Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் ஜூனியர் பேட்மிண்டன் போட்டி….

  • by Authour

திருச்சி,  ஜமால் முகமது கல்லூரியில்  ஜூனியர் பேட்மிண்டன் போட்டி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வை குறித்து EVI ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் இயக்குனர் பிரேமானந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசியது..  VOOKI வழங்கும் ஜேபிஎல்- தமிழ்நாடு… Read More »திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் ஜூனியர் பேட்மிண்டன் போட்டி….

திருச்சியில் பள்ளி மாணவர்களுக்கு ரோபோடிக் பயிற்சி வகுப்பு துவக்கம்…

திருச்சி மாநகர், பீம நகரில் இயங்கி வரும் மாநகராட்சி நடுநிலைபள்ளியில் 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி திறனை மேம்படுத்த தனியார் தொண்டு நிறுவனத்துடன் சேர்ந்து ரோபோடிக் பயிற்சி வகுப்பு இன்று… Read More »திருச்சியில் பள்ளி மாணவர்களுக்கு ரோபோடிக் பயிற்சி வகுப்பு துவக்கம்…

திருச்சி மாநகரில் நாளை மின்தடை…..எந்தெந்த ஏரியா…?..

திருச்சி மன்னார்புரம் துணைமின் நிலையத்தில் தவிர்க்க முடியாத அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் நாளை (13.07.2023) (வியாழக்கிழமை) காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின்விநியோகம்  இருக்காது… Read More »திருச்சி மாநகரில் நாளை மின்தடை…..எந்தெந்த ஏரியா…?..

திருச்சியில் தங்கம் விலை…..

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,510 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,510 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,080… Read More »திருச்சியில் தங்கம் விலை…..

ஸ்ரீ மருதகாளியம்மன் கழுத்திலிருந்த தாலி செயின் திருட்டு… திருச்சி அருகே சம்பவம்….

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் கிராமத்தில் மருத காளியம்மன் (பிடாரி அம்மன் )கோவில் உள்ளது. இந்த கோவில் அந்த பகுதி மக்களின் குலதெய்வமாகவும் வழிபாட்டு தெய்வமாகவும் உள்ளது. இந்நிலையில் கோவில் பூசாரி கூத்தைப்பார்… Read More »ஸ்ரீ மருதகாளியம்மன் கழுத்திலிருந்த தாலி செயின் திருட்டு… திருச்சி அருகே சம்பவம்….

திருச்சியில் ஓவியம் -சிற்பக்கலை பயிற்சி முகாம் தொடக்கம்….

திருச்சி, ஸ்ரீரங்கத்தில் மாவட்ட அரசு இசைப்பள்ளி எதிரே உள்ள ஜி.எஸ்ஆர்.கே. காந்திமதி ஸ்ரீநிவாசமஹாலில் தமிழ்நாடுஅரசு கலை பண்பாட்டுத்துறை, திருச்சி மண்டலக் கலை பண்பாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு ஓவிய நுண்கலைக்குழு சார்பில் ஓவியம் மற்றும்… Read More »திருச்சியில் ஓவியம் -சிற்பக்கலை பயிற்சி முகாம் தொடக்கம்….

தீராத தலைவலி…. திருச்சியில் பெண் தற்கொலை….

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள ஒட்டம்பட்டி பஜனைமடதெரு பகுதியில் வசிப்பவர் மூக்கன் இவரது மனைவி செல்வம். இவர் கடந்த சில நாட்களாக தீராத தலைவலியில் அவதிப்பட்டு வந்ததாகதெரிகிறது.இதனால் தனது தாய் வீட்டிற்குசென்று வருவதாக தனது… Read More »தீராத தலைவலி…. திருச்சியில் பெண் தற்கொலை….

ரூ.6ஆயிரம் கோடி மோசடி… திருச்சி எல்பின் மேலாண் இயக்குனர் ராஜா மீண்டும் கைது

திருச்சி மன்னர்புரத்தை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டது எல்பின் மோசடி நிதி நிறுவனம். மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பூர், சென்னை ஆகிய இடங்களிலும் கிளை நிறுவனங்கள் செயல்பட்டன. அதிகவட்டி மற்றும் நிலம் தருவதாக ஆசை… Read More »ரூ.6ஆயிரம் கோடி மோசடி… திருச்சி எல்பின் மேலாண் இயக்குனர் ராஜா மீண்டும் கைது

கல்லூரி மாணவர்கள் விடுதிக்குள் புகுந்து கத்தி முனையில் பணம் பறித்த நபர் குண்டாசில் கைது…

திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா திருச்சி மாநகரத்தில் காவல் ஆணையாளராக பொறுப்பேற்றது முதல் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், கத்தியை காண்பித்து பணம்,… Read More »கல்லூரி மாணவர்கள் விடுதிக்குள் புகுந்து கத்தி முனையில் பணம் பறித்த நபர் குண்டாசில் கைது…

திருச்சியில் தங்கம் விலை…..

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,410 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,510 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம்… Read More »திருச்சியில் தங்கம் விலை…..

திருச்சி அருகே மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு…

திருச்சி, ஸ்ரீரங்கம் ராகவேந்திரா நகரை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மனைவி 44 வயதான சுபத்ரா. இவர்கள் மண்ணச்சநல்லூர் மேல செட்டி தெருவில் கடந்த ஐந்து வருடங்களாக விவி என்ற மளிகை கடை நடத்தி வருகின்றனர்.… Read More »திருச்சி அருகே மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு…

திருச்சி பி. கே.அகரம் நல்ல செல்லியம்மன் கோவிலில் வருட பூர்த்தி அபிஷேகம்….

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள பி்.கே அகரத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு நல்ல செல்லி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களான ஸ்ரீ கணபதி, ஸ்ரீ அய்யனார்,ஸ்ரீ முத்தையன் கருப்பு,ஸ்ரீ மதுரை வீரன்,… Read More »திருச்சி பி. கே.அகரம் நல்ல செல்லியம்மன் கோவிலில் வருட பூர்த்தி அபிஷேகம்….

மாற்றுதிறனாளிகளுக்கு உருப்பெருக்கி கருவி வழங்கிய திருச்சி கலெக்டர்..

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதாக்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் உருப்பெருக்கி கருவியினை மாவட்ட  கலெக்டர் பிரதீப் குமார் பயனாளிக்கு வழங்கினார். உடன் அருகில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள்… Read More »மாற்றுதிறனாளிகளுக்கு உருப்பெருக்கி கருவி வழங்கிய திருச்சி கலெக்டர்..

திருச்சியில் தேங்காய் வியாபாரியிடம் பணம் பறிப்பு….2 ரவுடிகள் கைது

திருச்சி அரியமங்கலம் அடைக்கல மாதா கோவில் பகுதியை சேர்ந்தவர் ரூபன் மார்ட்டின் (வயது 40) இவர் தேங்காய் வியாபாரி. சம்பவத்தன்று இவர் எஸ்.ஐ.டி.பஸ் நிறுத்தம் அருகில் சத்திரம் பேருந்து நிலையம் செல்வதற்காக நின்று கொண்டிருந்தார்.… Read More »திருச்சியில் தேங்காய் வியாபாரியிடம் பணம் பறிப்பு….2 ரவுடிகள் கைது

திருச்சி மாநகரில் நாளை மின்தடை… எந்த எந்த பகுதிகள் ?..

திருச்சி தென்னூா் துணை மின் நிலையத்தில் நாளை செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மாநகரின் சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. தென்னூா் துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும்… Read More »திருச்சி மாநகரில் நாளை மின்தடை… எந்த எந்த பகுதிகள் ?..

திருச்சி அருகே நல்ல செல்லியம்மன் கோவிலில் வருட பூர்த்தி அபிஷேகம்….

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள பி்கே அகரத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு நல்ல செல்லி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களான ஸ்ரீ கணபதி, ஸ்ரீ அய்யனார், ஸ்ரீ முத்தையன் கருப்பு,ஸ்ரீ மதுரை… Read More »திருச்சி அருகே நல்ல செல்லியம்மன் கோவிலில் வருட பூர்த்தி அபிஷேகம்….

திருச்சி அருகே நாகையநல்லூர் பகவதி அம்மன் -மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி தொட்டியம் அருகே நாகையநல்லூர் ஸ்ரீ பகவதி அம்மன் மாரியம்மன் விநாயகர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு திருப்பணிகள் முடிக்கப்பட்டு பக்தர்கள் பொதுமக்கள் இளைஞர்கள் ஸ்ரீராம சமுத்திரம் காவேரி ஆற்றில் சென்று புனித நீர்… Read More »திருச்சி அருகே நாகையநல்லூர் பகவதி அம்மன் -மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…

திருச்சியில் அமைச்சர்கள் தலைமையில் சாலை பாதுகாப்பு ஆய்வுக்கூட்டம்….

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு குறித்த விரிவான ஆய்வுக்கூட்டம் தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ வேலு தலைமையில் இன்று நடைபெற்றது – இதில் தமிழக நகராட்சி நிர்வாக… Read More »திருச்சியில் அமைச்சர்கள் தலைமையில் சாலை பாதுகாப்பு ஆய்வுக்கூட்டம்….

திருச்சியில் தங்கம் விலை…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,480 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,510 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,080… Read More »திருச்சியில் தங்கம் விலை…

திருச்சி அதிமுக தெற்கு மா.செ.ப.குமார் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றம்…

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்வருமாறு…. 06.07,202 அன்று… Read More »திருச்சி அதிமுக தெற்கு மா.செ.ப.குமார் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றம்…

திருச்சி காந்தி மார்கெட்டில் இரும்பு கடை பூட்டை உடைத்து பணம்-பொருட்கள் திருட்டு….

திருச்சி காந்தி மார்க்கெட் மணிமண்டப சாலை பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன் (  63). இவர் வீட்டை பூட்டி விட்டு ராஜபாளையத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். பின்னர் இரு தினங்கள்… Read More »திருச்சி காந்தி மார்கெட்டில் இரும்பு கடை பூட்டை உடைத்து பணம்-பொருட்கள் திருட்டு….

திருச்சி அருகே மகன் கண்முன்னே தந்தை வெட்டிக்கொலை… மகன் படுகாயம்…

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கரும்புளிபட்டியைச் சேர்ந்தவர் குப்புசாமி ( வயது 65). இவரது மகன் மாரிமுத்து (வயது 25). இருவரும் தங்களது பருத்திக்காட்டிற்குச் சென்றுவிட்டு பொத்தமேட்டுப்பட்டிக்கு இருவரும் தனித்தனி இருசக்கர வாகனத்தில்… Read More »திருச்சி அருகே மகன் கண்முன்னே தந்தை வெட்டிக்கொலை… மகன் படுகாயம்…

திருச்சி அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகை-பணம் திருட்டு…

திருச்சி மாவட்டம்,முசிறி தொட்டியம் அருகே உள்ள நத்தம் அக்ரஹாரத் தெருவை சேர்ந்த செல்லதுரை மனைவி சுமதி வயது 45 இதில் செல்லதுரை கடந்த  7 ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். இவரது மனைவி சுமதி விவசாய கூலி… Read More »திருச்சி அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகை-பணம் திருட்டு…

திருச்சி, புதுகை தஞ்சை, நாகை திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்….

திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை,  நாகை மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல் இன்று பாறையடி தெருவில் உள்ள சங்க அலுவலகத்தில் விறுவிறுப்பாக நடந்தது. இதில் தலைவராக கணேஷ் குமார்போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் . உதவி தலைவர்… Read More »திருச்சி, புதுகை தஞ்சை, நாகை திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்….

திருச்சியில் கஞ்சா வியாபாரி கைது…. 3 கிலோ கஞ்சா பறிமுதல்…

திருச்சி ராம்ஜிநகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில், போலீஸார் ஆய்வு மேற்கொண்டனர். இதில் ராம்ஜிநகர் மில் காலனி பகுதியைச் சேர்ந்த கி. ஜெயசீலன் (47) என்ற நபர், அப்பகுதியில் நின்று கஞ்சா… Read More »திருச்சியில் கஞ்சா வியாபாரி கைது…. 3 கிலோ கஞ்சா பறிமுதல்…

இரட்டிப்பு தொகை தருவதாக ரூ.4.07 கோடி மோசடி…. திருச்சியில் நிதிநிறுவன அதிபர் கைது….

திருச்சி தில்லைநகர் பகுதியில் செந்தூர் ஃபின் கார்ப் என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. திருச்சி மாவட்டம், கம்பரசம்பேட்டை, கணபதிநகரில் வசித்து வரும் பொ. முத்துராமலிங்கம் (43) என்பவர் அந்த நிறுவனத்தை… Read More »இரட்டிப்பு தொகை தருவதாக ரூ.4.07 கோடி மோசடி…. திருச்சியில் நிதிநிறுவன அதிபர் கைது….

திருச்சி அருகே லாரியில் 20 லட்சம் மதிப்புள்ள உதிரிபாகங்கள் திருடிய 3 பேர் கைது..

திருச்சி பகுதியை சேர்ந்தவர் செல்லையா மகன் சிவராஜா. இவர் சென்னையில் உள்ள ஒரு லாரி கம்பெனியில் கடந்த 5 வருடமாக டிரைவராக வேலை செய்து வருகிறார். லாரி உரிமையாளரின் நம்பிக்கைக்கு உரியவரான டிரைவர் சிவராஜா… Read More »திருச்சி அருகே லாரியில் 20 லட்சம் மதிப்புள்ள உதிரிபாகங்கள் திருடிய 3 பேர் கைது..

குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம் …. அமைச்சர்கள் துவங்கி வைத்தனர்…

திருச்சி மாவட்ட மாவட்ட அலுவலகத்தில் தமிழ்நாடு வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பாக, குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம் 2023 ,100 சதவிகித மானியத்தில் உரங்களை தமிழ்நாடு பொதுப்பணி துறை அமைச்சர் ஏவ.வேலு,… Read More »குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம் …. அமைச்சர்கள் துவங்கி வைத்தனர்…

திருச்சி அருகே மினி மாரத்தான் போட்டி… 600க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்பு…

திருச்சி மாவட்டம், குழுமணி அடுத்துள்ள எட்டரை கிராமத்தில் எட்டரை பகுதி சீருடை பணியாளர்கள், எட்டரை அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் மற்றும் ஸ்ரீரங்கம் தடகள சங்கம் இணைந்து முதலாம் ஆண்டு மாணவ மாணவிகள் உடல்… Read More »திருச்சி அருகே மினி மாரத்தான் போட்டி… 600க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்பு…

திருச்சியில் தங்கம் விலை…..

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,480 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று விலையில் எந்தவித மாற்றம் இன்றி 5,480 ரூபாய்க்கு… Read More »திருச்சியில் தங்கம் விலை…..

திருச்சியில் வரும் 11ம் தேதி மின்தடை…

திருச்சி, தென்னூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வரும் 11.07.2023 செவ்வாய்க்கிழமை அன்று காலை 09-45 மணி முதல் மாலை 04-00 மணி வரை மின்விநியோகம் இருக்காது . தென்னூர்… Read More »திருச்சியில் வரும் 11ம் தேதி மின்தடை…

கரூர் பிஷப் சாலமன் கல்லூரி….புதிய வகுப்பறைகள்….திருச்சி பிஷப் திறந்துவைத்தார்

கரூர் மாநகரின் மையப்பகுதியில் தென்னிந்திய திருச்சபையின் பிஷப் சாலமன் துரைசாமி கலை, அறிவியல் கல்லூரி கடந்தாண்டு துவங்கப்பட்டு கரூர் மாநகரை சுற்றியுள்ள ஊர்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பலர் பயின்று வருகின்றனர். இரண்டாம் ஆண்டில்… Read More »கரூர் பிஷப் சாலமன் கல்லூரி….புதிய வகுப்பறைகள்….திருச்சி பிஷப் திறந்துவைத்தார்

திருச்சி லால்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் எள்,உளுந்து மறைமுக ஏலம்…

திருச்சி மாவட்டம் லால்குடியில் திருச்சி விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கும் இலால்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வாரந்தோறும் புதன்கிழமை எள்,உளுந்து மறைமுக ஏலம் நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற எள் ஏலத்தில் அதிகபட்சமாக குவிண்டாலுக்கு ரூ.16720 ம்,குறைந்தபட்சமாக ரூ.14000… Read More »திருச்சி லால்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் எள்,உளுந்து மறைமுக ஏலம்…

மத்திய அரசுக்கு பயப்படுகிறவர்கள் யார் என்று மக்களுக்கு தெரியும்…. எடப்பாடிக்கு… அமைச்சர் உதயநிதி பதிலடி

தஞ்சாவூரில் திமுக நிர்வாகி  இல்ல திருமணத்திற்கு சென்று விட்டு திருச்சி திரும்பிய  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு பின் திமுக அமைச்சர்கள் பயந்து போய் உள்ளார்கள் என… Read More »மத்திய அரசுக்கு பயப்படுகிறவர்கள் யார் என்று மக்களுக்கு தெரியும்…. எடப்பாடிக்கு… அமைச்சர் உதயநிதி பதிலடி

திருச்சிக்கு ரூ.1000 கோடியில் புதிய திட்டங்கள் கொடுத்தது திமுக…. எடப்பாடிக்கு… அமைச்சர் நேரு பதில்

திருச்சி உறையூர்  8வது வார்டு லிங்க நகர் பகுதியில் புதிய நியாய விலை கடை திறப்பு விழா நடந்தது.நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு , நியாயவிலை கடையை திறந்து வைத்ழ குத்துவிளக்கேற்றினார்.… Read More »திருச்சிக்கு ரூ.1000 கோடியில் புதிய திட்டங்கள் கொடுத்தது திமுக…. எடப்பாடிக்கு… அமைச்சர் நேரு பதில்

ஒருசில வாக்குறுதிகள் மட்டுமே திமுக நிறைவேற்றி உள்ளது…. திருச்சியில் எடப்பாடி பேச்சு

திருச்சி பெல் வளாகத்தில்  முன்னாள் முதல்வர் எம்.ஜிஆர் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலை திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு அ.தி.மு.க. திருச்சி புறநகா் தெற்கு மாவட்ட செயலாளா் ப.குமார் தலைமை தாங்கினார்.… Read More »ஒருசில வாக்குறுதிகள் மட்டுமே திமுக நிறைவேற்றி உள்ளது…. திருச்சியில் எடப்பாடி பேச்சு

திருச்சியில் தங்கம் விலை….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,480 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,485 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 43,880… Read More »திருச்சியில் தங்கம் விலை….

