Skip to content

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே 2 மாத காலமாக குடிநீர் வரவில்லை… பொதுமக்கள் சாலைமறியல்..

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 36-வது வார்டு திருமால் நகர் பகுதியில் 2 மாத காலமாக குடிநீர் வராத காரணத்தாலும் அப்படியே குடிநீர் வந்தாலும் அந்த குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாகவும்… Read More »திருப்பத்தூர் அருகே 2 மாத காலமாக குடிநீர் வரவில்லை… பொதுமக்கள் சாலைமறியல்..

திருப்பத்தூர் அருகே 9 கடைகளில் அடுத்தடுத்து கொள்ளை… பொதுமக்கள் பீதி

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் நாற்றம்பள்ளி அடுத்த வெக்கல்நத்தம் பகுதியில் உள்ள சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பத்தூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து பல்வேறு நபர்கள் கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.… Read More »திருப்பத்தூர் அருகே 9 கடைகளில் அடுத்தடுத்து கொள்ளை… பொதுமக்கள் பீதி

திருப்பத்தூர் அருகே மண் கடத்திய டிப்பர் லாரி-பொக்லைன் பறிமுதல்

திருப்பத்தூர் மாவட்டம், நத்தம் அருகே உள்ள துலாநதி நீரோடையில் அனுமதியின்றி மண் கடத்தலில் ஈடுபடுவதாக கந்திலி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் பெயரில் சப்இன்ஸ்பெக்டர் ரூகன் தலை மேலான கந்திலி போலீசார் சம்பவ… Read More »திருப்பத்தூர் அருகே மண் கடத்திய டிப்பர் லாரி-பொக்லைன் பறிமுதல்

திருப்பத்தூர் அருகே ஆடு வெட்ட சென்றவர் மின்சாரம் தாக்கி பலி..

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம், பெரியகரம் அடுத்த மான்கானூர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் பால் வியாபாரியான இவருக்கு 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்த நிலையில் பிறந்த முதல் குழந்தையின் முதல் பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாட… Read More »திருப்பத்தூர் அருகே ஆடு வெட்ட சென்றவர் மின்சாரம் தாக்கி பலி..

2 காசுகளை விழுங்கிய 2ம் வகுப்பு பள்ளி மாணவி… காப்பாற்றிய திருப்பத்தூர் அரசு டாக்டர்கள்..

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் கோட்டை தெரு பகுதியை சேர்ந்த தில்ஷாத் என்பவரின் 2 வது மகள் நிஸ்பா (7) திருப்பத்தூர் நகரத்தில் உள்ள பூங்கா அரசு பள்ளியில் படித்து வரும் நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை… Read More »2 காசுகளை விழுங்கிய 2ம் வகுப்பு பள்ளி மாணவி… காப்பாற்றிய திருப்பத்தூர் அரசு டாக்டர்கள்..

ஏரிக்கரை சாலையை அமைத்து தரக்கோரி… மக்கள் நாற்று நட்டு போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் ஜோன்றம்பள்ளி பகுதியில் இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஏரிக்கரையின் வழியாக சாலை அமைத்து தரப்படும் என போடப்பட்ட ரோட்டில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதன் காரணமாக அங்கு பள்ளிக்குச் செல்லும்… Read More »ஏரிக்கரை சாலையை அமைத்து தரக்கோரி… மக்கள் நாற்று நட்டு போராட்டம்

திருப்பத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் தொடர் டூவீலர் திருட்டு… சிசிடிவி

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர் ஜெண்டாஹல்லி மார்க்கெட் மஸ்ஜித் பகுதியைச் சேர்ந்த முகமது அலி மகன் இம்ரான் (31) இவர் கடந்த சனிக்கிழமை அன்று வழக்கம்போல மசூதி அருகே தனது சுசுகி மேக்ஸ் 100… Read More »திருப்பத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் தொடர் டூவீலர் திருட்டு… சிசிடிவி

திருப்பத்தூர் அருகே முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்..

திருப்பத்தூர் மாவட்டம், ஆத்தூர்குப்பம் ஊராட்சி பண்ணான்டகுப்பம் கொல்லகொட்டாய் பகுதியில் புதிதாக ஆலயம் புனரமைக்கப்பட்டு முத்துமாரியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது விழாவில் சாமிக்கு கொடியேற்றுதல் தொடங்கி காப்புகட்டுதல் முளைப்பாரி கொண்டு வருதல் ஆலயத்தில்… Read More »திருப்பத்தூர் அருகே முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்..

திருப்பத்தூர் அருகே கஞ்சா போதையில் இளைஞர்கள் அட்டகாசம்… தாக்குதல்

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த குறும்பகேரிபுதூர் பகுதியை சேர்ந்த ஜீரோம் ஆனந்த் (32) மற்றும் அவரது நண்பர் அந்தோணி குமார் (31) ஆகிய இருவரும் அதே பகுதியில் சுடுகாட்டு எரிமேடை அருகில் குடித்து கொண்டு… Read More »திருப்பத்தூர் அருகே கஞ்சா போதையில் இளைஞர்கள் அட்டகாசம்… தாக்குதல்

திருப்பத்தூர் அருகே இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இலவச திருமணம்

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம், புத்துக்கோயில் பகுதியில் உள்ள புத்துமாரியம்மன் ஆலயத்தில் பிரசித்தி பெற்ற ஆலயமாக திகழ்ந்து வருகிறது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் ஆலயத்தில் தமிழக அரசு சார்பில் முதல் இலவச திருமணம்… Read More »திருப்பத்தூர் அருகே இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இலவச திருமணம்

error: Content is protected !!