… Read More »போலீசார் தாக்கி இறந்த நபர்…. 50 லட்சம் இழப்பீடு கேட்டு திருச்சியில் முற்றுகை….

error: Content is protected !!