ரூ.7 ஆயிரம் லஞ்சம்… திருச்சி மருந்து கட்டுப்பாடு அதிகாரிகள் 2பேருக்கு தலா 4 ஆண்டு சிறை

திருச்சி உறையூரைச் சேர்ந்த அன்பரசு என்பவர் உறையூரில் மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் மையம் தொடங்க உரிமம் வேண்டி அதற்காக திருச்சி தில்லை நகரில் இருந்த மருந்துக் கட்டுப்பாடுத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில்… Read More »ரூ.7 ஆயிரம் லஞ்சம்… திருச்சி மருந்து கட்டுப்பாடு அதிகாரிகள் 2பேருக்கு தலா 4 ஆண்டு சிறை

அமலாக்கத்துறை சித்ரவதை….நூலிழையில் உயிர்தப்பிய செந்தில்பாலாஜி….ஆர்.எஸ்.பாரதி பகீர்

திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கிராப்பட்டி பகுதியில் நடைபெற்றது. இதில் தி.மு.க முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு, தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில்… Read More »அமலாக்கத்துறை சித்ரவதை….நூலிழையில் உயிர்தப்பிய செந்தில்பாலாஜி….ஆர்.எஸ்.பாரதி பகீர்

திருச்சி வந்த எடப்பாடிக்கு உற்சாக வரவேற்பு

திருச்சி பெல்  வளாகத்தில்,  56கிலோ எடையில்,  7அடி உயரம் கொண்ட எம்ஜிஆர்  முழு உருவ வெண்கல சிலை, 12 அடி உயரமுள்ள பீடத்தில்  அமைக்கப்பட்டுள்ளது.  இதன் திறப்பு விழா இன்று மாலை நடக்கிறது. அதிமுக… Read More »திருச்சி வந்த எடப்பாடிக்கு உற்சாக வரவேற்பு

திருச்சி அருகே காவேரி குடிநீர் தட்டுப்பாடு…. பொதுமக்கள் திடீர் சாலை மறியல்…

திருச்சி  மாவட்டம், முசிறி அருகே தா.பேட்டையில் காவேரி குடிநீர் தட்டுபாட்டை போக்க வேண்டும். தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தா.பேட்டை கடைவீதியில் பொதுமக்கள் திடீர் சாலை… Read More »திருச்சி அருகே காவேரி குடிநீர் தட்டுப்பாடு…. பொதுமக்கள் திடீர் சாலை மறியல்…

திருச்சி அருகே மகனை கொன்றவர்களை பழிதீர்க்க தொடர் திருட்டு… பலே திருடன் கைது…

திருச்சி மாவட்டம், முசிறி போலீசார் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபரை கைது கைது செய்து பொருட்களை மீட்டு உள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் தனது மகனை கொன்றவர்களை பழிவாங்க கூலிப்படைக்கு… Read More »திருச்சி அருகே மகனை கொன்றவர்களை பழிதீர்க்க தொடர் திருட்டு… பலே திருடன் கைது…

திருச்சியில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்

திருச்சி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் திருச்சி நீதிமன்றம் முன் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட தலைவர் பாலசுப்ரமணியன் கூறியதாவது:… Read More »திருச்சியில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்

திருச்சி உறையூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ரூ.1000 கோடி கணக்கு காட்டப்படவில்லை….ஐடி ரெய்டில் கண்டுபிடிப்பு

திருச்சி உறையூர் மருதாண்டக்குறிச்சியில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. நேற்று காலையில் இந்த அலுவலகத்துக்கு வருமான வரித்துறை  நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் திடீரென வந்தனர். திருச்சி, சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 15-க்கும் மேற்பட்ட… Read More »திருச்சி உறையூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ரூ.1000 கோடி கணக்கு காட்டப்படவில்லை….ஐடி ரெய்டில் கண்டுபிடிப்பு

திருச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் விடிய விடிய நடந்த ஐடி ரெய்டு….பரபரப்பு தகவல்

திருச்சி உறையூர் மருதாண்டக்குறிச்சியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேற்று மதியம் திடீரென வருமானவரித்துறை அதிகாரிகள் வந்தனர். திருச்சி, சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வந்திருந்தனர். இவர்கள் துப்பாக்கி ஏந்திய… Read More »திருச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் விடிய விடிய நடந்த ஐடி ரெய்டு….பரபரப்பு தகவல்

திருச்சியில் தங்கம் விலை….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,485 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் எந்தவித மாற்றம் இன்றி 5,480 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம்… Read More »திருச்சியில் தங்கம் விலை….

திருச்சி அருகே கோவிலின் பூட்டை உடைத்து பணம், நகை திருட்டு….

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பம்பரம்சுற்றி அய்யன் வாய்க்கால் கரையில் உள்ள நாகப்பர்சுவாமி கோவிலின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் பணம் நகையை திருடிச் சென்றனர். பம்பரம்சுற்றி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் 74 வயதான சுப்பிரமணியன்.இவர்… Read More »திருச்சி அருகே கோவிலின் பூட்டை உடைத்து பணம், நகை திருட்டு….

திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி….

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலியில் பிரசித் திபெற்ற நீலிவனநாதர் கோவில் உள்ளது. கல்வாழை பரிகார தலமாகவும், எமனுக்கு என்று தனி சன்னதி உள்ள தலமாகவும் விளங்கி வரும் இக்கோவிலில் ஒவ் வொரு ஆண்டும்… Read More »திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி….

திருச்சி விமான நிலைய விரிவாக்கம்…நிலம் கையகப்படுத்தும் பணி…கலெக்டர் ஆய்வு

திருச்சி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இங்கிருந்து நாள்தோறும் வெளிநாடுகளுக்கும், இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகளின் வருகை அதிகரிப்பால்  மேலும் விமான சேவை அதிகரிக்ப்பட உள்ளதால், … Read More »திருச்சி விமான நிலைய விரிவாக்கம்…நிலம் கையகப்படுத்தும் பணி…கலெக்டர் ஆய்வு

திருச்சி வரும் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை …

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய அலுவலகத்தில் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவகுமார் தலைமையில் நடைபெற்றது. வருகின்ற 16 ந்தேதி திருவெரும்பூர் பகுதியில்… Read More »திருச்சி வரும் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை …

திருச்சி கணவன், மனைவி கொலை ஏன்? பரபரப்பு தகவல்கள்..

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள  பி.மேட்டூரை சேர்ந்தவர் ராஜ்குமார் (29). இவரது மனைவி சாரதா (20). இவர்கள் இருவரும்  2 வருடங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். உப்பிலியபுரம் அருகே சோபனபுரத்தில்… Read More »திருச்சி கணவன், மனைவி கொலை ஏன்? பரபரப்பு தகவல்கள்..

திருச்சி…2 மாணவர்கள் குளத்தில் மூழ்கி பலி

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அருகே உள்ள ராமச்சந்திரா நகரை சேர்ந்த ரகீம் என்பவரது மகன்  சையத் கமருதீன்(11), இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த பீர்முகமது மகன் முகமது காஜில் (8). இவர்கள் இருவரும் முறையே 6,… Read More »திருச்சி…2 மாணவர்கள் குளத்தில் மூழ்கி பலி

திருச்சி சிட்டியில் 6251 ரவுடிகள் அதிரடி கைது….

திருச்சி மாநகரத்தில் பொது இடங்களில் பொது மக்களுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து கடந்த 6 மாதங்களில் மட்டும் 6251 நபர்கள் மீது இந்திய தண்டனை சட்டம், சிறப்பு மற்றும் உள்ளூர்… Read More »திருச்சி சிட்டியில் 6251 ரவுடிகள் அதிரடி கைது….

மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற கணவன்… திருச்சியில் சம்பவம்…

திருச்சி பொன்மலைப்பட்டி பொன்னேரிபுரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (40) – இவர் அரியமங்கலம் பகுதியை சேர்ந்த சபுராபீவி(35) என்பவரை கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் அதிகம்… Read More »மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற கணவன்… திருச்சியில் சம்பவம்…

திருச்சி ஏர்போட்டில் ரூ. 22.52 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்….

வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மலிண்டோ ஏர்லைன்ஸ் மூலம் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த ஒரு ஆண் பயணி சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். அதிகாரிகள்… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ. 22.52 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்….

திருச்சியில் தங்கம் விலை…..

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,485 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்றும் 5,480 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 43,840 ரூபாய்க்கு… Read More »திருச்சியில் தங்கம் விலை…..

திருச்சி அருகே கணவன் – மனைவி வெட்டிக்கொலை….

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே  உள்ள சோபனபுரத்தை சேர்ந்த விஜயசேகரன் என்பவருக்கு சொந்தமான, நாலு ஏக்கர் விவசாய நிலத்தை பி.மேட்டூரை சேர்ந்த ராஜ்குமார் (28), அவரது மனைவி சாரதா (22) ஆகியோர்  குத்தகைக்கு எடுத்து, கடந்த… Read More »திருச்சி அருகே கணவன் – மனைவி வெட்டிக்கொலை….

திருச்சி மாநகராட்சியில் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்…

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. திருச்சி மாநகராட்சி பகுதிகளில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் புதைவடிகால் திட்டப்பணிகள், அம்ருத் புதைவடிகால்… Read More »திருச்சி மாநகராட்சியில் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்…

சரத்பவார் கட்சி உடைப்பு….. அமலாக்கத்துறைக்கு கிடைத்த வெற்றி….முத்தரசன் பேட்டி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள்  கூட்டம் திருச்சியில் நடந்தது.  கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமை தாங்கினார். இதில் மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட… Read More »சரத்பவார் கட்சி உடைப்பு….. அமலாக்கத்துறைக்கு கிடைத்த வெற்றி….முத்தரசன் பேட்டி

திருச்சியில் சோனியா காந்தி கல்வெட்டு உடைப்பு…. பரபரப்பு….

திருச்சி, பீமநகரில் செடல் மாரியம்மன் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் 2013-ல் சோனியா காந்தி அவர்களின் பிறந்த நாள் கல்வெட்டினை சில சமூக விரோதிகள் இடித்து சுக்குநூறாக உடைத்துள்ளனர். இதனை இன்று காலை தமிழ்நாடு காங்கிரஸ்… Read More »திருச்சியில் சோனியா காந்தி கல்வெட்டு உடைப்பு…. பரபரப்பு….

திருச்சியில் பிரபல நகை கடையின் செக்யூரிட்டி ரயிலில் அடிப்பட்டு பலி….

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள மேலக்குமரேசபுரம் மாரியம்மன் கோவில்தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் இவரது மகன் நிர்மல்ராஜ் (36) இவர் திருச்சியில் உள்ள பிரபல நகை மற்றும் பாத்திர கடையில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து… Read More »திருச்சியில் பிரபல நகை கடையின் செக்யூரிட்டி ரயிலில் அடிப்பட்டு பலி….

வேகதடையில் டூவீலரிலிருந்து கீழே விழுந்த திருநங்கை திருச்சியில் பலி….

திருச்சி அரியமங்கலம் தெற்கு உக்கடையை சேர்ந்தவர் ஆகாஷ் என்ற ஷாலினி (21). இவர் தஞ்சையில் வக்கீல் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, திருநங்கையாக மாறி வாழ்ந்து வந்தார். இவர் வேலை காரணமாக டூவீலரில் சென்றார். அப்போது… Read More »வேகதடையில் டூவீலரிலிருந்து கீழே விழுந்த திருநங்கை திருச்சியில் பலி….

திருச்சி அருகே வார்டு உறுப்பினரை மது பாட்டிலால் குத்தியவர் கைது….

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலியபுரம் காவல்  நிலையத்திற்க்கு உட்பட்ட பச்சப் பெருமாள் பட்டி ஊராட்சியில்  நான்காவது வார்டில் உறுப்பினராக இருப்பவர் பாஸ்கர் சம்பவத்தன்று இவர் வாரடில் தெரு விளக்கு எரியவில்லை என கூறி… Read More »திருச்சி அருகே வார்டு உறுப்பினரை மது பாட்டிலால் குத்தியவர் கைது….

திருச்சி அருகே 1 கிலோ கஞ்சா பறிமுதல்…. சிக்கிய 3 வாலிபர்கள்….

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி போலீசார் துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது டூவீலரில் அந்த வழியாக வந்த 3பேரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது முன்னுக்கு பின்… Read More »திருச்சி அருகே 1 கிலோ கஞ்சா பறிமுதல்…. சிக்கிய 3 வாலிபர்கள்….

உலக மருத்துவ தினம்…. ஸ்டெதாஸ்கோப் வடிவில் நின்று அசத்திய திருச்சி மருத்துவ மாணவர்கள்….

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இருங்கலூர் ஊராட்சியில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர் தினமான இன்று 500க்கும் மேற்பட்ட மருத்துவம் படிக்கும் மாணவன் மாணவிகள் மருத்துவ லோகோ மற்றும் ஸ்டேட்டஸ் கோப்… Read More »உலக மருத்துவ தினம்…. ஸ்டெதாஸ்கோப் வடிவில் நின்று அசத்திய திருச்சி மருத்துவ மாணவர்கள்….

திருச்சியில் தங்கம் விலை….

திருச்சி  ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,470 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்றும் 5,485 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 43,880… Read More »திருச்சியில் தங்கம் விலை….

திருச்சி அருகே புகையிலை பொருட்களை விற்றவர் கைது…

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே எலமனம் பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக வையம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில் வையம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர்… Read More »திருச்சி அருகே புகையிலை பொருட்களை விற்றவர் கைது…

திருச்சி மாநகராட்சியில் மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்…..

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற கூட்டம்  மேயர் மு.அன்பழகன்  தலைமையில், மாநகராட்சி ஆணையார் மரு.இரா.வைத்திநாதன், துணை மேயர் ஜி.திவ்யா, ஆகியோர் முன்னிலையில் இன்று 30.06.2023 நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்சி மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை சீரமைப்பு பணிகள்… Read More »திருச்சி மாநகராட்சியில் மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்…..

திருச்சியில் தே.மு.தி.க. புதிய நிர்வாகிகள்… விஜயகாந்த்அறிவிப்பு…

திருச்சி மாநகர் மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் பட்டியலை தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ளார். தேமுதிக மாவட்ட அமைப்பு தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாநகர்… Read More »திருச்சியில் தே.மு.தி.க. புதிய நிர்வாகிகள்… விஜயகாந்த்அறிவிப்பு…

திருச்சியில் தங்கம் விலை…..

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,480 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்றும் 5,475 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 43,800… Read More »திருச்சியில் தங்கம் விலை…..

திருச்சி அருகே கொடுத்த கடனை கேட்டவருக்கு கொலை மிரட்டல்…. 4 பேர் மீது வழக்கு…

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூரில் உள்ள பாரதிதாசன் தெருவில் நண்பரிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியம் குமரக்குடி கீழத்தெருவை… Read More »திருச்சி அருகே கொடுத்த கடனை கேட்டவருக்கு கொலை மிரட்டல்…. 4 பேர் மீது வழக்கு…

திருச்சி பியூட்டி பார்லரில் விபச்சாரம்?..3 அழகிகள் மீட்பு… மேனேஜர் கைது….

  • by Authour

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள தனியார் விடுதியில் ஐந்தாவது மாடியில் செயல்பட்டு வந்த ஸ்பாவில்(அழகு நிலையம்) விபசாரம் நடப்பதாக மாநகர போலீஸ் கமிஷனர்  சத்யபிரியா உத்தரவிட்டார்.  இதையடுத்து  துணை கமிஷனர்  செல்வகுமார் மற்றும்… Read More »திருச்சி பியூட்டி பார்லரில் விபச்சாரம்?..3 அழகிகள் மீட்பு… மேனேஜர் கைது….

திருச்சியில் UPSC தேர்வு விபரம்….. கலெக்டர் அறிவிப்பு…..

