Skip to content

திருப்பத்தூர்

திருப்பத்தூர் பகுதியில் புகைமூட்டம் போல் சூழ்ந்த பனி…..

திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் சூரிய வெளிச்சத்தையே மறைக்கும் அளவிற்கு புகைமூட்டம் போல் சூழ்ந்த பனி பொழிவினால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்லும் வாகன ஓட்டிகள் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளான குனிச்சி,அண்ணாநகர், காமராஜ்… Read More »திருப்பத்தூர் பகுதியில் புகைமூட்டம் போல் சூழ்ந்த பனி…..

திருப்பத்தூர் அருகே மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர் கைது….

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் பகுதியில் முறையான மருத்துவம் படிக்காமலே போலி மருத்துவம் பார்த்து வருவதாக மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இணைய இயக்குனர் ஞான மீனாட்சிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.… Read More »திருப்பத்தூர் அருகே மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர் கைது….

சமுதாய வளைகாப்பு: கர்ப்பிணிகளுக்கு இனிப்பு ஊட்டினார் கலெக்டர்

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர லயன்ஸ் கிளப்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம்   சார்பில், கர்ப்பிணிகளுக்கு  சமுதாய வளைகாப்பு விழா நடத்தியது.  மாவட்ட திட்ட அலுவலர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக… Read More »சமுதாய வளைகாப்பு: கர்ப்பிணிகளுக்கு இனிப்பு ஊட்டினார் கலெக்டர்

தேங்காய் நார் லாரியில் தீ, நடு ரோட்டில் எரிந்து சாம்பல்

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த விஷமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் என்பவருக்கு  சொந்தமான லாரியில்  தேங்காய் நார் லோடு ஏற்றிக்கொண்டு தர்மபுரிக்கு சென்று கொண்டிருந்தது.  லாரியை   மட்றப்பள்ளி பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவர்  ஓட்டிச்சென்றார்.… Read More »தேங்காய் நார் லாரியில் தீ, நடு ரோட்டில் எரிந்து சாம்பல்

திருப்பத்தூர் அருகே வீட்டின் கதவை உடைத்து 46 சவரன் நகை -9லட்சம் பணம் கொள்ளை….

  • by Authour

திரும்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த அக்ரகாரம் ஓம்சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆட்டு வியாபாரி முத்து (28 )இவருடைய மனைவி இரமாவதி இவர்களுக்கு இரண்டு வயதில் தியா ஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது.… Read More »திருப்பத்தூர் அருகே வீட்டின் கதவை உடைத்து 46 சவரன் நகை -9லட்சம் பணம் கொள்ளை….

கணவர் கொலை- மாமியார் குடும்பத்தினர் மீது மனைவி புகார்

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் மனைவி துளசிமணி. இவர்  இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில்… Read More »கணவர் கொலை- மாமியார் குடும்பத்தினர் மீது மனைவி புகார்

உலக மகளிர் தினம்…. 6253 பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கிய அமைச்சர் எ.வ.வேலு…

  • by Authour

ஜோலார்பேட்டையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு 45 கோடி மதிப்பீட்டில் 464 மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த 6253 பயனாளிகளுக்கு கடன் உதவிகளை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.… Read More »உலக மகளிர் தினம்…. 6253 பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கிய அமைச்சர் எ.வ.வேலு…

திருப்பத்தூர் அருகே மின்கசிவால் 3 வீடுகள் எரிந்து நாசம்.. பரபரப்பு….

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த திருப்பத்தூர் to பர்கூர் செல்லும் சாலையில் உள்ள கெஜநாயக்கன்பட்டியில் திடீரென மின்கசிவு காரணமாக நூர்ஜகான், , ஜான்பாஷா, சூர்யா பேகம், இவர்களுக்கு சொந்தமான இரண்டு குடிசைவீடு, ஒரு சீட்வீடு… Read More »திருப்பத்தூர் அருகே மின்கசிவால் 3 வீடுகள் எரிந்து நாசம்.. பரபரப்பு….

திருப்பத்தூர்அருகே எருது விடும் விழா: 2 பேருக்கு கத்திக்குத்து

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ – கஸ்பா பகுதியை சேர்ந்தவர் முருகன் மாட்டு வியாபாரி.  இவரும் வாணியம்பாடியை சேர்ந்த பாபு என்பவரும் நண்பர்களான நிலையில்,  தற்போது  பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக  தகராறு இருந்து… Read More »திருப்பத்தூர்அருகே எருது விடும் விழா: 2 பேருக்கு கத்திக்குத்து

திருப்பத்தூர் அருகே ஓட்டலில் பரோட்டா சாப்பிட்ட வாலிபர் பலி…

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சிம்மனபுதூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் இவருடைய மனைவி ராஜேஸ்வரி இவருக்கு பாலாஜி என்ற மகனும் மற்றொரு பெண் பிள்ளையும் உள்ளன. வெங்கடேசன் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்து உள்ளார் மேலும்… Read More »திருப்பத்தூர் அருகே ஓட்டலில் பரோட்டா சாப்பிட்ட வாலிபர் பலி…

error: Content is protected !!