Skip to content

திருச்சி

திருச்சி நகரில் 9ம் தேதி மின்தடை…

திருச்சி நகரியம் கோட்டத்திற்குட்பட்ட, திருச்சி 110 கி.வோ. கிரிட் துணைமின் நிலையத்தில் 09.10.2025 (வியாழக்கிழமை) அன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00 வரை மின்விநியோகம்… Read More »திருச்சி நகரில் 9ம் தேதி மின்தடை…

கல்விக்கான நிதியை காலதாமதம் இன்றி வழங்க வேண்டும்.. அமைச்சர் மகேஸ்

இனியாவது மத்திய அரசு எந்த அரசியலும் பார்க்காமல் கல்விக்கான நிதியை காலதாமதம் இன்றி வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். பள்ளி மாணவ மாணவியர்களுக்கான கையுந்துபந்து போட்டிகள் இன்று… Read More »கல்விக்கான நிதியை காலதாமதம் இன்றி வழங்க வேண்டும்.. அமைச்சர் மகேஸ்

புதிய ரேசன் கடையை காங், கமிட்டி தலைவர் எல்.ரெக்ஸ் திறந்து வைத்தார்

திருச்சி மாவட்டம், காட்டூர் 39வது வார்டு – கணேஷ் நகர் பகுதியில் இடம் மாற்றம் செய்யப்பட்ட புதிய நியாயவிலைக் கடையினை, திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், மாமன்ற உறுப்பினருமான எல். ரெக்ஸ் … Read More »புதிய ரேசன் கடையை காங், கமிட்டி தலைவர் எல்.ரெக்ஸ் திறந்து வைத்தார்

திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் காருக்குள் சடலமாக கிடந்த டிரைவர்..

சென்னை மதுரவாயல் ருக்மணி நகரை சேர்ந்தவர் சிவசுப்பிரமணி (வயது 55). கார் டிரைவர். இவர் சென்னையை சேர்ந்த விஜயராகவன் மற்றும் குடும்பத்தினரை திருச்சிக்கு காரில் அழைத்து வந்தார் .திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில்… Read More »திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் காருக்குள் சடலமாக கிடந்த டிரைவர்..

புதிய மா.செ. யார்… ?… திருச்சி திமுகவில் பரபரப்பு..

  • by Authour

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. ஆளுங்கட்சியான திமுக தேர்தலையொட்டி  ” உடன்பிறப்பே வா”, உங்களுடன் ஸ்டாலின் , உள்ளிட்ட… Read More »புதிய மா.செ. யார்… ?… திருச்சி திமுகவில் பரபரப்பு..

தங்க கட்டி வியாபாரியிடம் ரூ 33 லட்சம் பறிப்பு… 6 பேர் மீது வழக்கு… திருச்சி க்ரைம்

கடன் தொல்லை.. வாலிபர் தற்கொலை  திருச்சி அருகே உள்ள குண்டூர் அய்யம்பட்டி தாஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்.இவரது மகன் அருண்குமார் (வயது 31). இவர் சிலரிடம் பணம் கடனாக பெற்றார்.அந்த பணத்தை அவரால்… Read More »தங்க கட்டி வியாபாரியிடம் ரூ 33 லட்சம் பறிப்பு… 6 பேர் மீது வழக்கு… திருச்சி க்ரைம்

தொழிலாளி கொடூர கொலை… திருச்சி அருகே சம்பவம்

  • by Authour

திருச்சி அருகே உள்ள நாகமங்கலம் களிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் துரை (46 ). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 15 ஆண்டுகளாக தனது குடும்பத்தை விட்டு பிரிந்து நாகமங்கலத்தில் தனியாக வசித்து வந்தார். பின்னர்… Read More »தொழிலாளி கொடூர கொலை… திருச்சி அருகே சம்பவம்

நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த கார்.. உயிர்தப்பிய தம்பதி.. திருச்சியில் பரபரப்பு

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவர், தனது மனைவி சஜிதாவுடன் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக காரில் புறப்படடார். அவர்களது கார் திருச்சி மாவட்டம், வாத்தலை அருகே வந்து கொண்டிருந்தது.… Read More »நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த கார்.. உயிர்தப்பிய தம்பதி.. திருச்சியில் பரபரப்பு

திருச்சி அருகே முக்கொம்பு மேலணையில் அடித்து செல்லப்பட்ட மாணவன்..

  • by Authour

திருச்சி முக்கொம்பு மேலணையில் தொடர் விடுமுறையை முன்னிட்டு நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் வந்து குளித்து மகிழ்ந்தனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தத்தைச் சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவன்… Read More »திருச்சி அருகே முக்கொம்பு மேலணையில் அடித்து செல்லப்பட்ட மாணவன்..

தவெக தலைவர் விஜயை பாஜக பயன்படுத்துகிறது… திருச்சியில் திருமா பேட்டி

  • by Authour

கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்திற்கு பின் விஜய் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் கொடுக்காமல் தவிர்த்து வந்தார். பின்னர் வழக்கம் போல்… Read More »தவெக தலைவர் விஜயை பாஜக பயன்படுத்துகிறது… திருச்சியில் திருமா பேட்டி

error: Content is protected !!