  • by Authour

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission) மூலமாக நடைபெறவுள்ள Enforcement Officer/Account Officer in EPFO-2023 and Assistant Provident Fund Commissioner in EPFO-2023 Examination (02.07.2023) அன்று… Read More »திருச்சியில் UPSC தேர்வு விபரம்….. கலெக்டர் அறிவிப்பு…..

கடையை உடைத்து பணம் திருட்டு….. திருச்சியில் பரபரப்பு….

திருச்சி, பாலக்கரை மெயின் ரோடு மணியன் செட்டி தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகன் கார்த்திகேயன் (46 ). இவர் பாலக்கரை மெயின் ரோட்டில் கடை நடத்தி வருகிறார். நேற்று கடையை பூட்டிவிட்டு மதியம்… Read More »கடையை உடைத்து பணம் திருட்டு….. திருச்சியில் பரபரப்பு….

பக்ரீத் பண்டிகை…திருச்சி, கரூர், பள்ளப்பட்டியில் விமரிசையாக கொண்டாட்டம்

  • by Authour

பக்ரீத் என்னும் ஈகைத் திருநாள் இன்று விமரிசையாக கொண்டாடப்படுகிறது.  கரூர் மாவட்டம்   அரவக்குறிச்சி ஈத்கா மைதனத்திற்கு ஊர்வலமாகச் சென்று கூட்டுப் தொழுகையில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தனர். பிரார்த்தனை முடிவில்  ஒருவருக்கொருவர்… Read More »பக்ரீத் பண்டிகை…திருச்சி, கரூர், பள்ளப்பட்டியில் விமரிசையாக கொண்டாட்டம்

திருச்சியில் புதிய சார் பதிவாளர் அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர்கள்….

  • by Authour

திருச்சி மாவட்டம், தில்லைநகர், அரசு வணிக வளாகத்தில் புதிய சார் பதிவாளர் அலுவலகத்தினை நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக… Read More »திருச்சியில் புதிய சார் பதிவாளர் அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர்கள்….

திருச்சி ஏர்போட்டில் ரூ.9 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல்…

திருச்சி விமான நிலையத்திலிருந்து சார்ஜா செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று புறப்படுவதற்கு தயாராக இருந்த பொழுது அதில் பயணம் செய்ய வந்த பயணிகளை மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறை… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.9 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல்…

திருச்சியில் தங்கம் விலை…..

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,505 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்றும் 5,480 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 43,840 ரூபாய்க்கு… Read More »திருச்சியில் தங்கம் விலை…..

எஸ்எஸ்ஐ-ன் டூவீலர் மோதி கூலிதொழிலாளி பலி….

  • by Authour

திருச்சி கருமண்டபத்தில்  கருப்புசாமி (65). கூலித்தொழிலாளி.  இவர் கருமண்டபம் தடுப்பு சுவர் மீது ஏறி குதிக்க முயன்றுள்ளார். அப்போது எஸ்எஸ்ஐ நடராஜன் அந்தவழியாக டூவீலரில் வந்துள்ளார். எதிர்பாரதவிதமாக எஸ்எஸ்ஐ நடராஜனின் டூவீலர் கருப்புசாமி மீது… Read More »எஸ்எஸ்ஐ-ன் டூவீலர் மோதி கூலிதொழிலாளி பலி….

திருச்சியில் 30ம் தேதி மின் நிறுத்தம்…

திருச்சி நகரியம் கோட்டம், பொன் நகர் பிரிவுக்கு உட்பட்ட சின இடங்களில் நெடுஞ்சாலை துறையினரால் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ள இடையூறாக உள்ள மின்கம்பங்கள் மற்றும் மிசிபாதைகளை மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது.… Read More »திருச்சியில் 30ம் தேதி மின் நிறுத்தம்…

சமூக வலைதளங்களில் எது தேவையோ அதை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்…. திருச்சி கமிஷனர்…

  • by Authour

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையமும் உங்களுக்கான தேசிய ஆணையமும் இணைந்து சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிராக இணையத்தில் உலவும் குற்றங்கள் என்ற தலைப்பில் காவேரி மகளிர் கல்லூரியில் நிகழ்ச்சி துவங்கியது . தமிழ்நாடு மாநில… Read More »சமூக வலைதளங்களில் எது தேவையோ அதை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்…. திருச்சி கமிஷனர்…

திருச்சி அருகே திருநெடுங்களநாதர் கோவிலில் நடராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்….

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவரம்பூர் அடுத்த துவாக்குடியில் திருநெடுங்களநாதர் கோவில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும் இக்கோவிலில் ஆனி திருமஞ்சன விழாவை முன்னிட்டு உற்சவமூர்த்தியான நடராஜ பெருமாள், சிவகாமி சுந்தரி, மாணிக்கவாசகர் ஆகிய சுவாமிகளுக்கு பால்,சந்தனம்,… Read More »திருச்சி அருகே திருநெடுங்களநாதர் கோவிலில் நடராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்….

திருச்சி அருகே யானைகள் மறுவாழ்வு மையத்தில் அமைச்சர் ஆய்வு….

திருச்சி மாவட்டம் எம்.ஆர்.பாளையத்தில் அமைய உள்ள வன உயிரியல் பூங்கா பகுதியை தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து திருச்சி வனக்கோட்டம் எம்.ஆர்.பாளையம் காப்புக்காட்டில் 50 ஏக்கர்… Read More »திருச்சி அருகே யானைகள் மறுவாழ்வு மையத்தில் அமைச்சர் ஆய்வு….

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் இன்று ஒரு கிராம்  5,510 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,080 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை… Read More »திருச்சியில் தங்கம் விலை….

திருச்சி, மதுரை தொழில்பேட்டை….. முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்

  • by Authour

பன்னாட்டு சிறு, குறு தொழில் நிறுவனங்கள் நாள் விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறுகிறது.அப்போது அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தில் 100 பேருக்கு ரூ.18.94 கோடி… Read More »திருச்சி, மதுரை தொழில்பேட்டை….. முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்

திருச்சியில் போலீசார் சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி…

திருச்சி மாவட்டம், துறையூர் சட்டம் ஒழுங்கு காவல்துறை மற்றும் முசிறி மதுவிலக்கு போலீசார் சார்பில், சர்வதேச போதைப்பொருள் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு , போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. துறையூர் செளடாம்பிகா பள்ளி… Read More »திருச்சியில் போலீசார் சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி…

போதை பொருள் ஒழிப்பு நாள்…. கல்லூரி மாணவர்கள் பேரணி.. திருச்சி எஸ்.பி. தொடங்கிவைத்தார்

உலக  போதை பொருள் ஒழிப்பு நாள்  இன்று அனுசரிக்கப்படுகிறது.  இதையொட்டி போதை பொருட்களுக்கு எதிராக பல்வேறு நிகழ்ச்சிகள் அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக  திருச்சி திருவெறும்பூர்  சப்டிவிசனல்  காவல்துறை சார்பில்  துவாக்குடி… Read More »போதை பொருள் ஒழிப்பு நாள்…. கல்லூரி மாணவர்கள் பேரணி.. திருச்சி எஸ்.பி. தொடங்கிவைத்தார்

திருச்சி அருகே கோவில் உண்டியல் திருட்டு… மர்மநபர்களுக்கு வலைவீச்சு…

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் காவல் சரகத்திற்க்கு உட்பட்ட எரகுடி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலிலில் வழக்கம் போல் அர்ச்சகர் தனது பூஜைகளை முடித்துவிட்டு இரவு 8 மணி அளவில் கோவிலில் நடை… Read More »திருச்சி அருகே கோவில் உண்டியல் திருட்டு… மர்மநபர்களுக்கு வலைவீச்சு…

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி…திருச்சி எஸ்பி துவக்கி வைத்தார்…

போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி துவாக்குடி அரசு கல்லூரியில் திருச்சி மாவட்ட எஸ்பி சுஜித் குமார் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் திருவரம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் கல்லூரி முதல்வர் ஆகியோர் உடன்… Read More »போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி…திருச்சி எஸ்பி துவக்கி வைத்தார்…

துறையூர் ரோட்டரி சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா…

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் ரோட்டரி சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா நேற்று தனியார் திருமணம் மண்டபத்தில் நடைபெற்றது. தலைவராக தில்லைநாயகமும் செயலாளராக துரைராஜ் மற்றும் பொருளாளர் ஆனந்த் ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர்.… Read More »துறையூர் ரோட்டரி சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா…

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,450 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,510 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,080 ரூபாய்க்கு… Read More »திருச்சியில் தங்கம் விலை….

சிறப்பு மருத்துவ முகாம்…. திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்….

  • by Authour

தமிழ்நாடு அரசு மருத்துவமனை மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் பண்ணோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீடு திட்ட பயனாளிகளுக்கான பதிவு செய்ய முகாம் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று காலை… Read More »சிறப்பு மருத்துவ முகாம்…. திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்….

பக்ரீத் பண்டிகை…. திருச்சி அருகே ஆடு விற்பனை படுஜோர்…

  • by Authour

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சுங்கச்சாவடி பகுதியில் நடைபெற்று வரும் நாடு வார சந்தையில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ஆடுகள் விற்பனை கனஜோர் ஒரு கோடி வரை வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகின்ற… Read More »பக்ரீத் பண்டிகை…. திருச்சி அருகே ஆடு விற்பனை படுஜோர்…

திருச்சி மாவட்டத்தில் இளையோர் திருவிழா… விண்ணப்பம் வரவேற்பு….

  • by Authour

இந்திய அரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தில் செயல்படும் திருச்சிராப்பள்ளி மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் சுதந்திர தினவிழா அமுத பெருவிழானினை முன்னிட்டு மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவினில் இளையோர் சக்தியை… Read More »திருச்சி மாவட்டத்தில் இளையோர் திருவிழா… விண்ணப்பம் வரவேற்பு….

திருச்சி அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரங்கிநல்லூர் டவர் அருகே பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக தகவல் கிடைத்ததன் பெயரில் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அங்கு சோமரசம்பட்டையை சேர்ந்த கண்ணன்… Read More »திருச்சி அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது…

இன்றைய ராசிபலன் – (23.06.2023)

மேஷம் இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் நிம்மதி குறையலாம். வண்டி, வாகனங்கள் மூலம் வீண்செலவுகள் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. வெளியில் இருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். ரிஷபம் இன்று தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தினரால் சிறு சிறு மனசங்கடங்கள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைகளுக்குப் பின் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு புது நம்பிக்கையை தரும். கடன் பிரச்சினைகள் குறையும். மிதுனம் இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் இதுவரை இருந்த பிரச்சினைகள் குறையும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். நண்பர்களால் அனுகூலங்கள் கிட்டும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். கடகம் இன்று உடல் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்பு உண்டாகும். பண பற்றாக்குறையினால் குடும்பத்தில் நெருக்கடிகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்கள் வாயிலாக உதவிகள் வந்து சேரும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும். சிம்மம் இன்று நீங்கள் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். ஆரோக்கிய பிரச்சினைகள் குறையும். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிட்டும். வேலையில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். கன்னி இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். வீண் பேச்சால் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றும். தொழில் ரீதியான பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப் பலன்களும் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். துலாம் இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்ய நேரிடும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும், வியாபாரத்தில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் நல்ல லாபம் கிட்டும். உடல் ஆரோக்கியம் சீராகும். விருச்சிகம் இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் தனவரவு உண்டாகும். புதிய பொருட் சேர்க்கை ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். உத்தியோகத்தில் கடினமான வேலைகளை கூட சக ஊழியர்களின் உதவியோடு செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தனுசு இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் ஏற்படும். உற்றார் உறவினர்கள் மூலம் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். மகரம் இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. மற்றவர் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது உத்தமம். வெளியிடங்களில் பேசும் போது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். கும்பம் இன்று பிள்ளைகள் மூலம் குடும்பத்தில் அனுகூலம் கிட்டும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். கடின உழைப்பின் மூலம் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடைவீர்கள். கூட்டாளிகளின் ஆதரவு கிட்டும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும். மீனம் இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி கூடும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான செய்தி கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தில் நற்பலன்களை தரும். உத்தியோகத்தில் புதிய நட்பு உண்டாகும். எதிர்பார்த்த உதவி உரிய நேரத்தில் கிடைக்கும்.

விஜய் பிறந்தநாள்…. துறையூரில் ரசிகர்கள் கொண்டாட்டம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூரில் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் ரசிகர் மன்ற நகரத் தலைவர் ரவிவர்மா மற்றும் ஒன்றிய தலைவர் அலெக்ஸ் ஆகியோரின் தலைமையில் இன்று விஜயின் 49 வது பிறந்தநாள் விழா விமர்சையாக… Read More »விஜய் பிறந்தநாள்…. துறையூரில் ரசிகர்கள் கொண்டாட்டம்…

திருச்சி கோவிலில் வெள்ளி தேர் இழுத்த விஜய் ரசிகர்கள்…

நடிகர் விஜய் 49வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று தமிழக முழுவதும் அவர்கள் ரசிகர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர். இதன்… Read More »திருச்சி கோவிலில் வெள்ளி தேர் இழுத்த விஜய் ரசிகர்கள்…

நடிகர் விஜய் பிறந்தநாள்….திருச்சியில் 150 விஜய் ரசிகர்கள் ரத்த தானம்……

  • by Authour

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் இளைய தளபதி நடிகர் விஜய். இளைய தளபதி நடிகர் விஜய் தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்து 30 ஆண்டுகள் ஆகிறது.. இவரது அரசியல்… Read More »நடிகர் விஜய் பிறந்தநாள்….திருச்சியில் 150 விஜய் ரசிகர்கள் ரத்த தானம்……

திருச்சியில் கொள்ளை போகும் கோவில் நிலங்கள்…. தனி நபர் பெயரில் பட்டா மாற்றம்….

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள ஆழத்துடையான் பட்டி பகுதியில் அமைந்துள்ளது சோமநாத சௌந்தரவல்லி அம்பாள் திருக்கோவில். இக்கோவிலானது கிபி 9ம் நூற்றாண்டில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. இக்கோவில் புத்திர பாக்கியம் வழங்கும் பரிகாரத்தலமாக அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு… Read More »திருச்சியில் கொள்ளை போகும் கோவில் நிலங்கள்…. தனி நபர் பெயரில் பட்டா மாற்றம்….

திருச்சியில் இன்றைய தங்கம் விலை…..

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,520 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று விலையில் எந்தவித மாற்றம் என்று 5,495 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை…..

திருச்சி விமான நிலையத்தில் ரூ.19 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்….

  • by Authour

திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய் சிங்கப்பூர் மலேசியா இலங்கை உள்ளிட்ட‌ முக்கிய நாடுகளுக்கு தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. விமானத்தில் வரும் பயணிகள் சட்ட விரோதமாக தங்கம் கடத்தி வருவதும்… Read More »திருச்சி விமான நிலையத்தில் ரூ.19 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்….

அதிமுக கூட்டணியிலிருந்து பாஜ., விலகினால் கூட்டணி குறித்து பார்ப்போம்… திருச்சியில் திருமா., பேட்டி..

திருவாரூர் மாவட்டத்தில் தமிழக முதல்வர் இன்று திறந்து வைக்க உள்ள கலைஞர் கோட்டத் திறப்பு விழாவிற்கு வருகை தந்த எம்பி திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  வருகின்ற 23ஆம் தேதி… Read More »அதிமுக கூட்டணியிலிருந்து பாஜ., விலகினால் கூட்டணி குறித்து பார்ப்போம்… திருச்சியில் திருமா., பேட்டி..

அமைதியாக தொழில் புரட்சி செய்யும் மகளிர் சுய உதவி குழுக்கள்…. திருச்சியில் அமைச்சர் உதயநிதி..

  • by Authour

தமிழ்நாட்டில் மகளிர் சுய உதவி குழுக்கள் அமைதியாக தொழில் புரட்சி செய்து வருவதாக அமைச்சர் உதயநிதி திருச்சியில் பேசியுள்ளார். வாழ்ந்து காட்டுவோம் திட்டம் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் கண்காட்சியினை துவங்கி வைத்து… Read More »அமைதியாக தொழில் புரட்சி செய்யும் மகளிர் சுய உதவி குழுக்கள்…. திருச்சியில் அமைச்சர் உதயநிதி..

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி… பரபரப்பு ..

திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த இடையாற்று மங்களத்தை சேர்ந்தவர் அமலா சாந்தினி – இவரது கணவர் செல்வகுமார். அமலா சாந்தினி வாரிசு சான்றிதழ் வாங்குவதற்காக பெட்டவாய்த்தலையை சேர்ந்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் என்பவரிடம் 1.90 லட்சம் ரூபாயை… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி… பரபரப்பு ..

திருச்சியில் உற்பத்தி பொருட்களை பார்வையிட்டார் அமைச்சர் உதயநிதி….

  • by Authour

திருச்சிராப்பள்ளி கோர்ட்யார்ட் ஹோட்டலில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் சார்பில் நடைபெற்றது. இந்த உற்பத்தியாளர் சந்தையாளர் ஒருங்கிணைப்பு 2023 நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்பு… Read More »திருச்சியில் உற்பத்தி பொருட்களை பார்வையிட்டார் அமைச்சர் உதயநிதி….

