Skip to content

திருப்பத்தூர்

ஓனரின் மனைவியுடன் கள்ளக்காதல்…. வாலிபர் குத்திக்கொலை… திருப்பத்தூரில் பரபரப்பு

திருநெல்வேலியை சேர்ந்த அல்போன்ஸ் (35) என்பவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு, கே.பி.அக்ராகரம் பகுதியில் மிச்சர் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். அந்த கம்பெனியில் மிசசர் போடும் மாஸ்டராக கடந்த 5 ஆண்டுகளாக கே.பி.அக்ரகாரம் பகுதியை… Read More »ஓனரின் மனைவியுடன் கள்ளக்காதல்…. வாலிபர் குத்திக்கொலை… திருப்பத்தூரில் பரபரப்பு

பஞ்சாப்பில் வௌ்ளி பதக்கம் வென்ற திருப்பத்தூர் மாணவிக்கு உற்சாக வரவேற்பு..

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தேசிய அளவில் வில்வித்தை போட்டி நடைபெற்று உள்ளது. அதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கிங் வில் வித்தை அகாடமியை சேர்ந்த வில் வித்தை போட்டியில் கலந்து… Read More »பஞ்சாப்பில் வௌ்ளி பதக்கம் வென்ற திருப்பத்தூர் மாணவிக்கு உற்சாக வரவேற்பு..

திருப்பத்தூர் அருகே 50 லட்சம் மதிப்புள்ள 820 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கொடுமாம்பள்ளி பகுதியை சேர்ந்த அழகு மணிமகன் சேகர் (35) இவர் காக்கனா பாளையம் பகுதியில் உள்ள தன்னுடைய பம்பு செட்டில் 820 கிலோ அடங்கிய 50 லட்சம் மதிப்பிலான… Read More »திருப்பத்தூர் அருகே 50 லட்சம் மதிப்புள்ள 820 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்

திருப்பத்தூர்- ”அன்பு கரங்கள் ” திட்டம் தொடக்கம்

  • by Authour

தமிழக முழுவதும் அன்பு கரங்கள் திட்டமானது தமிழக முதல்வர் இன்று காலை 11 மணியளவில் தொடங்கி வைத்தார் இன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்… Read More »திருப்பத்தூர்- ”அன்பு கரங்கள் ” திட்டம் தொடக்கம்

திருப்பத்தூர் அருகே 2 மாத காலமாக குடிநீர் வரவில்லை… பொதுமக்கள் சாலைமறியல்..

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 36-வது வார்டு திருமால் நகர் பகுதியில் 2 மாத காலமாக குடிநீர் வராத காரணத்தாலும் அப்படியே குடிநீர் வந்தாலும் அந்த குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாகவும்… Read More »திருப்பத்தூர் அருகே 2 மாத காலமாக குடிநீர் வரவில்லை… பொதுமக்கள் சாலைமறியல்..

திருப்பத்தூர் அருகே 9 கடைகளில் அடுத்தடுத்து கொள்ளை… பொதுமக்கள் பீதி

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் நாற்றம்பள்ளி அடுத்த வெக்கல்நத்தம் பகுதியில் உள்ள சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பத்தூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து பல்வேறு நபர்கள் கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.… Read More »திருப்பத்தூர் அருகே 9 கடைகளில் அடுத்தடுத்து கொள்ளை… பொதுமக்கள் பீதி

திருப்பத்தூர் அருகே மண் கடத்திய டிப்பர் லாரி-பொக்லைன் பறிமுதல்

திருப்பத்தூர் மாவட்டம், நத்தம் அருகே உள்ள துலாநதி நீரோடையில் அனுமதியின்றி மண் கடத்தலில் ஈடுபடுவதாக கந்திலி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் பெயரில் சப்இன்ஸ்பெக்டர் ரூகன் தலை மேலான கந்திலி போலீசார் சம்பவ… Read More »திருப்பத்தூர் அருகே மண் கடத்திய டிப்பர் லாரி-பொக்லைன் பறிமுதல்

திருப்பத்தூர் அருகே ஆடு வெட்ட சென்றவர் மின்சாரம் தாக்கி பலி..

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம், பெரியகரம் அடுத்த மான்கானூர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் பால் வியாபாரியான இவருக்கு 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்த நிலையில் பிறந்த முதல் குழந்தையின் முதல் பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாட… Read More »திருப்பத்தூர் அருகே ஆடு வெட்ட சென்றவர் மின்சாரம் தாக்கி பலி..

2 காசுகளை விழுங்கிய 2ம் வகுப்பு பள்ளி மாணவி… காப்பாற்றிய திருப்பத்தூர் அரசு டாக்டர்கள்..

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் கோட்டை தெரு பகுதியை சேர்ந்த தில்ஷாத் என்பவரின் 2 வது மகள் நிஸ்பா (7) திருப்பத்தூர் நகரத்தில் உள்ள பூங்கா அரசு பள்ளியில் படித்து வரும் நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை… Read More »2 காசுகளை விழுங்கிய 2ம் வகுப்பு பள்ளி மாணவி… காப்பாற்றிய திருப்பத்தூர் அரசு டாக்டர்கள்..

ஏரிக்கரை சாலையை அமைத்து தரக்கோரி… மக்கள் நாற்று நட்டு போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் ஜோன்றம்பள்ளி பகுதியில் இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஏரிக்கரையின் வழியாக சாலை அமைத்து தரப்படும் என போடப்பட்ட ரோட்டில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதன் காரணமாக அங்கு பள்ளிக்குச் செல்லும்… Read More »ஏரிக்கரை சாலையை அமைத்து தரக்கோரி… மக்கள் நாற்று நட்டு போராட்டம்

error: Content is protected !!