Skip to content

திருச்சி

தனியார் கம்பெனி மேனேஜரிடம் நகை பறிப்பு-2 பேர் கைது- திருச்சி க்ரைம்

https://youtu.be/_5_M7WxKygs?si=uLSQ5uOCE3j-wt6-பெயிண்டர் மயங்கி விழுந்து சாவு…  திருச்சி வரகனேரி பஜார் வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் செல்வ விநாயகம் (39) இவர் பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் வேலை செய்து கொண்டு இருந்த… Read More »தனியார் கம்பெனி மேனேஜரிடம் நகை பறிப்பு-2 பேர் கைது- திருச்சி க்ரைம்

திருச்சியில் இன்ஜினீயர் தற்கொலை

https://youtu.be/87U_Q06E2vE?si=OXRxt5wtyeSDt32Uகேரளா மாநிலத்தை சேர்ந்தவர் அப்துல் மாலிக் (33). இவர் திருச்சி தில்லை நகரில் உள்ள ஒரு ஐ.டி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் கேரளாவில் வசித்து வருகின்றனர்.… Read More »திருச்சியில் இன்ஜினீயர் தற்கொலை

திருச்சி பெண் போலீஸ் வீட்டில் நகை திருட்டு

https://youtu.be/87U_Q06E2vE?si=OXRxt5wtyeSDt32Uதிருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர்   யுவராணி ( 30).திருச்சி புறநகர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார் . இவர் வீட்டை பூட்டிவிட்டு  சாவியை வாசலின் அருகே வெளியே… Read More »திருச்சி பெண் போலீஸ் வீட்டில் நகை திருட்டு

போலீஸ் எனக்கூறி ரூ. 1லட்சம் மோசடி… திருச்சியில் வாலிபர் கைது

திருச்சி புத்தூர், அரசு மருத்துவமனை அருகில் அமைந்துள்ள தேநீரகத்தில் பணியாற்றும் ஊழியர், திருச்சி,வரகனேரி,முஸ்லிம் தெரு ஷேக் மகன் தௌபிக் (20) என்பவரிடம், ஒரு மர்ம நபர் தன்னை போலீஸ் என அறிமுகம் செய்துள்ளார். பின்னர்,… Read More »போலீஸ் எனக்கூறி ரூ. 1லட்சம் மோசடி… திருச்சியில் வாலிபர் கைது

திருச்சியில் வங்கியை முற்றுகையிட்டு…விவசாயிகள் போராட்டம்

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் அடிப்படையில் நிபந்தனை இல்லாமல் ரூபாய் 2 லட்சம் வரை விவசாய கடன் வழங்க வேண்டும். பெரும் முதலாளிகள் பயனடையும் வகையில் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் மட்டுமே விவசாய கடன்… Read More »திருச்சியில் வங்கியை முற்றுகையிட்டு…விவசாயிகள் போராட்டம்

பெயிண்டர் சாவு.. கஞ்சா விற்ற 2 பேர் கைது- திருச்சி க்ரைம்

https://youtu.be/E2myPZ6gm2c?si=Xy62rl-JqoVsJ6OCஅடையாளம் தெரியாத முதியவர் சடலம்.. போலீசார் விசாரணை திருச்சி சத்திரம். கலைஞர் அறிவாலயம் அருகே உள்ள விழி இழந்தோர் பள்ளியின் அருகாமையில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் மயங்கிய நிலையில் கிடந்தார்.… Read More »பெயிண்டர் சாவு.. கஞ்சா விற்ற 2 பேர் கைது- திருச்சி க்ரைம்

இந்தியா கூட்டணியை அசைக்க முடியாது- திருச்சியில் செல்வபெருந்தகை பேட்டி

https://youtu.be/E2myPZ6gm2c?si=Xy62rl-JqoVsJ6OC தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி எஃகு கோட்டை போல் உறுதியாக உள்ளது. இது கொள்கை கூட்டணி, இந்த கூட்டணியில் பிளவு ஏற்பட வேண்டும் என சிலர் பகல் கனவு காண்கிறார்கள் அந்த கனவு பலிக்காது.… Read More »இந்தியா கூட்டணியை அசைக்க முடியாது- திருச்சியில் செல்வபெருந்தகை பேட்டி

கார்-வேன் மோதி விபத்து…. திருச்சி எஸ்ஐ பலி…

https://youtu.be/E2myPZ6gm2c?si=Xy62rl-JqoVsJ6OCதிருச்சியில் காரும், வேனும் மோதிக்கொண்ட விபத்தில், திருச்சி மாநகர கோட்டை காவல்நிலைய போக்குவரத்து பிரிவு காவல் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த திருக்குமார் என்பவர் பலியாகியுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்தபோலீசார் உடலை… Read More »கார்-வேன் மோதி விபத்து…. திருச்சி எஸ்ஐ பலி…

திருச்சி- லால்குடி கூழையாற்றில் தூர்வாரும் பணி தீவிரம்..

வெள்ள பெருக்கு அபாயத்தில் இருந்து விளைநிலங்களை பாதுகாக்கும் பொருட்டு தமிழக அரசின் சிறப்பு தூர் வாரும் திட்டத்தின் கீழ் லால்குடி கூழையாற்றில் தூர் வாரும் பணி தீவிரம். பருவ மழை காலங்களில் நீர்வரத்து பகுதிகளில்… Read More »திருச்சி- லால்குடி கூழையாற்றில் தூர்வாரும் பணி தீவிரம்..

சதயவிழா: முத்தரையர் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை

https://youtu.be/ninXduCBiNs?si=3_3Ocb6Yg2aIzHEWபேரரசர்  பெரும்பிடுகு முத்தரையரின்  1350 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் அமைந்துள்ள அவரது உருவ சிலைக்கு அரசு சார்பில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். … Read More »சதயவிழா: முத்தரையர் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை

error: Content is protected !!