திருச்சி அருகே கிணற்றில் குளித்த மாணவன் சடலமாக மீட்பு…..

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே காட்டூர் முதலியார் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் கலைச்செல்வி தம்பதியினர். இவரது மகன் 15 வயதான தரணி இவர் காட்டூர் ராமநாதபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு… Read More »திருச்சி அருகே கிணற்றில் குளித்த மாணவன் சடலமாக மீட்பு…..

திருச்சி அருகே குடிபோதையில் டூவிலரிலிருந்து கழிவுநீர் வாய்க்காலில் விழுந்து பலி…

  • by Authour

திருச்சி அரியமங்கலம் அருகே உள்ள பொன்மலை மாஜி ராணுவ காலனியை சேர்ந்தவர் ஜான் கிறிஸ்டி. இவரது மகன் நிக்கோலஸ் (29). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு… Read More »திருச்சி அருகே குடிபோதையில் டூவிலரிலிருந்து கழிவுநீர் வாய்க்காலில் விழுந்து பலி…

திருச்சி அருகே சிறுவன் தூக்கிட்டு தற்கொலை…..

  • by Authour

திருச்சி மாவட்டம்,  சமயபுரம் அருகே நெய்குப்பை மாதா கோயில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் 17 வயதான தமிழ்ச்செல்வன். இவருடைய தந்தை காலமாகிவிட்ட நிலையில் தாயுடன் வசித்து வந்துள்ளார். தமிழ்ச்செல்வனுக்கு கடந்த சில மாதங்களாக கடுமையான… Read More »திருச்சி அருகே சிறுவன் தூக்கிட்டு தற்கொலை…..

திருச்சி அருகே வீடு புகுந்து வங்கி அதிகாரியிடம் கத்திமுனையில் கொள்ளை

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் பாரதி நகரில் வசிப்பவர் கோபாலகிருஷ்ணன் இவர் வங்கியில் மேலாளராக பணியாற்றி  ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று இவர் மற்றும் இவரது மனைவி கவிதா மற்றும் கோபாலகிருஷ்ணனின் சகோதரி ஜோதிமணி ஆகியோர்  இரவு… Read More »திருச்சி அருகே வீடு புகுந்து வங்கி அதிகாரியிடம் கத்திமுனையில் கொள்ளை

திருச்சி அருகே முதியவர் தூக்கிட்டு தற்கொலை….

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் உள்ள இந்திரா நகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் 65 வயதான நாராயணசாமி. இவர் திருச்சியில் உள்ள ஜவுளிக் கடையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வேலை பார்த்து வந்துள்ளார்.கடந்த ஆறு… Read More »திருச்சி அருகே முதியவர் தூக்கிட்டு தற்கொலை….

திருச்சி அருகே பச்சமலை மங்களம் அருவியில் அடுத்தடுத்து வாலிபர் உயிரிழப்பு….

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள பச்சை மலையில் உள்ள மங்களம் அருவியில் ஊட்டிய சேர்ந்த நிஷாந்த் ( 26) குன்னூர் தமீம் (23) கேத்திபகுதியை சேர்ந்த ஜெபஸ்டின்(23) ஆகியோர் நண்பர்கள் இவர் ஊட்டியில் உள்ள… Read More »திருச்சி அருகே பச்சமலை மங்களம் அருவியில் அடுத்தடுத்து வாலிபர் உயிரிழப்பு….

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் “வைணவ ” பயிற்சிக்கு மாணவர்கள் சேர்க்கை அறிவிப்பு ….

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின்படி ஓராண்டு சான்றிதழ் படிப்பில் “வைணவ ” பயிற்சிக்கு மாணவர்கள் சேர்கை நடைபெறுகிறது . பயிற்சியின் போது உணவு , தங்குமிடத்துடன்… Read More »திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் “வைணவ ” பயிற்சிக்கு மாணவர்கள் சேர்க்கை அறிவிப்பு ….

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிறுநீரக மாற்று ஆபரேசன்… வெற்றிகரமாக நடந்தது

திருச்சி கி.ஆ.பெ.வி. அரசு மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 14-வது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை  வெற்றிகரமாக நடைபெற்றது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளைச்… Read More »திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிறுநீரக மாற்று ஆபரேசன்… வெற்றிகரமாக நடந்தது

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,515 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,485 க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 43,880 ரூபாய்க்கு… Read More »திருச்சியில் தங்கம் விலை….

திருச்சி அருகே கோவிலில் தங்கியிருந்த மூதாட்டி திடீர் உயிரிழப்பு…

திருச்சி மாவட்டம் , லால்குடி தேர்முட்டி தெருவைச் சேர்ந்தவர் 65 வயதான மாரியம்மா. இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அன்பில் மாரியம்மன் கோவில் வளாகத்தில் கடந்த இரண்டு நாட்களாக தங்கி இருந்தார். இந்நிலையில் கோவில்… Read More »திருச்சி அருகே கோவிலில் தங்கியிருந்த மூதாட்டி திடீர் உயிரிழப்பு…

திருச்சி அருகே நாளை மின்தடை…..

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள எல்.அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 16ம் தேதி வெள்ளிக்கிழமையன்று காலை 9:45 மணி முதல் மாலை 5 மணி வரை… Read More »திருச்சி அருகே நாளை மின்தடை…..

மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி… திருச்சி ஐஜி 2ம் இடம்….

  • by Authour

தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவல்துறை தலைவர்கள் மற்றும் அதற்கு மேல் பதவியில் உள்ள உயர் அதிகாரிகளுக்கான வருடாந்திர துப்பாக்கி சுடுதல் போட்டி நேற்று சென்னை மருதம் கமாண்டோ பயிற்சி துப்பாக்கி சுடும் மைதானத்தில் நடைபெற்றது.… Read More »மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி… திருச்சி ஐஜி 2ம் இடம்….

திருச்சியில் லாரி-அரசு பஸ் மோதி விபத்து….பஸ் டிரைவர் பலி… 6 பேர் படுகாயம்…

  • by Authour

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை திருவானைக்காவல் ராணியம்மன் கோவில் அருகே சென்னையிலிருந்து புதுக்கோட்டைக்கு செங்கல் லோடு ஏற்றிய லாரி தறிக்கெட்டு ஓடியது. இதன் பின்னால் சென்ற அரசு பஸ் லாரி மீது மோதியது. இந்த… Read More »திருச்சியில் லாரி-அரசு பஸ் மோதி விபத்து….பஸ் டிரைவர் பலி… 6 பேர் படுகாயம்…

தண்டவாளத்தில் டயர்வைத்த வழக்கு…. திருச்சியில் 3 பேர் கைது

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில்  கடந்த 2-ந்தேதி கன்னியாகுமரியிலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த ரெயில் திருச்சி பிச்சாண்டார் கோவில்-வாளாடி ரெயில் நிலையங்களுக்கிடையே வந்த போது, தண்டவாளத்தில் இரண்டு லாரி டயர்கள் இருப்பதை கண்டு… Read More »தண்டவாளத்தில் டயர்வைத்த வழக்கு…. திருச்சியில் 3 பேர் கைது

குடும்ப தகராறு… 2 குழந்தைகளுடன் தாய் மாயம்..

  • by Authour

திருச்சி மாவட்டம், மணிகண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சூறாவளிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி(36). இவருடைய மனைவி சத்யா. இவர்களுக்கு இனியா , ஸ்ரீ வீரா என 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் கடந்த 2… Read More »குடும்ப தகராறு… 2 குழந்தைகளுடன் தாய் மாயம்..

திருச்சி அருகே மர்மமாக இறந்து கிடந்த காட்டெருமை….

திருச்சி மாவட்டம், மருங்காபுரி அருகே உள்ள மொட்டமலை பகுதியில்  சுமார் 3 வயது மதிக்கத்தக்க பெண் காட்டெருமை மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது. இந்த தகவல் அறிந்த துவரங்குறிச்சி வனத்துறையினர் காட்டெருமையின் உடலைக் கைப்பற்றி… Read More »திருச்சி அருகே மர்மமாக இறந்து கிடந்த காட்டெருமை….

திருச்சி காவேரி ஆற்றில் திடீர் தீ…. பரபரப்பு..

  • by Authour

திருச்சி மற்றும் ஸ்ரீரங்கத்தை இணைக்கும் காவிரிப்பாலத்தின் கீழ் காவிரியில் வளர்ந்துள்ள நாணல் செடிகள் புதர் மண்டி இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று அதில் ஏற்பட்ட தீ திடீர் என கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது.… Read More »திருச்சி காவேரி ஆற்றில் திடீர் தீ…. பரபரப்பு..

திருச்சியில் இன்று தங்கம் விலை நிலவரம்…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,550 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று விலையில் எந்தவித மாற்றம் இன்றி 5,550 க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சியில் இன்று தங்கம் விலை நிலவரம்…

திருச்சியில் 200 பேருக்கு பணி நியமன ஆணை… மத்திய மந்திரி முருகன் வழங்கினார்

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கத்தில் மத்திய அரசு ரோஜ்கர் மேளா என்ற 6 -வது வேலை வாய்ப்பு விழா நடைபெற்றது. இதில் வங்கிகள், கஸ்டமஸ், ரயில்வே துறை உள்ளிட்ட பல்வேறு… Read More »திருச்சியில் 200 பேருக்கு பணி நியமன ஆணை… மத்திய மந்திரி முருகன் வழங்கினார்

திருச்சி அருகே மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் இயங்கி வரும் அரசு மணல் கிடங்கில் மணல் அள்ளும் நேரத்தை மாற்றியமைக்க வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தாளக்குடி ஊராட்சியில் உள்ள… Read More »திருச்சி அருகே மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்…

திருச்சியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்…. கலெக்டர் தகவல்…

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வருகின்ற 16.06.2023 வெள்ளிக்கிழமை அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தனியார்துறை நிறுவனங்கள் பல்வேறு பணியிடங்களுக்கு பணிவாய்ப்புகளை வழங்கவுள்ளன. இவ்வேலைவாய்ப்பு… Read More »திருச்சியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்…. கலெக்டர் தகவல்…

திருச்சி இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,570 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 20 ரூபாய் குறைந்து 5,550 க்கு விற்க்கப்படுகிறது.  ஒரு சவரன்… Read More »திருச்சி இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி மாநகரில் நாளை மின்தடை….

திருச்சி மாநகரில் நாளை (13.06.2023) செவ்வாய்க்கிழமை அன்று காலை 09:45 மணி முதல் மாலை 04.00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மெயின்கார்டுகேட் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் கரூர் பைபாஸ்… Read More »திருச்சி மாநகரில் நாளை மின்தடை….

திருச்சியில் உற்சாகமாக பள்ளிக்கு வந்த மாணவர்கள்….

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் ஜூன் மாதங்களில் பள்ளி மாணவர்களுக்கு முழுத்தேர்வுகள் நடைபெற்று முடிந்த நிலையில் மே மாதம் கோடை விடுமுறை விடப்பட்டது.இந்நிலையில் இன்று 6 முதல் 12ம் வகுப்பு வரை மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட… Read More »திருச்சியில் உற்சாகமாக பள்ளிக்கு வந்த மாணவர்கள்….

மண்ணச்சநல்லூர் அருகே நாளை மின்தடை….

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே வேங்கை மண்டலம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சிறுகாம்பூர், திருப்பைஞ்சீலி பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி… Read More »மண்ணச்சநல்லூர் அருகே நாளை மின்தடை….

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,570 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று விலையில் எந்த மாற்றமின்றி 5,570 க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம்… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி அருகே அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே சிறுமருதூரில் உள்ள பங்குனி வாய்க்காலில் அடையாளம் தெரியாத முதியவரின் சடலத்தை போலீசார் மீட்டனர். சிறுமருதூரில் உள்ள பங்குனி வாய்க்காலில் 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவரின் சடலம்… Read More »திருச்சி அருகே அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு…

திருச்சி ஏர்போட்டில் ”ஸ்டாலின் அங்கிள் ”அழுது கூப்பிட்ட சிறுமி… நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி..

தஞ்சை மற்றும் திருச்சியில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னையிலிருந்து விமான மூலம் திருச்சி வந்தடைந்தார். அப்போது, திருச்சி விமான நிலையத்தின் வெளியே தாயாருடன் நின்றிருந்த சிறுமி… Read More »திருச்சி ஏர்போட்டில் ”ஸ்டாலின் அங்கிள் ”அழுது கூப்பிட்ட சிறுமி… நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி..

திருச்சியில் இன்று தங்கம் விலை நிலவரம்….

திருச்சி  ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,570 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,590 க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,720 ரூபாய்க்கு… Read More »திருச்சியில் இன்று தங்கம் விலை நிலவரம்….

திருச்சியில் தூர்வாரும் பணி….. முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

மேட்டூர் அணையில் இருந்து  வரும் 12ம் தேதி  குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆறு, வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் 4773.13… Read More »திருச்சியில் தூர்வாரும் பணி….. முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

பாரதிதாசன் பல்கலை…3 ஆண்டுகள் பட்டம் வழங்காதது ஏன்? கவர்னர் ரவி விளக்கம்

தமிழக பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்த ஏற்படும் காலதாமதத்திற்கு கவர்னரே காரணம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியிருந்தார். பல்கலை. பட்டமளிப்பு விழாக்களுக்கு சிறப்பு விருந்தினராக ஒன்றிய அமைச்சர்களை அழைத்து வர வேண்டும் என… Read More »பாரதிதாசன் பல்கலை…3 ஆண்டுகள் பட்டம் வழங்காதது ஏன்? கவர்னர் ரவி விளக்கம்

ஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்து…

ஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. குன்னூர் ரயில் நிலையத்தில் இருந்து மேட்டுபாளையம் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.  மலை ரயில் பெட்டியின் 2 சக்கரங்கள் தண்டவாளத்திலிருந்து கீழே இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.… Read More »ஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்து…

முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு திருச்சி வருகை…. நாளை ஆய்வு பணி

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை (வெள்ளி) தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளையும், நீர்ப்பாசனத்துறை மூலம் நடைபெறும் பணிகளையும் நேரில் ஆய்வு செய்கிறார்.  இதற்காக இன்று இரவு  9.30 மணிக்கு சென்னையில் இருந்து… Read More »முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு திருச்சி வருகை…. நாளை ஆய்வு பணி

திருச்சி இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,615 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,570 க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,560 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின்… Read More »திருச்சி இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சி மருத்துவ கல்லூரியில் என்எம்சி அதிகாரிகள் நாளை ஆய்வு….மாணவர் சேர்க்கை தடை நீங்கும்?

தேசிய மருத்துவ ஆணைய (என்எம்சி) அதிகாரிகள் ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளை ஆய்வுசெய்து, அவற்றின் அங்கீகாரத்தைப் புதுப்பிப்பார்கள். ஆய்வின்போது குறைகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரியிடம் விளக்கம்… Read More »திருச்சி மருத்துவ கல்லூரியில் என்எம்சி அதிகாரிகள் நாளை ஆய்வு….மாணவர் சேர்க்கை தடை நீங்கும்?

திருச்சி அருகே ஸ்ரீஜெய் ஜெய் சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் கும்பாபிஷேகம்…

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள திருநெடுங்களம் ஊராட்சிக்கு உட்பட்டது தேவராய நேரி நரிக்குறவர் காலனியில் புதிதாக கட்டப்பட்ட உள்ள ஸ்ரீ ஜெய் ஜெய் சங்கிலி கருப்பண்ண சுவாமி கோவில் நரிக்குறவர் மக்களின் வழிபாட்டு… Read More »திருச்சி அருகே ஸ்ரீஜெய் ஜெய் சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் கும்பாபிஷேகம்…

திருச்சி ஏர்போட்டில் ரூ.28.30 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து கொழும்பு வழியாக வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் வந்த… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.28.30 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

குடும்ப தகராறு….. திருச்சியில் வாலிபர் தற்கொலை…

திருச்சி அன்பு நகர் 11வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ஜானிட் (வயது 33).இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 6 மாதம் கழித்து குடும்ப பிரச்சனை காரணமாக மனைவியை… Read More »குடும்ப தகராறு….. திருச்சியில் வாலிபர் தற்கொலை…

கவிதை-பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற திருச்சி மாணவிக்கு விருது …

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே கூத்தூர் ஊராட்சியில் உள்ள ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் பயிலும் பதினொன்றாம் வகுப்பு மாணவி யாழினி தர்மபுரி மாவட்டத்தில் இணையதளம் வழியாக நடைபெற்ற கவிதை ,… Read More »கவிதை-பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற திருச்சி மாணவிக்கு விருது …

திருச்சியில் நாளை குடிநீர் வினியோகம் ரத்து….

திருச்சி மாநகராட்சி பராமரிப்பின் கீழ் இயங்கி வரும் பொது தரை மட்ட கிணறு நீர் உந்து நிலையத்திலிருந்து உந்தப்படும் பிரதான குழாயில் திருச்சி சென்னை மெயின்ரோடு பால்பண்னை அப்பல்லோ மருத்துவனை அருகில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால்… Read More »திருச்சியில் நாளை குடிநீர் வினியோகம் ரத்து….

