Skip to content

திருப்பதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சூர்யா-ஜோதிகா தம்பதி சாமிதரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர்கள் சூர்யா – ஜோதிகா தம்பதி சாமி தரிசனம் செய்தனர். நடிகர் சூர்யா நடத்தி வரும் ‘அகரம்’ தொண்டு நிறுவனத்தின் 15வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்… Read More »திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சூர்யா-ஜோதிகா தம்பதி சாமிதரிசனம்

310 ஆண்டு வரலாறு கொண்ட நம்பர் 1 பிரசாதம் திருப்பதி லட்டு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும்  பல்லாயிரகணக்கான  பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். விசேஷ நாட்களில் ஒரு நாள் முழுவதும் வரிசையில் காத்திருந்து மறுநாள் தான் தரிசம்… Read More »310 ஆண்டு வரலாறு கொண்ட நம்பர் 1 பிரசாதம் திருப்பதி லட்டு

ரயிலில் திடீர் தீ விபத்து! திருப்பதியில் பரபரப்பு

  • by Authour

திருப்பதி ரயில் நிலையம் அருகே சுத்தம் செய்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈஷார் ரயிலின் ஒரு பெட்டியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அருகில் நின்ற சீமான் எக்ஸ்பிரஸ் ரயிலின் இன்ஜினுக்கும் தீ பரவியது. தகவலறிந்து… Read More »ரயிலில் திடீர் தீ விபத்து! திருப்பதியில் பரபரப்பு

திருப்பதி பிரமோற்சவ விழா: செப்.24ல் கொடியேற்றம்

  • by Authour

https://youtu.be/Q14FUB1bkzk?si=ZuTH4tor-e4KOiOzதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் மாதம் 24-ந்தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 2-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதையொட்டி திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் திருமலையில் உள்ள அன்னமய்யா… Read More »திருப்பதி பிரமோற்சவ விழா: செப்.24ல் கொடியேற்றம்

திருப்பதியில் பிரசாதம் சூப்பரா இருந்துச்சு”- விக்ரம் பிரபு பேட்டி

  • by Authour

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் விக்ரம் பிரபு சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோயிலுக்கு வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய விக்ரம் பிரபு, “இந்த மாதம் 27ஆம் தேதி லவ் மேரேஜ் எனும் தமிழ்… Read More »திருப்பதியில் பிரசாதம் சூப்பரா இருந்துச்சு”- விக்ரம் பிரபு பேட்டி

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்- தரிசனம் செய்ய 18 மணிநேரம் காத்திருப்பு

  • by Authour

https://youtu.be/UQ5nNyRbl80?si=3xVJZadfxrCpaBJWதிருப்பதி ஏழுமலையான் கோயிலில்  சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்கள் என்பதால் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது. இலவச தரிசனத்தில் வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகளும் நிரம்பியதால்… Read More »திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்- தரிசனம் செய்ய 18 மணிநேரம் காத்திருப்பு

லட்டுக்காக பக்தர்களை நீண்ட நேரம் காக்க வைக்க கூடாது…. திருப்பதி தேவஸ்தானம் உத்தரவு..

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கும் சேவைகள் மற்றும் பக்தர்களிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகள் மற்றும் புகார்கள் குறித்து திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் செயல் அலுவலர் ஷியாமளாராவ் நேற்று அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.… Read More »லட்டுக்காக பக்தர்களை நீண்ட நேரம் காக்க வைக்க கூடாது…. திருப்பதி தேவஸ்தானம் உத்தரவு..

திருப்பதிக்கு பாதயாத்திரை…. 2 பெண்கள் மீது வாகனம் மோதி ஒரு பெண் பலி…

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கருவனூர் கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து திருப்பதிக்கு பாதையாத்திரை சென்ற போது, திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்ற… Read More »திருப்பதிக்கு பாதயாத்திரை…. 2 பெண்கள் மீது வாகனம் மோதி ஒரு பெண் பலி…

திருப்பதியில் போலி தரிசன டிக்கெட் மோசடி… 3 பேர் கைது…

  • by Authour

திருப்பதி, ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.300-க்கு போலி தரிசன டிக்கெட் தயாரித்து பக்தர்களிடம் மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். போலி தரிசன டிக்கெட் விற்று பக்தர்களிடம் வசூல் செய்த 3 பேர் கைது… Read More »திருப்பதியில் போலி தரிசன டிக்கெட் மோசடி… 3 பேர் கைது…

திருப்பதியில் 6 பேர் பலி- தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் நாளை சொர்க்க வாசல் திறப்பு  சிறப்பு தரிசனம்  தொடங்குகிறது. வரும் 19 ம் தேதி வரை வைகுண்ட  வாசல்  பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். இதையொட்டி இலவச தரிசன டோக்கன்… Read More »திருப்பதியில் 6 பேர் பலி- தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

error: Content is protected !!