Skip to content

திருப்பத்தூர்

திருப்பத்தூர் முத்துமாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்… அன்னதானம் வழங்கல்..

திருப்பத்தூரில் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு முத்துமாரியம்மன் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்!. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய கோவில் நிர்வாகிகள். திருப்பத்தூர்மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ராமாக்கா பேட்டை காமராஜர் நகரில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன்… Read More »திருப்பத்தூர் முத்துமாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்… அன்னதானம் வழங்கல்..

ஜோலார்பேட்டை…தொழிற்சாலையில் பெண் கைவிரல் துண்டானதால் உறவினர்கள் முற்றுகை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த காவேரிபட்டு பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஊதுவத்தி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. தொழிற்சாலையில் 100-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி பிரியா என்ற பெண்ணிற்கு… Read More »ஜோலார்பேட்டை…தொழிற்சாலையில் பெண் கைவிரல் துண்டானதால் உறவினர்கள் முற்றுகை

பொம்மிகுப்பம் ஏரியில் செத்து கரையோரம் மிதக்கும் மீன்கள்… பொதுமக்கள் கோரிக்கை

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பொம்மிக்குப்பம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஏரி ஒன்று உள்ளது. மேலும் அதிக கன மழை வந்தால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொம்மிகுப்பம் ஏரி நிரம்பி விவசாயத்திற்கு பயன்பட்டு வந்த நிலையில்… Read More »பொம்மிகுப்பம் ஏரியில் செத்து கரையோரம் மிதக்கும் மீன்கள்… பொதுமக்கள் கோரிக்கை

வக்பு வாரிய சொத்தை 200 கோடிக்கு மேல் விற்பனை… திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார்

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கருப்பனூர் பகுதியைச் சேர்ந்த ஜானி பாஷா மகன் வாஜித் (43) என்பவர். இவர் திருப்பத்தூரில் உள்ள பூரா மசூதி, ஜமியா மசூதி, கும்மத் தர்கா, கோட்டை மசூதி மற்றும்… Read More »வக்பு வாரிய சொத்தை 200 கோடிக்கு மேல் விற்பனை… திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார்

திருப்பத்தூர் அருகே தாறுமாறாக ஓடிய காரில் 10 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்

ஆந்திர மாநிலத்தில் இருந்து 14 செம்மரக்கட்டைகளை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஷிப்ட் டிசையர் காரில் கடத்தி வந்துள்ளனர். அப்போது திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த புதுப்பேட்டை பகுதியில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தபோது அங்கிருந்த… Read More »திருப்பத்தூர் அருகே தாறுமாறாக ஓடிய காரில் 10 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்

திருப்பத்தூர்.. கவுன்சிலர்கள் கூட்டத்தில் கமிஷனர் மீது குற்றசாட்டு

திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கவுன்சிலர் கூட்டத்திற்கு கமிஷனர் வராததால் ஆர்ப்பாட்டம் செய்து கமிஷனரின் அறையை பூட்டுவோம் என கவுன்சிலர்கள் கூறியதால் பரபரப்பு திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளின்… Read More »திருப்பத்தூர்.. கவுன்சிலர்கள் கூட்டத்தில் கமிஷனர் மீது குற்றசாட்டு

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு… மாணவ-மாணவியர்கள் விழிப்புணர்வு பேரணி..

திருப்பத்தூர் மாவட்ட மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி பங்கேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.… Read More »உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு… மாணவ-மாணவியர்கள் விழிப்புணர்வு பேரணி..

மர்மமான முறையில் 11 மாத குழந்தை உயிரிழப்பு… உடல் மீட்பு… திருப்பத்தூர் அருகே பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த மண்டலநாயன குண்டா பக்கிரிகான் மட்டம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (39) இவருடைய மனைவி முத்துலட்சுமி இவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் நான்காவது 11 மாத… Read More »மர்மமான முறையில் 11 மாத குழந்தை உயிரிழப்பு… உடல் மீட்பு… திருப்பத்தூர் அருகே பரபரப்பு

திருப்பத்தூர்…. மேற்கூரை பெயர்ந்து விழுந்து தூய்மை பணியாளர் படுகாயம்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த TMC காலனி பகுதியில் கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு தூய்மை பணியாளர்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் குடியிருப்பு கட்டிக் கொடுத்துள்ளனர். TMC காலனி பகுதியை சேர்ந்த முருகேசன் மனைவி சரசு(50)… Read More »திருப்பத்தூர்…. மேற்கூரை பெயர்ந்து விழுந்து தூய்மை பணியாளர் படுகாயம்

முதியவரை ஆபாசமாக திட்டிய இளைஞர்கள்… தட்டிகேட்ட நபர் மீது கொலைவெறி தாக்குதல்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பெரிய கம்மியம்பட்டு அண்ணா நகர் பகுதியில் சேர்ந்த கண்ணன் இவருக்கு நான்கு மகன்கள் மற்றும் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளன. கண்ணனுடைய முதல் மகன் குமார் இவருக்கு இரண்டு பெண்… Read More »முதியவரை ஆபாசமாக திட்டிய இளைஞர்கள்… தட்டிகேட்ட நபர் மீது கொலைவெறி தாக்குதல்

error: Content is protected !!