திருச்சி குறைதீர் கூட்டத்தில் 567 மனுக்களுக்கு தீர்வு…

திருச்சி மாநகரம் மாவட்டம் மற்றும் திருச்சி சரக அளவிலான காவல்துறையினரின் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் இன்று ஏடிஜிபி சட்டம் ஒழுங்கு சங்கர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்சி மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் திருச்சி… Read More »திருச்சி குறைதீர் கூட்டத்தில் 567 மனுக்களுக்கு தீர்வு…

திருச்சி… இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,610 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,615 க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,920… Read More »திருச்சி… இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சியில் நாளை மின் தடை….

திருச்சி கே.சாத்தனூர் துணை மின்நிலையத்தில் நாளை (08.06.2023) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்தியன் பாங்க் காலனி, காஜா மலை காலனி, எஸ்எம் இஎஸ்சி காலனி, கிருஷ்ண மூர்த்தி காலனி, சுந்தர்நகர், எல்ஐசி… Read More »திருச்சியில் நாளை மின் தடை….

திருச்சியில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு-கண்காணிப்புக் குழு கூட்டம்…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் தலைவரும் திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற மக்களவை உறுப்பினருமான திருநாவுகரசர்  தலைமையில்… Read More »திருச்சியில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு-கண்காணிப்புக் குழு கூட்டம்…

திருச்சியில் காவல் வாகனங்கள் பொது ஏலம் ஒத்திவைப்பு…

திருச்சி மாநகர காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு, கழிவு செய்யப்பட்ட Tempo Traveller-05, Tata Sumo, Tata Spacio, Grande, Tavera என 9 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் 4 என… Read More »திருச்சியில் காவல் வாகனங்கள் பொது ஏலம் ஒத்திவைப்பு…

திருச்சி அருகே புதிய போலீஸ் ஸ்டேசன்… காணொலி வாயிலாக டிஜிபி திறப்பு…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள காணக்கிளியநல்லூரில் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்தும் வகையில் புதிய காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த காவல் நிலையத்தை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு காணொளி காட்சி மூலம்… Read More »திருச்சி அருகே புதிய போலீஸ் ஸ்டேசன்… காணொலி வாயிலாக டிஜிபி திறப்பு…

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,590 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,610 க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 448,080 ரூபாய்க்கு… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

பாலியல் தொல்லை…. பாஜ.,எம்பியை கைது செய்ய கோாி திருச்சியில் ஆர்ப்பாட்டம்..

மல்யுத்த வீரங்கணைளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக எம்பியை கைது செய்ய கோாியும்,போராடி வரும் மல்யுத்த வீரங்கணைகள் மீது தாக்குதல் நடத்திய டெல்லி காவல்துறையை கண்டித்தும் திருச்சி மாவட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பாக… Read More »பாலியல் தொல்லை…. பாஜ.,எம்பியை கைது செய்ய கோாி திருச்சியில் ஆர்ப்பாட்டம்..

முதல்வர் ஸ்டாலின் 8ம் தேதி திருச்சி வருகிறார்…. நிகழ்ச்சி முழு விவரம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றும், நாளையும்  டெல்டா மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக இருந்தது.  ஒடிசா ரயில் விபத்து காரணமாக இந்த நிகழ்ச்சிகளில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி  முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 8ம் தேதி(வியாழன்)… Read More »முதல்வர் ஸ்டாலின் 8ம் தேதி திருச்சி வருகிறார்…. நிகழ்ச்சி முழு விவரம்

திருச்சி அருகே தூய்மை பணிகளுக்கான விழிப்புணர்வு பேரணி…

திருச்சி மாவட்டம், லால்குடி சந்தைப்பேட்டையில் லால்குடி நகராட்சியில் தூய்மை பணிகளுக்களுக்கான விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. சிறந்த தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழை எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் வழங்கினார்.லால்குடி நகராட்சியில் தமிழக அரசு உத்தரவுபடியும் நகராட்சி நிர்வாக… Read More »திருச்சி அருகே தூய்மை பணிகளுக்கான விழிப்புணர்வு பேரணி…

திருச்சி விமானத்தில் கடத்தி வந்த ரூ.20 லட்சம் தங்கம் பறிமுதல்

சிங்கப்பூரில் இருந்து நேற்று இண்டிகோ விமானம் திருச்சி வந்தது. அதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு சுங்க அதிகாரிகள் பயணிகளின் உடமைகளை சோதனை  செய்தனர். அப்போது ஒரு பயணி கொண்டு வந்த எலக்ட்ரானிக் சாதனத்தின்… Read More »திருச்சி விமானத்தில் கடத்தி வந்த ரூ.20 லட்சம் தங்கம் பறிமுதல்

முசிறி தொட்டியம் அருகே ஸ்ரீ பகவதி அம்மன் தேர் திருவீதி உலா…

திருச்சி மாவட்டம், முசிறி தொட்டியம் அருகே நாகையாநல்லூர் ஊராட்சி கல்லூர்பட்டி பகவதி அம்மன் தேர் திருவிழாவில் காப்பு கட்டுதல் நடைபெற்று ஏழு நாட்கள் தினமும் பகவதி அம்மனுக்கு பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. பகவதி அம்மன் தேர்… Read More »முசிறி தொட்டியம் அருகே ஸ்ரீ பகவதி அம்மன் தேர் திருவீதி உலா…

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,615 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,590 க்கு விற்க்கப்படுகிறது. ரு சவரன் தங்கம் 44,720 ரூபாய்க்கு… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

ஸ்ரீரங்கம் கோவில் புதிய இணை ஆணையராக பொறுப்பேற்றார் சிவராம்குமார்….

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் இணை ஆணையர் / செயல் அலுவலர் மாரிமுத்து பழனி அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு இணை ஆணையர் / செயல் அலுவலராக பணியிடை மாற்றம் செய்யப்பட்டதையடுத்து சிவகங்கை மாவட்ட துணை… Read More »ஸ்ரீரங்கம் கோவில் புதிய இணை ஆணையராக பொறுப்பேற்றார் சிவராம்குமார்….

திருச்சி மாவட்டத்தில் நாளை பவர் கட்….

திருச்சி மாவட்டம் துறையூர் டி.முருங்கப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளதால் கொப்பம்பட்டி. டி.ரெங்கநாதபுரம், டி.முருங்கப்பட்டி துணை மின் நிலையங்களிலிருந்து மின்சாரம் பெறும் கெப்பம்பட்டி. உப்பிலியபுரம், வைரிசெட்டி பாளையம், பி.மேட்டூர்,… Read More »திருச்சி மாவட்டத்தில் நாளை பவர் கட்….

ரயில் டிராக்கில் லாரி டயரை வைத்ததில் சந்தேகத்தின் பேரில் 8 பேரிடம் விசாரணை…

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வாளாடி ரயில் தண்டவாளத்தில் லாரி டயரை வைத்ததில் செல்போன் டவர் சிக்னலை வைத்து சந்தேகத்தின் பேரில் 8 பேரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். கடந்த 2 ம் தேதி… Read More »ரயில் டிராக்கில் லாரி டயரை வைத்ததில் சந்தேகத்தின் பேரில் 8 பேரிடம் விசாரணை…

திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,650 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 35 ரூபாய் குறைந்து 5,15 க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம்… Read More »திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சியில் நவீன வசதிகளுடன் காவல் கண்காணிப்பு கோபுரம்… எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் திறந்து வைத்தார்..

திருச்சி மாநகரில் தேவையான அனைத்து இடங்களிலும் போக்குவரத்து சிக்னல்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து போலீசார் கட்டாயம் பணியில் இருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்தப் பணியில் உள்ள போலீசார், இயற்கை உபாதைகளுக்குச் செல்லவும்,… Read More »திருச்சியில் நவீன வசதிகளுடன் காவல் கண்காணிப்பு கோபுரம்… எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் திறந்து வைத்தார்..

திருச்சி அருகே தந்தையை அம்மிக்கல்லை போட்டு கொன்ற மகன் கைது….

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த விசுவாம்பாள் சமுத்திரம் வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் புகழேந்தி. கூலி வேலை செய்து வந்தார். வழக்கம்போல நேற்று மாலை கூலி வேலைக்கு சென்று விட்டு மாலை வீட்டிற்கு வந்துள்ளார் .அப்பொழுது… Read More »திருச்சி அருகே தந்தையை அம்மிக்கல்லை போட்டு கொன்ற மகன் கைது….

திருச்சியில் திமுக சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்…

மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கலைஞர் கருணாநிதியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்தும் அவருடைய உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும், அன்னதானம்… Read More »திருச்சியில் திமுக சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்…

முதல்வர் ஸ்டாலின் திருச்சி வருகை ரத்தா…?…

ஒடிஷா மாநிலம் பாலசோர் அருகே 2 பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது. சுமார்  750 பேர் படுகாயம் அடைந்தனர். காயங்களுடன் மீட்கப்பட்ட… Read More »முதல்வர் ஸ்டாலின் திருச்சி வருகை ரத்தா…?…

ஸ்ரீரங்கம் கோவிலில் டிடிவி சாமி தரிசனம்….

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில்அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சாமி தரிசனம் செய்தார்.   டிடிவி தினகரன் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சந்தித்து வருகிறார். மேலும் கட்சி கட்டமைப்புகளை ஒருங்கிணைத்து வருகிறார். ஸ்ரீரங்கத்தில் தொண்டர்களும்,… Read More »ஸ்ரீரங்கம் கோவிலில் டிடிவி சாமி தரிசனம்….

துறையூர் பெருமாள் மலையில் சித்திரை தேரோட்டம்… திரளான பக்தர்கள் பங்கேற்பு …

திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள தென்திருப்பதி என பக்தர்களால் போற்றப்படுகின்ற பெருமாள் மலையில் நடைபெற்று வரும் வைகாசிமாத பிரமோற்சவ பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது கடந்த 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது..… Read More »துறையூர் பெருமாள் மலையில் சித்திரை தேரோட்டம்… திரளான பக்தர்கள் பங்கேற்பு …

துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அடிப்படை வசதி இன்றி பொதுமக்கள் அவதி….

திருச்சி மாவட்டம்,  துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அலுவலகத்தில் தங்கள் தேவையான பட்டா பெயர் மாற்றம், வருவாய் சான்றிதழ் இருப்பிட சான்றிதழ், ஜாதி சான்றிதழ், போன்ற அத்தியாவசிய பணிகளுக்காக… Read More »துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அடிப்படை வசதி இன்றி பொதுமக்கள் அவதி….

திருச்சி… இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,650 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 10 ரூபாய் குறைந்து 5,640 க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம்… Read More »திருச்சி… இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சி ரயில்வே பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு அம்மை நோய்….எஸ்ஆர்எம்யூ. வேண்டுகோள்

சென்னையை தலைமையிடமாக கொண்டு தென்னக ரயில்வே செயல்படுகிறது. இதன் கட்டுப்பாட்டில் உள்ள திருச்சி கோட்ட ரயில்வே சார்பில், திருச்சியில்  மண்டல பல்துறை பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த பயிற்சி பள்ளியில் வெளி மாநிலங்களை… Read More »திருச்சி ரயில்வே பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு அம்மை நோய்….எஸ்ஆர்எம்யூ. வேண்டுகோள்

திருச்சியில் இடி தாக்கி முதியவர் பலி….

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் தவளைவீரன்பட்டி ஊராட்சி பெரியவெள்ளபட்டியில் வசித்து வந்தவர் பழனியப்பன் மகன் வெங்கடாசலம் (65). இவர் அப்பகுதியில் கால்நடையை  மேய்ச்சலில் விட்டுவிட்டு இருந்துள்ளார். கோடை வெப்பசலனம் காரணமாக மாலையில்… Read More »திருச்சியில் இடி தாக்கி முதியவர் பலி….

திருச்சி ஆர்.எம்.எஸ்.சில் இரவு 8 மணிவரை ஆதார் சேவை மையம் செயல்படும்

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் உள்ள  ஆர்எம்எஸ் ஆதார் சேவை மையத்தில், அனைத்து விதமான ஆதார் சேவைகளும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், பின்னர் மாலை 3மணி முதல்… Read More »திருச்சி ஆர்.எம்.எஸ்.சில் இரவு 8 மணிவரை ஆதார் சேவை மையம் செயல்படும்

திருச்சி அருகே ஸ்ரீ பாலாம்பிகா கோவிலில் தேரோட்டம்… கோலாகலம்…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா சமேத ஸ்ரீ மாற்றுரை வரதீஸ்வரர் கோவில் வைகாசி தேரோட்ட விழா வெபு விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் தேரை வடம்… Read More »திருச்சி அருகே ஸ்ரீ பாலாம்பிகா கோவிலில் தேரோட்டம்… கோலாகலம்…

திருச்சி அரசு மருத்துவ கல்லூரி அங்கீகாரம் ரத்து ஏன்? பகீர் தகவல்கள்

உலக அளவில் மக்கள் தொகையில் முதல் இடத்தை பிடித்துள்ள இந்தியாவில், அதற்கு ஏற்ற வகையில் டாக்டர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டியது இருக்கிறது.மருத்துவ படிப்பு, இளைய தலைமுறையினரின் கனவு படிப்பாக இருக்கிறது. அதிகமான டாக்டர்களை உருவாக்க… Read More »திருச்சி அரசு மருத்துவ கல்லூரி அங்கீகாரம் ரத்து ஏன்? பகீர் தகவல்கள்

மாரியம்மன் கோயில் தேர் திருவிழா… இருதரப்பினர் மோதல்… திருச்சி எஸ்பி விசாரணை…

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அமைந்துள்ள வரதராஜபுரம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. திருவிழாவில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ந்து இன்று மஞ்சள் நீராடுதல் விழாவை முன்னிட்டு அம்மன் திருத்தேரில்… Read More »மாரியம்மன் கோயில் தேர் திருவிழா… இருதரப்பினர் மோதல்… திருச்சி எஸ்பி விசாரணை…

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,620 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 30 ரூபாய் உயர்ந்து 5,650 . ஒரு சவரன்… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி ஏர்போட்டில் ரூ.37.93 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல்..

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சார்ஜா செல்லவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது 3 ஆண்… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.37.93 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல்..

திருச்சியில் உலக சாதனை படைத்த குழந்தைகள்…

திருச்சி தமிழ் சங்க மன்றத்தில் இன்று விருக்ஷா உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் Tiny kids மழலையர் பள்ளி குழந்தைகள் ஐஸ் பார் மீது நான்கு குழந்தைகள் பத்து நிமிடம் பத்மாசனம் மற்றும்… Read More »திருச்சியில் உலக சாதனை படைத்த குழந்தைகள்…

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,630 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 10 ரூபாய் குறைந்த 5,620 . ஒரு சவரன்… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்…

தமிழக விவசாயிகள் சங்கம் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்….

தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியரகம் அருகே இன்று நடைபெற்றது. தமிழக விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் ம.ப. சின்னதுரை தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன… Read More »தமிழக விவசாயிகள் சங்கம் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்….

மேயர் அன்பழகன் தலைமையில்……திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்…

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் இன்று திருச்சி மேயர் அன்பழகன் தலைமையில் சாதாரண மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துணை மேயர் திவ்யா மற்றும் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள்… Read More »மேயர் அன்பழகன் தலைமையில்……திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்…

திருச்சி நூலக உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை….

  திருச்சி மாவட்டம் தாளக்குடி ஊராட்சியில் உள்ள வாழக்கட்டை திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சாமிநாதன். இவருடைய மகன் 50 வயதான ராஜகுரு. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.இவர் திருச்சி சட்டக்… Read More »திருச்சி நூலக உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை….

2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை…. திருச்சியில் சம்பவம்….

திருச்சி எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்தவர் மனோஜ் குமார்(33). இவருக்கு ஷோபனா ( 26) என்ற மனைவியும் தஷ்வண் ( 3), கபிஷன் என்ற 11 மாத குழந்தையும் உள்ளது. பர்னிச்சர் கடை உரிமையாளரான மனோஜ்குமாருக்கு தொழிலில்… Read More »2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை…. திருச்சியில் சம்பவம்….

