Skip to content

திருப்பத்தூர்

திருப்பத்தூர்-காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை…

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்ன மூக்கனூர் பகுதியை சேர்ந்த வேலு இவர் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு மகாலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மார்பில்… Read More »திருப்பத்தூர்-காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை…

குழந்தை திருமணத்தால் விபரீதம்…ரயில்மோதி கணவன்-மனைவி பலி…

  • by Authour

https://youtu.be/fYDS0IeKVMQ?si=HM3K6_lXxjcV7pQiகிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த ஜெகதேவி பகுதியைச் சேர்ந்த குமார் (50) இவருடைய மனைவி கவிதா ஆகிய தம்பதியினருக்கு காவியா(17) பெண் பிள்ளை உள்ளது. காவியா அதே பகுதியை சேர்ந்த கார்த்தி என்ற இளைஞரை… Read More »குழந்தை திருமணத்தால் விபரீதம்…ரயில்மோதி கணவன்-மனைவி பலி…

திருப்பத்தூர்-மனைவியை அடித்துக்கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை

  • by Authour

https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBதிருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா உமர் நகர் பகுதியில் சேர்ந்த முனிசாமி மகன் சின்னத்தம்பி (32) இவருக்கு பரிமளா என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் உள்ளன. மேலும் கடந்த 2012… Read More »திருப்பத்தூர்-மனைவியை அடித்துக்கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை

வாணியம்பாடி அருகே எருது விடும் விழா… சீறிபாய்ந்த காளைகள்

  • by Authour

https://youtu.be/Q_JxbRMMxoc?si=WDcPwHngAXXmVK6lhttps://youtu.be/Fbrm0DM1Fjw?si=skXiaeAkwNA8R80sதிருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில் பகுதியில் இன்று எருது விடும் திருவிழா நடைபெற்றது. இந்த எருதுவிடும் விழாவில் ஆந்திர மாநிலம் குப்பம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட காளைகள்… Read More »வாணியம்பாடி அருகே எருது விடும் விழா… சீறிபாய்ந்த காளைகள்

16 வயது சிறுமி வன்கொடுமை… பெயிண்டருக்கு 22 ஆண்டுகள் சிறை…

  • by Authour

https://youtu.be/Fbrm0DM1Fjw?si=skXiaeAkwNA8R80shttps://youtu.be/DAKR_hU6_64?si=0tNZglxg7oKJPF1uதிருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த காந்தி நகர் பகுதி சேர்ந்த மஞ்சுநாதன் பெயிண்டர் வேலை செய்து வருகிறார் இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் மஞ்சுநாதனை உறவினர் பெண்ணான 16 வயது… Read More »16 வயது சிறுமி வன்கொடுமை… பெயிண்டருக்கு 22 ஆண்டுகள் சிறை…

திருப்பத்தூர்-குடும்ப தகராறு… மன உளைச்சலில் கணவன் தற்கொலை

  • by Authour

https://youtu.be/Fbrm0DM1Fjw?si=sGtAuMTz51WeZz_Qhttps://youtu.be/DAKR_hU6_64?si=KY3nmyzvPnb0HYoWதிருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மடவாளம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் மற்றும் நித்தியா தம்பதியினருக்கு சபரி வாசன் என்ற மகன் உள்ளார். சபரி வாசன் பெங்களூரில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்… Read More »திருப்பத்தூர்-குடும்ப தகராறு… மன உளைச்சலில் கணவன் தற்கொலை

திருப்பத்தூர்…. ஆஞ்சநேயர் கோவில் மஹாகும்பாபிஷேகம்… பக்தர்கள் சாமிதரிசனம்..

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயத்தின் எதிரில் 22 அடி உயர விஸ்வரூப பக்த ஆஞ்சநேயர் ஆலய மஹாகும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.  திருப்பத்தூர் மாவட்டம்… Read More »திருப்பத்தூர்…. ஆஞ்சநேயர் கோவில் மஹாகும்பாபிஷேகம்… பக்தர்கள் சாமிதரிசனம்..

திருப்பத்தூர் அருகே சிவன் கோவிலில் இசைஞானி இளையராஜா சாமிதரிசனம்…

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடு அடுத்த பழைய வாணியம்பாடி தேவஸ்தானம் கிராமத்தில் உள்ள 1250 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பிரஹன் நாயகி சமேத சுயம்பு ஸ்ரீ அதீதிஸ்வரர் ஆயலத்தில் இன்று இசைஞானி இளையராஜா சாமி தரிசனம்… Read More »திருப்பத்தூர் அருகே சிவன் கோவிலில் இசைஞானி இளையராஜா சாமிதரிசனம்…

திருப்பத்தூர் அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…… டெய்லருக்கு 5 ஆண்டு சிறை…

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த காந்தி பேட்டை பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் சம்பத் (45) தன்னுடைய வீட்டின் மேலே பேக் தைக்கும் கடை வைத்து டெய்லர் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில்… Read More »திருப்பத்தூர் அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…… டெய்லருக்கு 5 ஆண்டு சிறை…

திருப்பத்தூர் அருகே 120 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்

ரெட்டியூர் பகுதியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் 120 பயனாளிகளுக்கு ரூபாய் 51.63 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டத்திற்குட்பட்ட ரெட்டியூர்… Read More »திருப்பத்தூர் அருகே 120 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்

error: Content is protected !!