Skip to content

திருப்பத்தூர்

ஆண்டியப்பனூர் அணை நிரம்பியது- உபரிநீர் வௌியேற்றம்

தொடர் கனமழை காரணமாக திரும்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆண்டியப்பனூர் அணை 27 வது முறையாக நிரம்பியுள்ளது. ஜவ்வாதுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வெளியேறும் மழைநீர் 26 அடி உயரம் கொண்ட ஆண்டியப்பனூர் அணை… Read More »ஆண்டியப்பனூர் அணை நிரம்பியது- உபரிநீர் வௌியேற்றம்

திருப்பத்தூர்-20 வருடமாக ரோடு இல்லை…நூதன போராட்டம்

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் கொடுமாம்பள்ளி பகுதியை அமைந்துள்ள முருகன் பாளையம் கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள் மேலும் 20 வருடங்களாக சாலை வசதி அமைத்துத் தராததால் அப்பகுதி மக்கள்… Read More »திருப்பத்தூர்-20 வருடமாக ரோடு இல்லை…நூதன போராட்டம்

திருப்பத்தூர் அருகே அரசு பள்ளியில் ”உங்களுடன் ஸ்டாலின் முகாம்”… பள்ளிக்கு விடுமுைறை

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. முகாம் நடைபெறுவதன் காரணமாக தாமலேரிமுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விடுமுறை… Read More »திருப்பத்தூர் அருகே அரசு பள்ளியில் ”உங்களுடன் ஸ்டாலின் முகாம்”… பள்ளிக்கு விடுமுைறை

ஜோலார்பேட்டை அருகே அனுமதியின்றி 5 டன் பட்டாசு பதுக்கிய குடோனுக்கு சீல்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடியத்தூர்‌ பகுதியை சேர்ந்த திருப்பதி (53) இவர் திரியாலம் ஐந்து வருடத்திற்கு மேலாக பகுதியில் பட்டாசு கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் அடியத்தூர், திரியாலம், உள்ளிட்ட பகுதிகளில் ஐந்துக்கும் மேற்பட்ட… Read More »ஜோலார்பேட்டை அருகே அனுமதியின்றி 5 டன் பட்டாசு பதுக்கிய குடோனுக்கு சீல்

புளியமரம் சாலையில் முறிந்து விழுந்ததால் மின்சார துண்டிப்பு… பொதுமக்கள் அவதி

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம், முழுவதும் கடந்த சில தினங்களாகவே தொடர் கன மழை பெய்து வரும் நிலையில் நேற்று இரவு திடீரென சூறைக்காற்றுடன் கூடிய பெய்த கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட 2வது… Read More »புளியமரம் சாலையில் முறிந்து விழுந்ததால் மின்சார துண்டிப்பு… பொதுமக்கள் அவதி

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 3வயது குழந்தை பலி..

திருப்பத்தூர் வாணியம்பாடி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து குழந்தையின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவமனையில் பெற்றோர் கதறி அழுதனர். இச்சம்பவம்  பெரும்… Read More »தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 3வயது குழந்தை பலி..

திருப்பத்தூர்-குழந்தையை கடத்த முயன்ற வடமாநில நபருக்கு அடிஉதை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்னமோட்டூர் பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது  குழந்தையை வாயில் பிளாஸ்டிக் கவரை அடைத்து கடத்த முயன்ற வட மாநில இளைஞரை அங்குள்ள விவசாய நிலத்தில்… Read More »திருப்பத்தூர்-குழந்தையை கடத்த முயன்ற வடமாநில நபருக்கு அடிஉதை

சொத்து பிரச்னை-மருமகள் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய சின்ன மாமனார்

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி ஆலிவட்டம் பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன்கள் கோவிந்தசாமி மற்றும் சௌந்தர்(48) இவர்களுக்கு 75 சென்ட் அளவிலான பொது சொத்து உள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு… Read More »சொத்து பிரச்னை-மருமகள் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய சின்ன மாமனார்

தேங்கி நிற்கும் மழைநீர்….பள்ளிக்கு பூட்டு- பெற்றோர்கள் போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட காந்திநகர் பகுதியில் உள்ள அரசு நகராட்சி மாதிரி மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1200 மாணவர்கள் கல்வி பயின்று வரும் நிலையில், பள்ளி வளாகத்தில் முறையான கால்வாய் வசதி இல்லாததால்… Read More »தேங்கி நிற்கும் மழைநீர்….பள்ளிக்கு பூட்டு- பெற்றோர்கள் போராட்டம்

ஓசூர் ஜிஎச்-ன் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது… நிர்வாகம் அலட்சியம்..குற்றசாட்டு

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த சுற்றுச்சுவர் கடந்த 2024 வருடம் நெடுஞ்சாலை துறையினர் சாலை பணியின் பொழுது இடித்து அப்புறப்படுத்தியுள்ளனர்.… Read More »ஓசூர் ஜிஎச்-ன் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது… நிர்வாகம் அலட்சியம்..குற்றசாட்டு

error: Content is protected !!