திருச்சி, பெரம்பலூர், நாகை, அரியலூர் புதுகையில் அதிமுக ஆர்ப்பாட்டம்

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ தி.மு.கழகம் சார்பில் திமுக அரசை கண்டித்து மாநில இளஞர் அணி துணை செயலாளர் சீனிவாசன் தலைமையில்  அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் முன்னாள்… Read More »திருச்சி, பெரம்பலூர், நாகை, அரியலூர் புதுகையில் அதிமுக ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ரூ.19.64 கோடி பணப்பலன்கள்…… திருச்சியில் 3 அமைச்சர்கள் வழங்கினர்

திருச்சி மலைக்கோட்டை  அரசு போக்குவரத்து கழக கிளையில்  ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வறை திறப்பு விழா மற்றும் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, கும்பகோணம் மற்றும் நாகப்பட்டினம் மண்டலங்களில் அரசு போக்குவரத்து கழகத்தில்… Read More »போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ரூ.19.64 கோடி பணப்பலன்கள்…… திருச்சியில் 3 அமைச்சர்கள் வழங்கினர்

திருச்சி ஏர்போட்டில் ரூ.9.64 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வந்தடைந்தது.  அப்போது  சிங்கப்பூரிலிருந்து வந்த பயணிகளிடம்  சுங்கத்துரை அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில் ஆண் பயணி ஒருவர் கொண்டு வந்த கிரைண்டர் மிஷினில் சோதனை செய்தபோது… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.9.64 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்கத் தேரோட்டம்…

திருச்சி மாவட்டம் சமயபுரம் கோவிலில், பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்த தங்க தேர் இழுப்பது வழக்கம். கோயில் உள்பிரகாரம் மற்றும் ராஜகோபுரம் இணைக்கும் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்ததால் கடந்த 2011 ம் ஆண்டு… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்கத் தேரோட்டம்…

திருச்சியில் ஜூன் 5 முதல் கிரிக்கெட் பயிற்சி முகாம் தொடக்கம்…

சூப்பர் கிங்ஸ் அகாடமியின் முழு ஆண்டு கிரிக்கெட் பயிற்சி முகாம் திருச்சி கமலா நிகேதன் மாண்டிசோரி பள்ளியில் ஜூன் 5 முதல் நடைபெற உள்ளது. ஆறு வயதுக்கு மேல் உள்ள மாணவர் மற்றும் மாணவிகளுக்கான… Read More »திருச்சியில் ஜூன் 5 முதல் கிரிக்கெட் பயிற்சி முகாம் தொடக்கம்…

திருச்சியில் இளம்பெண் மாயம்….

திருச்சி மணிகண்டம் ,கொழுக்கட்டைகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராசு. இவருடைய மகள் கீதா (21). 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர் தற்போது வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே… Read More »திருச்சியில் இளம்பெண் மாயம்….

திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,660 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 40 ரூபாய் குறைந்து 5,620 விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,… Read More »திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

பட்ட பகலில் வாலிபர் வெட்டிக்கொலை…. திருச்சியில் பயங்கரம்…

திருச்சி உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவில் டாக்கர்ஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சண்முகம் (28). இவர் குதிரை ரேஸ் வண்டியை வாடகைக்கு எடுத்து சம்பாதித்து வந்தார். இந்தநிலையில் இன்று மதியம்… Read More »பட்ட பகலில் வாலிபர் வெட்டிக்கொலை…. திருச்சியில் பயங்கரம்…

ஆடிட்டரிடம் ரூ. 50 லட்சம் மோசடி செய்த திருச்சி கும்பல்…

சென்னை புரசைவாக்கம் ரித்தர்டன் சாலை சர்ச் லைன் பகுதியைச் சேர்ந்தவர் பவுன்குமார் (35). ஆடிட்டரான இவர் புதிய தொழில் தொடங்கும் ஆர்வத்தில் இருந்த வந்தார். அதற்காக பணம் முதலீடு செய்யவும் தயாராக இருந்தார். இதனை… Read More »ஆடிட்டரிடம் ரூ. 50 லட்சம் மோசடி செய்த திருச்சி கும்பல்…

திருச்சி அருகே இளம் பெண்ணிற்கு வரதட்சணை கொடுமை… கணவர் கைது…..

திருச்சி மாவட்டம் , லால்குடி அருகே நகர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து இவரது மகள் 26 வயதான காவேரி இவருக்கு ராஜேந்திரன் என்ற அண்ணன் மட்டும் உள்ளார். இவரது தாய், தந்தை… Read More »திருச்சி அருகே இளம் பெண்ணிற்கு வரதட்சணை கொடுமை… கணவர் கைது…..

லால்குடியில் சாராயக்கடை சந்து….. பெயர் அதிரடியாக மாற்றம்

கடலூர் மாவட்டத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட கள்ளசாராய சாவு சம்பவத்தால் சாராயம் என்ற எழுத்தை படித்தாலே மக்களுக்கு  கோபமும் , அலர்ஜியும் ஏற்படுகிறது. இதன் காரணமாக திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சி   சாராயக்கடை சந்து… Read More »லால்குடியில் சாராயக்கடை சந்து….. பெயர் அதிரடியாக மாற்றம்

திருச்சியில் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… கோலாகலம்..

திருச்சி பொன்மலை C type பகுதியில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயம் நூற்றாண்டு பழமையான ஆலயமாகும். ரயில்வே குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள இவ்வாலயம் வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அருளும்… Read More »திருச்சியில் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… கோலாகலம்..

திருச்சியை சேர்ந்தவர் நாகூரில் மரணம்…… உறவினர்களுக்கு போலீசார் வேண்டுகோள்

திருச்சி, சந்தப்பேட்டை தெருவை சேர்ந்தவர் முஹம்மது ஹசம்(75).  இவர் உடல்நிலை சரியில்லாமல் நாகூர் அரசு மருத்துவமனையில் இறந்து விட்டார். அவரது உடல் நாகூர் அரசு மருத்துவமனையில் உள்ளது. அவர் உயிரோடு இருக்கும் போது அவரது… Read More »திருச்சியை சேர்ந்தவர் நாகூரில் மரணம்…… உறவினர்களுக்கு போலீசார் வேண்டுகோள்

ஸ்ரீ பாலாம்பிகா-சமேத ஸ்ரீ மாற்றுரை வரதீஸ்வரர் கோவிலில் கொடியேற்றம்….

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா சமேத ஸ்ரீ மாற்றுரை வரதீஸ்வரர் கோவில் வைகாசி தேரோட்ட விழாவை முன்னிட்டு இன்று கொடியேற்ற விழா நடைபெற்றது. சோளவள நாட்டின்… Read More »ஸ்ரீ பாலாம்பிகா-சமேத ஸ்ரீ மாற்றுரை வரதீஸ்வரர் கோவிலில் கொடியேற்றம்….

திருச்சியில் சமுதாய வளைகாப்பு விழா…. அமைச்சர் நேரு வாழ்த்தினார்

திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாக கூட்ட அரங்கில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் தாய் சேய் நலனை மேம்படுத்தும் வகையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி,  நகராட்சி நிர்வாகத்துறை துறை அமைச்சர் கே.என். நேரு… Read More »திருச்சியில் சமுதாய வளைகாப்பு விழா…. அமைச்சர் நேரு வாழ்த்தினார்

திருச்சி அருகே……ரூ.10 லட்சம் நோட்டுகளில் அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம்….

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் கடைவீதியில் உள்ள காசுக்கடை முத்து மாரியம்மன்கோயிலில் வைகாசி தேர்திருவிழாவையொட்டி நேற்று  அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இக்கோயிலில் 39ம் ஆண்டு வைகாசி திருவிழாவைகடந்த மே 17ம் தேதி… Read More »திருச்சி அருகே……ரூ.10 லட்சம் நோட்டுகளில் அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம்….

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,680 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 20 ரூபாய் குறைந்து 5,660 விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 45,… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்…

தளுகை ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து சிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம்:

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தளுகை ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கம்யூனிஸ்ட் (சிபிஐ) கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் ஊராட்சி மன்ற தலைவராக கலைச்செல்வி இருந்து வருகிறார் ஆனால்… Read More »தளுகை ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து சிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம்:

கரூர், திருச்சி மாவட்டங்களில் பரவலாக கோடை மழை

கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் 104, 105 டிகிரி பதிவாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் சாலைகளில் நடந்து செல்லவோ, இருசக்கர வாகனங்களில் செல்லவோ முடியாத சூழ்நிலை நிலவி… Read More »கரூர், திருச்சி மாவட்டங்களில் பரவலாக கோடை மழை

நூதன முறையில் கடத்திவந்த 1.370கி தங்கம் பறிமுதல்… திருச்சி விமான நிலையத்தில்

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று இரவு கோலாலம்பூரில் இருந்து வந்த மலின்டோ ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் வந்த… Read More »நூதன முறையில் கடத்திவந்த 1.370கி தங்கம் பறிமுதல்… திருச்சி விமான நிலையத்தில்

2 வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையுடன் துவங்கிய எம்எல்ஏ….

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அன்பிலில் உள்ள அரசு ஆதிதிராவிட மேல்நிலைப் பள்ளியில் இரண்டு வகுப்பறை கொண்ட புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை பணிகளை எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் தொடங்கி வைத்தார். லால்குடி அருகே அன்பில் கிராமத்தில்… Read More »2 வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையுடன் துவங்கிய எம்எல்ஏ….

திருச்சியில் போலீசாருக்கு சட்டையில் அணியும் ”கேமரா”வழங்கிய கமிஷனர் …

திருச்சி மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுப்பதற்காகவும், குற்றச் செயலில் ஈடுபடுபவர்களை சரியான ஆதாரத்துடன் அவர்கள் மீது வழக்கு தொடரவும் இன்று முதல் ஹைவே பேட்ரோல் மற்றும் போக்குவரத்து காவல் துறையினருக்கு சட்டையின் முன்பக்கத்தில் பொருத்திக்… Read More »திருச்சியில் போலீசாருக்கு சட்டையில் அணியும் ”கேமரா”வழங்கிய கமிஷனர் …

திருச்சி தம்பதி கொலை…. நகைக்காக மர்ம நபர்கள் துணிகரம்

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரை சேர்ந்தவர் தங்கவேல்(65), இவரது மனைவி தைலி(61) இவர்கள் இருவரும் , கரூர் வாங்கல் ஓடையூர் பகுதியில்  சரவணக்குமார் என்பவருக்கு  சொந்தமான தென்னந்தோப்பில் வேலை செய்து வந்தனர். இவரும் அந்த தோப்பிலேயே … Read More »திருச்சி தம்பதி கொலை…. நகைக்காக மர்ம நபர்கள் துணிகரம்

அதிமுகவில் இணைந்த திருச்சி எஸ்ஐ….

திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய நவல்பட்டு ஊராட்சியை சார்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் குணசேகரன் மற்றும் அல்லாபிச்சை ஆகியோர் திருச்சி அதிமுக புறநகர் தெற்கு… Read More »அதிமுகவில் இணைந்த திருச்சி எஸ்ஐ….

திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது….

திருச்சியில் கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி எடமலைப்பட்டி புதூர்  போலீசார் எடமலைப்பட்டி புதூரில் அமைந்துள்ள மாநகராட்சி பூங்கா பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித்திரிந்த, இந்திராநகர் பகுதியைச்… Read More »திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது….

திருச்சி அருகே டூவீலர் மீது கார் மோதி மனைவி பலி…. கணவர்-குழந்தை படுகாயம்..

திருச்சி மாவட்டம், மாடக்குடி சிவன் கோயில் பகுதியை சேர்ந்தவர் மகேஷ்( 28). இவரது மனைவி சாந்தி(23).2 பேரும் குழந்தையுடன்,  டூவீலரில், திருச்சி- சென்னை புறவழிச்சாலை வழியே சென்றுகொண்டிருந்தனர். அப்போது, சென்னையிலிருந்து திருச்சி வந்த கார்… Read More »திருச்சி அருகே டூவீலர் மீது கார் மோதி மனைவி பலி…. கணவர்-குழந்தை படுகாயம்..

சொத்து தகராறு…. திருச்சியில் அண்ணனை தாக்கிய தம்பி மீது வழக்கு பதிவு…

திருச்சி குட்செட் ரோடு அகிலன் தெருவை சேர்ந்தவர் 44 வயதான ஹரிராஜன். அதேபோல் மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியம் புரவி நகரை சேர்ந்தவர் 40 வயதான சரவணன். இவர்கள் இருவரும் அண்ணன் தம்பிகள். இவர்கள் இருவருக்கும்… Read More »சொத்து தகராறு…. திருச்சியில் அண்ணனை தாக்கிய தம்பி மீது வழக்கு பதிவு…

திருச்சியில் வட மாநில பெண்கள் மாங்கல்ய பலம் வேண்டி வழிபாடு….

வடசாவித்திரி பூஜை இந்தியாவில் பரவலாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். சாவித்திரியின் மன உறுதியையும், தன் கணவனை உயிர்ப்பிக்க வேண்டும் என்ற பக்தியையும் போற்றும் வகையில் இந்த பூஜை செய்யப்படுகிறது. இந்தியா முழுவதும் திருமணமான பெண்கள்… Read More »திருச்சியில் வட மாநில பெண்கள் மாங்கல்ய பலம் வேண்டி வழிபாடு….

திருச்சியில் இன்று தங்கம், வெள்ளி விலை விவரம்

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில்  இன்று விற்கப்படும் தங்கம் வெள்ளி  விலை விவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில்  நேற்ற ஒரு கிராம் தங்கம்  5,620 ரூபாய்க்கு விற்கப்பட்ட  நிலையில்,  இன்று 20 ரூபாய் உயர்ந்து… Read More »திருச்சியில் இன்று தங்கம், வெள்ளி விலை விவரம்

10ம் வகுப்பு ரிசல்ட்…. திருச்சி மாவட்டத்தில் 94.28% தேர்ச்சி

திருச்சி, வருவாய்  மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வினை 449பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவியர்கள் மற்றும்தனித்தேர்வர்கள் 172மையங்களில் 16,737 மாணவர்களும், 17,032மாணவிகளும் என மொத்தம் 33,769 மாணவ, மாணவியர்எழுதினர். திருச்சி மாவட்டத்தில்    இந்த ஆண்டு… Read More »10ம் வகுப்பு ரிசல்ட்…. திருச்சி மாவட்டத்தில் 94.28% தேர்ச்சி

திருச்சியில் தங்கம், வெள்ளி விலை… பவுன் ரூ.44,960

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் ,வெள்ளி  விலை விவரம்  வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில்  நேற்று ஒரு கிராம்  5,620 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்றும்  விலையில் எந்தவித மாற்றம் இன்றி அதே… Read More »திருச்சியில் தங்கம், வெள்ளி விலை… பவுன் ரூ.44,960

திருச்சியில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் தர்ணா….

  பிஎஸ்என்எல் எம்பிளாயீஸ் யூனியன் சார்பில் திருச்சி கண்ட்டோன்மென்ட் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் 10அம்ச கோரிக்கைகளை. வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது.  ஒப்பந்த ஊழியர்களுக்கு நீதிமன்ற தீர்ப்புப்படி வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை திருப்பி வழங்கிட… Read More »திருச்சியில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் தர்ணா….

ஜல்லிக்கட்டு… திருச்சியில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிரான வழக்கில்  மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், ஜல்லிக்கட்டு போட்டி நடத்தலாம் என தீர்ப்பளித்தது.   இந்த தீர்ப்பபை கேட்டதும் திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு… Read More »ஜல்லிக்கட்டு… திருச்சியில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

திருச்சியில் மதுபானங்கள் பதுக்கலா? கமிஷனர் சத்யபிரியா அதிரடி சோதனை

திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்யபிரியா அரசு மது பானத்தை கள்ளசந்தையில் விற்பனை செய்யப்படுகிறதா என  திருச்சி மாநகரில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். ஸ்ரீரங்கத்தை அடுத்த மேலூரில் பிரபு என்பவரின் வீட்டிற்கு நேரடியாக சென்று… Read More »திருச்சியில் மதுபானங்கள் பதுக்கலா? கமிஷனர் சத்யபிரியா அதிரடி சோதனை

திருச்சி அருகே மூதாட்டி கொடூர கொலை-கொள்ளை

திருச்சி மாவட்டம் முசிறி  அடுத்த தொட்டியம் ஐயப்பன் நகரில் வசித்து வரும் மூதாட்டி ராஜேஸ்வரி(65) என்பவரை கை கால்களை கட்டி போட்டு கொடூரமாக கொலை செய்துவிட்டு கொலை நடந்த வீட்டில் மிளகாய் பொடியை தூவி… Read More »திருச்சி அருகே மூதாட்டி கொடூர கொலை-கொள்ளை

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,660 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று விலையில் எந்தவித மாற்றமின்றி 5,660 விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 45,280… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

சரக்கு வாகனம் மோதி தாய்-மகள் பலி… திருச்சியில் பரிதாபம்….

திருச்சி அருகே முத்தரசநல்லூர் தேவானந்த நகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணதாசன். இவரது மனைவி காயத்ரி (28). நேற்று காயத்ரி வீட்டுக்கு கம்பரசம்பேட்டை பகுதியை சேர்ந்த அவரது தோழி வெண்ணிலா வந்திருந்தார். இதைத்தொடர்ந்து வெண்ணிலாவை மீண்டும்… Read More »சரக்கு வாகனம் மோதி தாய்-மகள் பலி… திருச்சியில் பரிதாபம்….

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,650 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 10 ரூபாய் உயர்ந்து 5,660 விற்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சி ஏர்போட்டில் ரூ.29 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு கோலாலம்பூரில் இருந்து மெலிண்டோ ஏர் விமானம் மூலம் வந்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் ஆண் பயணி ஒருவர் தனது பேண்ட்… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.29 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்…

ஒருதலைக்காதல்…. திருச்சி அருகே வாலிபருக்கு கத்திக்குத்து…. 14 பேர் கைது..

