Skip to content

திருச்சி

கஞ்சா விற்ற 6 பேர் கைது.. வாலிபர் மாயம்… திருச்சி க்ரைம்

  • by Authour

திருச்சியில் கஞ்சா விற்ற 6 பேர் கைது.. திருச்சி முடுக்குபட்டி விநாயகர் கோவில் தெரு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக கண்டோன்மென்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர்தாயுமான் தலைமையில் போலீசார்… Read More »கஞ்சா விற்ற 6 பேர் கைது.. வாலிபர் மாயம்… திருச்சி க்ரைம்

கைதி தாக்கப்பட்ட விவகாரம்.. திருச்சியில் சிறைத்துறை அதிகாரி உட்பட 23 பேர் மீது வழக்கு..

  • by Authour

திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதியாக உள்ளவர் மதுரையை சேர்ந்த ஹரிஹரசுதன். இவர் மதுரை சிறையில் 10 ம் வகுப்பு முடித்து விட்டு சிறையில் ஐ.டி.ஐ படிக்க விருப்பப்பட்டார். இதைத் தொடர்ந்து ஹரிஹரசுதன் கடந்தாண்டு… Read More »கைதி தாக்கப்பட்ட விவகாரம்.. திருச்சியில் சிறைத்துறை அதிகாரி உட்பட 23 பேர் மீது வழக்கு..

அடையாளம் கிடைக்க அன்புமணி திமுகவை விமர்சிக்கிறார்.. அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி பஞ்சப்பூர் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் (லிட் )திருச்சி மண்டலத்தின் சார்பில் திருச்சி மாநகரின் பல்வேறு வழித்தடங்களில் 7 புதிய தாழ்தள சொகுசுப் பேருந்துகள்,… Read More »அடையாளம் கிடைக்க அன்புமணி திமுகவை விமர்சிக்கிறார்.. அமைச்சர் கே.என்.நேரு

எடப்பாடி வருகை … திருச்சி அதிமுக ஆலோசனை

பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிப்பயணம்  திருச்சி மாவட்டத்தில் இந்த மாதம் 23,24,25 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்நிலையில்  திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டத்தை முன்னாள்… Read More »எடப்பாடி வருகை … திருச்சி அதிமுக ஆலோசனை

போதை மாத்திரை விற்பனை… மயங்கி விழுந்து ஒருவர் பலி… திருச்சி க்ரைம்

10ம் வகுப்பு மாணவன் தற்கொலை திருச்சி உறையூர் மேல பாண்டமங்கலம் அரவானூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் இவரது மகன் ஸ்ரீநாத் (வயது 15) இவர் திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து… Read More »போதை மாத்திரை விற்பனை… மயங்கி விழுந்து ஒருவர் பலி… திருச்சி க்ரைம்

திருச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தை பூட்டி விவசாயிகள் திடீர் தர்ணா… பரபரப்பு

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது . கூட்டத்திற்கு உதவி கலெக்டர் அருள் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள்… Read More »திருச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தை பூட்டி விவசாயிகள் திடீர் தர்ணா… பரபரப்பு

திருச்சி அருகே கலைஞர் கருணாநிதிக்கு பாடல்கள் மூலம் புகழஞ்சலி செலுத்திய பார்வையற்றோர்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே துவரங்குறிச்சியில் கலைஞர் தமிழ்ச்சங்கம் சார்பில் திமுக தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் 7 ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு “கலைஞரின் நினைவை போற்றுவோம்” என்ற தலைப்பில் இன்று காலை… Read More »திருச்சி அருகே கலைஞர் கருணாநிதிக்கு பாடல்கள் மூலம் புகழஞ்சலி செலுத்திய பார்வையற்றோர்

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் கருணாநிதி சிலைக்கு மரியாதை…

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி திருச்சி மத்திய, வடக்கு திமுக வினர் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் உள்ள கருணாநிதியின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் முதலமைச்சர்… Read More »திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் கருணாநிதி சிலைக்கு மரியாதை…

திருச்சி மின்வாரிய பெண் அதிகாரிக்கு ஜி பே மூலம் லஞ்சமா? கான்ட்ராக்டரிடம் போலீஸ் விசாரணை

  • by Authour

திருச்சி கிராப்பட்டி எடமலைப்பட்டி புதூர் மின்வாரிய  வணிக பிரிவு ஆய்வாளர் இந்திரா என்பவர் எடமலைப்பட்டி புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், லஞ்சம் வாங்க மறுத்த தன்னை , திருச்சியை சேர்ந்த… Read More »திருச்சி மின்வாரிய பெண் அதிகாரிக்கு ஜி பே மூலம் லஞ்சமா? கான்ட்ராக்டரிடம் போலீஸ் விசாரணை

திருச்சி தலைமை தபால் நிலையத்தில் திடீர் தீ… வாடிக்கையாளர்கள் வெளியேற்றம்

திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் தலைமை தபால் நிலையம் உள்ளது. தலைமை தபால் நிலைய வளாகத்தில் வணிக அஞ்சல் மையத்தில் மின் சாதனங்கள் சுவிட்ச் மற்றும் வயர் ஆகியவை வெடிப்பு சத்தத்துடன் சிறிய அளவில் தீ… Read More »திருச்சி தலைமை தபால் நிலையத்தில் திடீர் தீ… வாடிக்கையாளர்கள் வெளியேற்றம்

error: Content is protected !!