Skip to content

திருச்சி

திருச்சி செங்குளம் அரசு அலுவலர் குடியிருப்பு, முதல்வர் இன்று திறந்தார்

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் சென்னை  செனாய் நகரில் ரூ.131 கோடியே 27 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 240 அடுக்குமாடி  குடியிருப்புகள் மற்றும் கே.கே… Read More »திருச்சி செங்குளம் அரசு அலுவலர் குடியிருப்பு, முதல்வர் இன்று திறந்தார்

திருச்சி அருகே 61 அடி உயர சிவ லிங்கத்திற்கு 1000 லிட்டர் பால் அபிஷேகம்…

மகா சிவராத்திரியை யொட்டி திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்துள்ள கூத்தைப்பார் மஹாகாளீஸ்வரி ஆலயத்தில் எழுப்பபட்டு உள்ள 61அடி உயர சிவலிங்கத்திற்கு திரவிய பொடி, மஞ்சள், அரிசி மாவு, ஆயிரம் லிட்டர் பால், சந்தனம்,குங்குமம், பன்னீர்… Read More »திருச்சி அருகே 61 அடி உயர சிவ லிங்கத்திற்கு 1000 லிட்டர் பால் அபிஷேகம்…

கோவை, செந்தில் பாலாஜியின் கோட்டை – அமைச்சர் நேரு மனம்திறந்த பாராட்டு

  • by Authour

திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடந்தது.  மாவட்ட அவைத் தலைவர்கள் பேரூர் தர்மலிங்கம் அம்பிகாபதி,  தலைமை தாங்கினர். கூட்டத்தில் திமுக முதன்மை செயலாளரும்,  நகராட்சி… Read More »கோவை, செந்தில் பாலாஜியின் கோட்டை – அமைச்சர் நேரு மனம்திறந்த பாராட்டு

இந்தி திணிப்பை கண்டித்து.. திருச்சியில் திமுக சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கல்…

மத்திய அரசு தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமலும், மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் அந்த நிதியை வழங்குவோம் என்றும் , இந்தி மொழியை கட்டாய மொழியாக வேண்டும் என்று தமிழக… Read More »இந்தி திணிப்பை கண்டித்து.. திருச்சியில் திமுக சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கல்…

திருச்சியில் தடகள போட்டி…. வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா….

திருச்சி மாவட்ட இளையோருக்கான தடகள போட்டி 2025 வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை அழைத்து பாராட்டு விழா திருச்சி தளவாய் நிர்வாக அலுவலகத்தில் நடந்தது. திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில்15.02.25 அன்று நடந்த இளையோருக்கான… Read More »திருச்சியில் தடகள போட்டி…. வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா….

திருச்சியில் ஜாக்டோ- ஜியோ ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு முழுவதும் இன்று அனைத்து  மாவட்ட தலைநகரங்களிலும்  ஜாக்டோ, ஜியோ அமைப்பினர்   விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு,பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், முதுநிலை, இடைநிலை ஆசிரியர்களுக்கும்,… Read More »திருச்சியில் ஜாக்டோ- ஜியோ ஆர்ப்பாட்டம்

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க பொதுக்குழு கூட்டம்… தீர்மானம் நிறைவேற்றம்..

திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர் சங்க பொதுக்குழு கூட்டம் வழக்கறிஞர் சங்கத்தில் நடந்தது. தலைவர் முல்லை சுரேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் பி.வி. வெங்கட், துணைத் தலைவர்கள் சசிகுமார்,பிரபு இணை செயலாளர் விஜய் நாகராஜன், பொருளாளர்… Read More »திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க பொதுக்குழு கூட்டம்… தீர்மானம் நிறைவேற்றம்..

ஜெயலலிதா பிறந்த நாள்… அன்னதானம்- நலத்திட்ட உதவி வழங்கிய மா.செ.சீனிவாசன்…

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 -வது பிறந்த நாளை ஒட்டி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி சார்பில் திருச்சி காந்தி மார்க்கெட்டில் மாவட்ட இளைஞரணி செயலாளர் ரஜினிகாந்த் ஏற்பாட்டில் அதிமுக… Read More »ஜெயலலிதா பிறந்த நாள்… அன்னதானம்- நலத்திட்ட உதவி வழங்கிய மா.செ.சீனிவாசன்…

திருச்சி நத்ஹர் வலி தர்கா நிஸ்வான் மதரஸா ஆலிமா பட்டமளிப்பு விழா….

ஜாமியா ஹஜரத் தப்லே ஆலம் பாதுஷா நத்ஹர் வலி தர்கா, நிஸ்வான் மதரஸா 4 ஆம் ஆண்டு “ஆலிமா நத்ஹரியா” பட்டமளிப்பு விழா நத்ஹர் வலி தர்கா வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு தர்கா நிர்வாக… Read More »திருச்சி நத்ஹர் வலி தர்கா நிஸ்வான் மதரஸா ஆலிமா பட்டமளிப்பு விழா….

திருச்சி கே.கே. நகரில் முதல்வர் மருந்தகம்- கலெக்டர் திறந்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில் நடைபெற்ற விழாவில்  தமிழ்நாடு முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்களை காணொளி  வாயிலாக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து திருச்சி கே.கே.நகரில்… Read More »திருச்சி கே.கே. நகரில் முதல்வர் மருந்தகம்- கலெக்டர் திறந்தார்

error: Content is protected !!