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை ஊராட்சியில் உள்ள காளவாய்ப்பட்டி கிராமத்தில் ஒரு தலை காதலால் ஏற்பட்ட தகராறில் இளைஞருக்கு கத்திக் குத்து.ஒருதலைக் காதலன் மற்றும் தாய் மீது சரமாரிதாக்குதல். தாக்குதல் நடத்திய 14… Read More »ஒருதலைக்காதல்…. திருச்சி அருகே வாலிபருக்கு கத்திக்குத்து…. 14 பேர் கைது..

திருச்சி அருகே கிறிஸ்தவ வழிபாட்டு கெபி நீதிமன்ற உத்தரவுபடி அகற்றம்….

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே சர்க்கார் பாளையம் மாதா கோவில் தெரு பகுதியில் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக 10 அடி நீளம் மற்றும் 8 அடி அகலத்தில் மாதா கெபி உள்ளது. இந்த… Read More »திருச்சி அருகே கிறிஸ்தவ வழிபாட்டு கெபி நீதிமன்ற உத்தரவுபடி அகற்றம்….

மனைவியின் தங்கை வீட்டில் குண்டு வீச்சு….சுட்டு கொலை செய்ய முயற்சி…

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் தனது மனைவியின் தங்கை வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதுடன் கைதுப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயற்சித்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நபரை போலீசார்… Read More »மனைவியின் தங்கை வீட்டில் குண்டு வீச்சு….சுட்டு கொலை செய்ய முயற்சி…

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,680 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 40 ரூபாய் குறைந்து 5,640 விற்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி அருகே அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்…

திருச்சி மாவட்டம் துறையூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் தலைமையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் கழகப் பொதுச் செயலாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு துறையூர் அடிவாரத்தில் ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி… Read More »திருச்சி அருகே அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்…

திருச்சி பெல் நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்….

திருச்சி பெல் நிறுவனத்தில் சிவில் பிரிவில் பணியாற்றி வரும் தொழிற்சங்க தலைவரும், ஐ.என்.டி.யு.சியின் பொதுச் செயலாளருமான கல்யாணகுமாரை பெல் நிர்வாகம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திருச்சியில் இருந்து பஞ்சாப் மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்து… Read More »திருச்சி பெல் நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்….

திருச்சியில் சாக்கடைகள்- பள்ளங்களை உடனடியாக சரி செய்ய மேயரிடம் கோரிக்கை…

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி மாவட்ட துணைத் தலைவர் ஆயிஷா தலைமையில் பீமநகர் பகுதி மகளிர் அணி நிர்வாகிகள் மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை… Read More »திருச்சியில் சாக்கடைகள்- பள்ளங்களை உடனடியாக சரி செய்ய மேயரிடம் கோரிக்கை…

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,680 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று விலையில் எந்தவித மாற்றம் இன்றி 5,680 விற்கப்படுகிறது. ஒரு… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி பெல் நிர்வாகத்தை கண்டித்து ஐ.என்.டி.யு.சி.தொழிற் சங்கத்தினர் கண்டன ஆர்பாட்டம்…

திருச்சி பெல் நிறுவனத்தில் சிவில் பிரிவில் பணியாற்றி வரும் தொழிற்சங்க தலைவரும், ஐ.என்.டி.யு.சியின் பொதுச் செயலாளருமான கல்யாணகுமாரை பெல் நிர்வாகம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திருச்சியில் இருந்து பஞ்சாப் மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்து… Read More »திருச்சி பெல் நிர்வாகத்தை கண்டித்து ஐ.என்.டி.யு.சி.தொழிற் சங்கத்தினர் கண்டன ஆர்பாட்டம்…

திருச்சி அருகே லாரியில் திடீர் தீ விபத்து… உயிர்தப்பிய டிரைவர்…

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கரியமாணிக்கம் சாலையில் சென்று கொண்டிருந்த லாரியில் திடீரென தீ தீப்பிடித்து எரிந்தது விரைந்து செயல்பட்ட ஸ்ரீரங்கம் தீயணைப்பு வீரர்கள். அதிர்ஷ்டவசமாக காயமின்றி டிரைவர் உயிர் தப்பினார். மண்ணச்சநல்லூர் அருகே… Read More »திருச்சி அருகே லாரியில் திடீர் தீ விபத்து… உயிர்தப்பிய டிரைவர்…

திருச்சி மக்கள் தொடர்புத்துறை உதவி இயக்குனர் பதவியேற்பு

திருச்சி செய்தி  மக்கள் தொடர்புத்துறை  அலுவலகத்தில் உதவி இயக்குனராக வ. பாலசுப்பிரமணியன் இன்று பொறுப்பேற்றார். இதற்கு முன் இவர் சென்னை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றினார். பதவி உயர்வு பெற்று உதவி… Read More »திருச்சி மக்கள் தொடர்புத்துறை உதவி இயக்குனர் பதவியேற்பு

பொதுமக்கள் குறைகேட்டார் திருச்சி ஐஜி…… 150 மனுக்களுக்கு உடனடி தீர்வு…

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு  ஆகியோரின் உத்தரவின் படி பொதுமக்கள் குறை தீர்வு முகாம் இன்று திருச்சி மாவட்ட ஆயுதப்படை திருமண மண்டபத்தில் மத்திய மண்டல காவல்துறை தலைவர்  கார்த்திகேயன் … Read More »பொதுமக்கள் குறைகேட்டார் திருச்சி ஐஜி…… 150 மனுக்களுக்கு உடனடி தீர்வு…

திருச்சியில் குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார் மேயர் அன்பழகன்…

திருச்சி மாநகராட்சி மண்டலம் 1, ஸ்ரீரங்கம் வார்டு எண் 3 பகுதிக்கு உட்பட்ட கீழவாசல் தாமோதரன் கிருஷ்ணன் கோவில் தெரு பொதுமக்கள் பயன்படும் வகையில் ரூபாய் 3 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை குழாய் நீர்… Read More »திருச்சியில் குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார் மேயர் அன்பழகன்…

திருச்சி அருகே திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் …

திருச்சி மாவட்டம் துறையூர் மத்திய ஒன்றிய சார்பில் திராவிட மாடல் அரசின் 2ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நரசிங்கபுரம் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மத்திய ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை தலைமை வகித்தார் கூட்டத்திற்கு வந்தவர்களை… Read More »திருச்சி அருகே திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் …

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.1.20 கோடி காணிக்கை…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.1.20 கோடி காணிக்கை…

திருச்சியில் திடீர் கனமழை….

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், உறையூர், கருமண்டபம், ஸ்ரீரங்கம் திருவானைக்காவல்,நம்பர் 1 டோல்கேட், முக்கொம்பு, மண்ணச்சநல்லூர் போன்ற பல்வேறு பகுதிகளில் திடீரென கனமழை பெய்து வருகிறது.  கோடை வெப்பத்தினால் அவதிக்குள்ளான மக்களுக்கு இந்த திடீர்… Read More »திருச்சியில் திடீர் கனமழை….

திருச்சியில் கேரளா ஸ்டோரி படத்தை திரையிட அனுமதி வழங்க கூடாது ……கலெக்டரிடம் தமுமுக மனு…

தமிழகத்தில் சமீபத்தில் (05.05.2023) சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெளியாகியுள்ள தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் வெளியானது… இந்த திரைப்படம் இஸ்லாமியர்கள் மற்றும் மதநல்லிணக்கவாதிகள், சமூகநல ஆர்வலர்கள் மத்தியில் பெரும்… Read More »திருச்சியில் கேரளா ஸ்டோரி படத்தை திரையிட அனுமதி வழங்க கூடாது ……கலெக்டரிடம் தமுமுக மனு…

திருச்சி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்…

திருச்சி மாவட்டம், ஜமுனாபுரம் காவல் எல்லைக்கு உட்பட்ட திருத்தலையூர் ஊராட்சியில் குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து துறையூர் முசிறி சாலையில் சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை இல்லாமல் இருந்து… Read More »திருச்சி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்…

பிளஸ்2 … திருச்சி மாவட்டத்தில் 96.02% தேர்ச்சி

பிளஸ்2 ரிசல்ட் இன்று காலை வெளியானது. திருச்சி மாவட்டத்தில் +2 தேர்வு எழுதியவர்கள் எண்ணிக்கை -30,910 பேர்.ஆண்கள் – 14,390, பெண்கள் – 16520இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை – 29,679 பேர்கள் ஆண்கள்… Read More »பிளஸ்2 … திருச்சி மாவட்டத்தில் 96.02% தேர்ச்சி

திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்…..

திருச்சி மாவட்டம், துறையூர் சட்டமன்ற தொகுதியில் திமுக மேற்கு ஒன்றிய சார்பில் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கண்ணனூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபத்திரன் தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர்… Read More »திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்…..

திருச்சி அருகே ரூ. 6 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்… 4 பேர் கைது.

திருச்சி மாவட்டம், சமயபுரம் சுங்கச்சாவடியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்த சமயபுரத்தை சேர்ந்த இளையராஜா (41),தச்சங்குறிச்சியைச் சேர்ந்த மணிராஜ் (34),ராஜஸ்தானை சேர்ந்த மகிபால் சிங் (36),பெங்களூரைச் சேர்ந்த அமீர்சிங்… Read More »திருச்சி அருகே ரூ. 6 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்… 4 பேர் கைது.

திருச்சி அருகே உடலில் காயங்களுடன் சடலமாக கிடந்த 23 வயது வாலிபர்…

திருச்சி – சென்னை ரெயில் பாதையில் அரியமங்கலம் அருகே வடமாநிலத்தவர் போல் தோற்றத்துடன் உடலில் காயங்களுடன் ஒரு வாலிபர் சடலமாக கிடந்தார். இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக அரியமங்கலம் போலீசாருக்கு… Read More »திருச்சி அருகே உடலில் காயங்களுடன் சடலமாக கிடந்த 23 வயது வாலிபர்…

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சி  ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,690 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 20 ரூபாய் உயர்ந்து 5,710 விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம்… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சி காந்தி மார்க்கெட் தொழிலாளி தற்கொலை… போலீசார் விசாரணை

திருச்சி மாநகர் எடத்தெரு ரோடு, பிள்ளைமா நகரை சேர்ந்தவர் அருளானந்தம். இவரது 2-வது மகன் யோகராஜ் (வயது 29). இவர் காந்திமார்க்கெட் பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். வயிற்று… Read More »திருச்சி காந்தி மார்க்கெட் தொழிலாளி தற்கொலை… போலீசார் விசாரணை

திருச்சியில் நிதி நிறுவன ஊழியரை தாக்கி செல்போன் பறிப்பு.. 2 பேர் கைது.

திருச்சி ஏர்போர்ட் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார் .இவரது மகன் விக்னேஷ் (வயது 22 ).இவர் திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் பணி… Read More »திருச்சியில் நிதி நிறுவன ஊழியரை தாக்கி செல்போன் பறிப்பு.. 2 பேர் கைது.

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,650ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 40 ரூபாய் உயர்ந்து 5,690 விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம்… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

குடிநீர் வழங்காத கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்….

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள பச்சப் பெருமாள் பட்டி ஊராட்சியில் 8வதுவார்டில் ஊராட்சி நிர்வாகம் முறையாக குடிநீர் வழங்கவில்லை என்று பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் ஈடுபட்டனர் புளியஞ்சோலையில் இருந்து சுமார் 33… Read More »குடிநீர் வழங்காத கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்….

திருச்சி உத்தமர் கோவிலில் சித்திரை தேரோட்டம்…. பக்தர்கள் பங்கேற்பு…

திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள பிச்சாண்டார் கோவில் கிராமத்தில் திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும் 108 திருப்பதிகளுள் ஒன்றானதுமான பிரம்மா,விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள் அருள்பாலிக்கும் உத்தமர்கோவில் திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு… Read More »திருச்சி உத்தமர் கோவிலில் சித்திரை தேரோட்டம்…. பக்தர்கள் பங்கேற்பு…

டியூசனுக்கு வந்த மாணவனுடன் காதல்…. திருச்சி ஆசிரியை போக்சோவில் கைது…

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த  கோட்டப்பாளைய அடுத்த  வலையப்பட்டியை சேர்ந்தவர் தேவி ( 38.) எம்எஸ்ஸி பிஎட் பட்டதாரி  ஆசிரியை  . துறையூரிலுள்ள அரசு உதவி பெறும் தனியார் மேல் நிலைப்பள்ளியில் கணித ஆசிரியையாக… Read More »டியூசனுக்கு வந்த மாணவனுடன் காதல்…. திருச்சி ஆசிரியை போக்சோவில் கைது…

திருச்சியில் சீட்டு பணத்தை திருப்பி கேட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல் … 4 பேர் மீது வழக்கு..

திருச்சி ஏர்போர்ட் காந்திநகர் பெரியார் தெரு பகுதியில் ஒரு தனியார் சீட்டு கம்பெனி செயல்பட்டு வந்தது இதனை அதே பகுதியைச் சேர்ந்த மும்தாஜ் நிலோபர் திருச்சி உடையான் பட்டி மெயின் ரோடு ஈபி காலனி… Read More »திருச்சியில் சீட்டு பணத்தை திருப்பி கேட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல் … 4 பேர் மீது வழக்கு..

மலைக்கோட்டை சித்திரை தேரோட்டம் துவங்கியது.. காங்., சார்பில் அன்னதானம்…

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி சித்திரை தேரோட்டம் தொடங்கியது. தாயமானவர் சுவாமியும் அம்பாளும் ஒரு தேரிலும், மட்டுவார்குழலமை ஒரு தேரிலும் எழுந்தருளியுள்ளனர். மலைக்கோட்டை தேரினை முன்னிட்டு திருச்சி மாவட்ட காங்கிரஸ் சார்பில் மலைக்கோட்டை கோட்டம்… Read More »மலைக்கோட்டை சித்திரை தேரோட்டம் துவங்கியது.. காங்., சார்பில் அன்னதானம்…

திருச்சி அருகே தாய்-தந்தைக்கு பளிங்குகல்லில் சிலை…

திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்த தொட்டியம் அருகே உள்ள பால சமுத்திரத்தில் உள்ள திருச்சி தி.மு.க. வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வக்கீல் ப.சரவணன் இவரது இல்லத்தில் தனது தாய் தந்தை இருவருக்கும் பளிங்குகல்லிலான… Read More »திருச்சி அருகே தாய்-தந்தைக்கு பளிங்குகல்லில் சிலை…

திருச்சி அருகே பாதியில் நின்ற கிராமசபை கூட்டம்…

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒக்கரை ஊராட்சியில் மே1 தேதியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு புகார்களை பொதுமக்கள் கிராம சபையில் முன் வைத்தனர்… Read More »திருச்சி அருகே பாதியில் நின்ற கிராமசபை கூட்டம்…

திருச்சி அருகே பனையடி கருப்பசாமி கோவில் திருவிழா

திருச்சி மாவட்டம் வயலூர் அருகே அதவத்தூரில் சுமார் 200 ஆண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்த ஸ்ரீ ஏகிரி அம்மன், பனையடி கருப்பு, தேரடி கருப்பு, கருவை அய்யனார், சாம்புவன் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற… Read More »திருச்சி அருகே பனையடி கருப்பசாமி கோவில் திருவிழா

திருச்சி NIT-ல் ஆண்டு விழா …

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள என் ஐ டி ஐ கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவில் மாணவர்கள் பொருளாதார மந்தநிலையினால் கணவுகளை அழிக்காமல் சூழ்நிலைக்கு ஏற்ப முயற்சி செய்தால் வெற்றி… Read More »திருச்சி NIT-ல் ஆண்டு விழா …

திருச்சி பாஜ., பிரமுகருக்கு கொலை மிரட்டல்….. உண்மையா?.. போலீஸ் விசாரணை

  • by Authour

திருச்சி மாவட்ட பாஜக துணைத் தலைவரும், தொழிலதிபருமான ஜெய கர்ணாவிற்கு நேற்று இரவு 8 மணிக்கு தொலைபேசி மூலம் முகமது அஸ்ரப் என்ற  நபர்  போனில் பேசினார்.  அப்போது அவர் ஜெயகர்ணாவிற்கு கொலை மிரட்டல்… Read More »திருச்சி பாஜ., பிரமுகருக்கு கொலை மிரட்டல்….. உண்மையா?.. போலீஸ் விசாரணை

இயற்கை விவசாயத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்…. திருச்சியில் கருணாஸ் கோரிக்கை…

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் அக்ரி எக்ஸ்போ -2023 வேளாண் கண்காட்சி தொடங்கி 28,29,30 ஆகிய மூன்று தினங்கள் நடைபெற உள்ளது. முதல்நாளான இன்று திரைப்பட நடிகரும், இயற்கை விவசாயியுமான கருணாஸ்… Read More »இயற்கை விவசாயத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்…. திருச்சியில் கருணாஸ் கோரிக்கை…

டாக்டர்கள் காதல் விவகாரம்…. காங்கிரஸ்-திருச்சி போலீஸ் நள்ளிரவில் ”லடாய்”…

  • by Authour

திருச்சி கண்டோன்மென்ட் பகுதியைச் சேர்ந்தவர் மெர்லின் (25).  இவரது உறவினர் சாமுவேல் சாந்தகுமார் (35) . இருவரும் பல் டாக்டர்கள். இவர்கள் தொடர்ந்து பேசி பழகி வந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாமுவேலுக்கு… Read More »டாக்டர்கள் காதல் விவகாரம்…. காங்கிரஸ்-திருச்சி போலீஸ் நள்ளிரவில் ”லடாய்”…

திருச்சியில் தக்காளி விலை அதிரடி குறைவு…. கிலோ ரூ.8 ரூபாய்

  • by Authour

தமிழகத்தில் இப்போது தக்காளி விலை மிகவும் குறைந்துள்ளது. இதனால் மக்கள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் விவசாயிகள்  விலை கட்டுப்படியாகவில்லை என அதிர்ச்சியில்  உறைந்து போய் உள்ளனர். திருச்சி நகரின் மையப்பகுதியில் செயல்படும் காந்தி… Read More »திருச்சியில் தக்காளி விலை அதிரடி குறைவு…. கிலோ ரூ.8 ரூபாய்

திருச்சியில் கூடுதல் ”கேமரா” பொருத்த நடவடிக்கை….. கமிஷனர் சத்தியபிரியா பேட்டி

  • by Authour

திருச்சி பெரியக்கடை வீதியில் உள்ள சௌந்தரபாண்டியன் பிள்ளை தெருவில் நேற்று ஒரு கிலோ தங்க நகை 250 கிராம் வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் திருடு போன நிலையில் 4 மணி நேரத்தில் திருச்சி மாநகர… Read More »திருச்சியில் கூடுதல் ”கேமரா” பொருத்த நடவடிக்கை….. கமிஷனர் சத்தியபிரியா பேட்டி

திருச்சியில் 1 கிலோ தங்கம் கொள்ளை…..சிறையில் இருந்து வந்த 2 நாளில் கைவரிசை …. குற்றவாளிகள் கைது

  • by Authour

திருச்சி சந்துக்கடையையை சேர்ந்தவர் ஜோசப்(43)  தனது வீட்டிலேயே நகை பட்டறை நடத்தி வருகிறார்.  இவர் மூக்குத்தி, தோடு உள்ளிட்ட நகைகளை ஆர்டரின் பேரில் செய்து கொடுப்பார்.  இந்த நிலையில் ஜோசப் வேதாத்திரி நகரில் புதிதாக… Read More »திருச்சியில் 1 கிலோ தங்கம் கொள்ளை…..சிறையில் இருந்து வந்த 2 நாளில் கைவரிசை …. குற்றவாளிகள் கைது

திருச்சி மாநகராட்சி மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்…

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் மு.அன்பழகன்  தலைமையில், மாநகராட்சி ஆணையார் மரு.இரா.வைத்திநாதன், துணை மேயர் ஜி.திவ்யா, ஆகியோர் முன்னிலையில் இன்று 27.04.2023 நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகரப்பொறியாளர் பி.சிவபாதம், மண்டலத் தலைவர்கள்  ஆண்டாள் ராம்குமார், … Read More »திருச்சி மாநகராட்சி மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்…

திருச்சி ஏர்போட்டில் அமைச்சர் துரைமுருகனை வரவேற்ற கலெக்டர்….

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்  இன்று (27.4.2023) சென்னையில் இருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்ததை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார்  இன்று பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.

ஜி-ஸ்கொயரில் 4ம் நாள்… திருச்சியில் சிக்கிய 10 பேரிடம் விசாரணை…

  • by Authour

ரியல் எஸ்டேட் தொழில்  செய்து வரும்  ஜி-ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் இன்று 4வது நாளாக   சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை, திருச்சி, கோவை,   மற்றம் வெளிமாநிலங்களிலும்  சேர்த்து சுமார்… Read More »ஜி-ஸ்கொயரில் 4ம் நாள்… திருச்சியில் சிக்கிய 10 பேரிடம் விசாரணை…

திருச்சியில் 1 கிலோ தங்கம் கொள்ளை…. 24 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது

திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள சந்துகடை சௌந்தர பாண்டியன் பிள்ளை தெரு பகுதியில் வசிப்பவர் ஜோசப்.நகை பட்டறை தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம்  இபி ரோடு பகுதியில் உள்ள வேதாத்திரி நகரில் புதிதாக… Read More »திருச்சியில் 1 கிலோ தங்கம் கொள்ளை…. 24 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,575 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 20 ரூபாய் உயர்ந்து 5,595 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,760… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

என்ஐடியில் பொன்னியின் செல்வன்-2 ப்ரமோஷன்…. நடிகர், நடிகைகள் திருச்சி வருகை….

  • by Authour

பொன்னியின் செல்வன் பாகம் 2 படம் வரும் 28ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.இதனைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் பாகம் 2 படத்தின்புரமோஷன்கள் நடந்து வருகிறது.   பல்வேறு மாநிலங்களில் இந்த புரமோஷன்கள் நடத்தப்பட்டது. திருச்சிஎன்ஐடி… Read More »என்ஐடியில் பொன்னியின் செல்வன்-2 ப்ரமோஷன்…. நடிகர், நடிகைகள் திருச்சி வருகை….

திருச்சி நகை பட்டறையில் 1 கிலோ தங்கம் கொள்ளை…. நள்ளிரவில் துணிகரம்

  • by Authour

திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள சந்துகடை சௌந்தர பாண்டியன் பிள்ளை தெரு பகுதியில் வசிப்பவர் ஜோசப்.நகை பட்டறை வைத்து தொழில் செய்து வருகிறார். நேற்றிரவு இபி ரோடு பகுதியில் உள்ள வேதாத்திரி நகரில் புதிதாக… Read More »திருச்சி நகை பட்டறையில் 1 கிலோ தங்கம் கொள்ளை…. நள்ளிரவில் துணிகரம்

திருச்சி ஜி-ஸ்கொயர் அலுவலகத்தில் 3ம் நாளாக ரெய்டு….

  • by Authour

ரியல் எஸ்டேட் தொழில்  செய்து வரும்  ஜி-ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் நேற்று  சோதனை நடத்தினர். சென்னை, திருச்சி, கோவை,  உள்பட வெளிமாநிலங்களிலும் சுமார் 50 இடங்களில் இந்த சோதனை… Read More »திருச்சி ஜி-ஸ்கொயர் அலுவலகத்தில் 3ம் நாளாக ரெய்டு….

முதல்வரின் புகைப்பட கண்காட்சியை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி….. திருச்சியில் சிவகார்த்திகேயன் பெருமிதம்…

திருச்சியில் 23ம் தேதி “எங்கள் முதல்வர் எங்கள் பெருமை ” தமிழ்நாடு முதலமைச்சரின் வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சி திறந்து வைக்கபட்டது. இந்த கண்காட்சியை கல்லூரிகளை சேர்ந்த மாணவ -மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன்… Read More »முதல்வரின் புகைப்பட கண்காட்சியை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி….. திருச்சியில் சிவகார்த்திகேயன் பெருமிதம்…

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,550 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 25 ரூபாய் உயர்ந்து 5,575 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,600… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி ஜி-ஸ்கொயர் அலுவலகத்தில் 2ம் நாளா ரெய்டு… ஆவணங்கள் பறிமுதல்..?..

ரியல் எஸ்டேட் தொழில்  செய்து வரும்  ஜி-ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் நேற்று  சோதனை நடத்தினர். சென்னை, திருச்சி, கோவை,  உள்பட வெளிமாநிலங்களிலும் சுமார் 50 இடங்களில் இந்த சோதனை… Read More »திருச்சி ஜி-ஸ்கொயர் அலுவலகத்தில் 2ம் நாளா ரெய்டு… ஆவணங்கள் பறிமுதல்..?..

திருச்சியில் பரவலாக சாரல் மழை…. வெப்பம் தணிந்தது

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கோடை மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில் தமிழகத்தில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது.  இந்த ஆண்டு வழக்கத்தை விட கோடை மழை அதிகமாக பெய்துள்ளது.… Read More »திருச்சியில் பரவலாக சாரல் மழை…. வெப்பம் தணிந்தது

திருச்சி ஓபிஎஸ் மாநாட்டிற்கு கரூரிலிருந்து புறப்பட்ட தொண்டர்கள்…..

ஓ.பன்னீர்செல்வம், தன்னுடைய செல்வாக்கை காட்டுவதற்காக திருச்சியில் இன்று மாலை மிகப்பெரிய மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளார். எம்ஜிஆா் பிறந்தநாள் விழா, ஜெயலலிதா பிறந்த நாள் விழா, அதிமுக 51ஆவது ஆண்டு விழா என முப்பெரும் விழாவாக… Read More »திருச்சி ஓபிஎஸ் மாநாட்டிற்கு கரூரிலிருந்து புறப்பட்ட தொண்டர்கள்…..

ஓபிஎஸ் மீது திருச்சி போலீஸ் எப்.ஐ.ஆர்?

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக  செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ப.குமார்   மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியாவிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அப்புகார் மனுவில்  அவர் கூறியிருப்பதாவது: ஓ.பன்னீர் செல்வம் மற்றும்  அவரது … Read More »ஓபிஎஸ் மீது திருச்சி போலீஸ் எப்.ஐ.ஆர்?

திருச்சி… இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி  ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,570 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 20 ரூபாய் குறைந்து 5,550 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம்… Read More »திருச்சி… இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி கல்லூரி மாணவி கொலையில், சிறுவன் கைது

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா அய்யம்பாளையம் ஓமலூர் தெருவை சேர்ந்தவர் அழகு பாண்டியன் இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். இவரது மனைவி முத்தம்மாள். இவர்களுக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.… Read More »திருச்சி கல்லூரி மாணவி கொலையில், சிறுவன் கைது

திருச்சி உள்பட 50 இடங்களில், ஜி ஸ்கொயர் நிறுவனங்களில் ஐடி ரெய்டு

  • by Authour

 திருச்சி . சென்னை, கோவை , ஹைதராபாத் உள்பட 50க்கும் மேற்பட்ட  இடங்களில் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையைத்… Read More »திருச்சி உள்பட 50 இடங்களில், ஜி ஸ்கொயர் நிறுவனங்களில் ஐடி ரெய்டு

ஓபிஎஸ்க்கு “நோ” சொன்ன சசிகலா.. திருச்சி விழா அப்டேட்ஸ்….

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதனால் வரும் தேர்தலில்களில் அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்களில் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திட்டால் மட்டுமே இரட்டை இலை சின்னம் கிடைக்கும். அதிமுக உட்கட்சி விவகாரம்… Read More »ஓபிஎஸ்க்கு “நோ” சொன்ன சசிகலா.. திருச்சி விழா அப்டேட்ஸ்….

இது அதிமுக கொடியில்லயாம்.. திருச்சி பொதுக்கூட்டத்திற்காக ஓபிஎஸ் டீம் ‘டகால்டி’…

  • by Authour

திருச்சியில் நாளை ஓ.பன்னீர்செல்வம் அணியினர் பொதுக்கூட்டம் நடத்துகின்றனர். இதற்காக பொன்மலை ஜி கார்னர் ரயில்வே மைதானத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த மைதானத்தை  சுற்றி கொடிகள் நடப்பட்டுள்ளன. அந்த கொடிகள் கறுப்பு, சிகப்பு நிறத்தில்,… Read More »இது அதிமுக கொடியில்லயாம்.. திருச்சி பொதுக்கூட்டத்திற்காக ஓபிஎஸ் டீம் ‘டகால்டி’…

அதிமுக கொடியை ஓபிஎஸ் பயன்படுத்த எதிர்ப்பு…. திருச்சி போலீசில் புகார்..

  • by Authour

ஓ.பன்னீர்செல்வம், வரும் ஏப்ரல் 24ஆம் தேதி திருச்சியில் பிரமாண்ட மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வரும் நிலையில், தேர்தல் ஆணையம் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்துள்ளதாலும், ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக கொடி,… Read More »அதிமுக கொடியை ஓபிஎஸ் பயன்படுத்த எதிர்ப்பு…. திருச்சி போலீசில் புகார்..

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,575 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 5 ரூபாய் குறைந்து 5,570 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்து நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டம்….

திருச்சி, திருவெறும்பூர் காவல் நிலையம் சார்பில் திருவெறும்பூர் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும் குற்றவாளிகளை எளிதாக அடையாளம் கண்டு பிடிக்கவும் உதவும் வகையில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்து குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகளுடன்… Read More »கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்து நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டம்….

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,585 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 15 ரூபாய் குறைந்து 5,575 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

வீட்டில் தூங்கிகொண்டிருந்த மூதாட்டியிடம் 10 பவுன் செயின் பறிப்பு… திருச்சியில் சம்பவம்..

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பி.கே.அகரத்தை சேர்ந்தவர் ஆத்தி நாட்டார். இவருடைய  மனைவி  காமாட்சி (60). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள். திருமணமாகி கணவர் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தம்பதி கிராமத்தில் வீடு… Read More »வீட்டில் தூங்கிகொண்டிருந்த மூதாட்டியிடம் 10 பவுன் செயின் பறிப்பு… திருச்சியில் சம்பவம்..

திருச்சி அருகே பெல் சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் சார்பில் குழந்தை வளர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெல் சி ஐ டி யு தொழிற்சங்கம் சார்பில் குழந்தை வளர்ப்பு மற்றும் நவீன கால பாதிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. சிஐடியு தொழிற்சங்க பொதுச்… Read More »திருச்சி அருகே பெல் சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் சார்பில் குழந்தை வளர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்…

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,570 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 15 ரூபாய் உயர்ந்து 5,585 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.ஒரு சவரன் தங்கம்… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்…

காதல் தோல்வி…. திருச்சியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை….

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே  ராசிநகரைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகள் ஜெயப்பிரியா ( 21). இவர் தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வந்தார். இப்பெண் விக்னேஷ் எனபவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ்… Read More »காதல் தோல்வி…. திருச்சியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை….

பட்டப்பகலில் பஸ் கூட்ட நெரிசலில் மூதாட்டியிடம் நகை திருட்டு….. அலட்சியம் காட்டும் போலீஸ்…

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த விஸ்வாம்பாள் சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கப்பொண்ணு (65) இவர் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு இன்று மாலை துறையூர் பேருந்து… Read More »பட்டப்பகலில் பஸ் கூட்ட நெரிசலில் மூதாட்டியிடம் நகை திருட்டு….. அலட்சியம் காட்டும் போலீஸ்…

திருச்சியில் முதல்வரின் புகைப்பட கண்காட்சி…. முன்னேற்பாட்டினை அமைச்சர் கே.என். நேரு ஆய்வு…

  • by Authour

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஜோசப் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வருகின்ற 23-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறும் நம் முதல்வர் நம் பெருமை என்ற பெயரில் தமிழ்நாடு முதலமைச்சரின்… Read More »திருச்சியில் முதல்வரின் புகைப்பட கண்காட்சி…. முன்னேற்பாட்டினை அமைச்சர் கே.என். நேரு ஆய்வு…

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,565 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் ஐந்து ரூபாய் உயர்ந்து 5,570 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

ஆன்லைனில் கடன் தருவதாக மோசடி…. திருச்சி சைபர் க்ரைம் போலீசில் புகார்….

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள பி. மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்யராஜ். இவர் தேயிலை தூள் மற்றும் மெழுகுவர்த்தி சப்ளை செய்யும் ஏஜென்சி நடத்தி வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதியன்று… Read More »ஆன்லைனில் கடன் தருவதாக மோசடி…. திருச்சி சைபர் க்ரைம் போலீசில் புகார்….

திருச்சியில் பஸ் மோதி ரயில்வே ஊழியர் பலி…. திருமணமான 10 மாதத்தில் நடந்த சோகம்…

திருச்சி ஜங்ஷன் ரயில்வே காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் மோகன் (35). இவருக்கு திருமணம் ஆகி 10 மாதங்கள் ஆகிறது. ரயில்வே ஊழியரான இவருக்கு பிரியா (27 )என்ற மனைவி உள்ளார்.… Read More »திருச்சியில் பஸ் மோதி ரயில்வே ஊழியர் பலி…. திருமணமான 10 மாதத்தில் நடந்த சோகம்…

கஞ்சா விற்ற பெண் கைது….. குண்டாசில் கைது செய்ய திருச்சி கலெக்டர் உத்தரவு…

திருச்சி மாவட்டம், ராம்ஜி நகர் ஹரிபாஸ்கர் காலனியை சேர்ந்த கோபிநாதனின் மனைவி கோமதி (52). இவர் ராம்ஜி நகர் பகுதியில் கஞ்சா விற்றதாக ராம்ஜிநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் பேரில் அப்பகுதியில் கஞ்சா… Read More »கஞ்சா விற்ற பெண் கைது….. குண்டாசில் கைது செய்ய திருச்சி கலெக்டர் உத்தரவு…

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,565 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் விலையில் எந்தவித மாற்றமின்றி 5,565 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம்… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பள்ளி-கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தினர் தர்ணா….

  • by Authour

15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாநிலம் தழுவிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தர்ணா போராட்டத்திற்கு… Read More »15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பள்ளி-கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தினர் தர்ணா….

error: Content is protected !!