Skip to content

திருப்பூர்

முதல்வரின் திருப்பூர் நிகழ்ச்சிகள் ரத்து

முதல்வர் ஸ்டாலின், நாளையும், நாளை மறுதினமும் திருப்பூர்  மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிக்ச்சிகளில் பங்கேற்க  இருந்தார்.  இந்த நிலையில் இன்று காலை  முதல்வர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை… Read More »முதல்வரின் திருப்பூர் நிகழ்ச்சிகள் ரத்து

திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம செய்து மக்களை சந்தித்து வருகிறார். நலத்திட்ட உதவிகள் வழங்கி,  புதிய திட்டப்பணிகளை தொடங்கி வருகிறார். அந்த வகையில்  வரும்  22, 23ம் தேதிகளில் (செவ்வாய் மற்றும் புதன்கிழமை)… Read More »திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம்

டிஎன்பிஎல் கிரிக்கெட்: திருப்பூர் சாம்பியன்

9வது டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த 1 மாதமாக நடந்து வந்தது.  கோவை, சேலம், நெல்லை,  நத்தம் ஆகிய 4 இடங்களில் இந்த போட்டி நடந்தது.  மொத்தம் 8 மணிகள் இதில் பங்கேற்றன. இறுதிப்போட்டிக்கு … Read More »டிஎன்பிஎல் கிரிக்கெட்: திருப்பூர் சாம்பியன்

காங்கேயத்தில் கார் விபத்து: நர்ஸ் உள்பட 3 பேர் பலி

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியை சேர்ந்தவர் ராஜா (46). இவரது மனைவி ஜானகி (40). இவர் ஈரோடு மாவட்டம், அரச்சலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.… Read More »காங்கேயத்தில் கார் விபத்து: நர்ஸ் உள்பட 3 பேர் பலி

திருப்பூர் நர்ஸ் கொடூர கொலை

திருப்பூர் மாவட்டம் பூம்புகார் நகர் குடியிருப்பு பகுதியில் தனியார் மருத்துவமனை செவிலியர் ஒருவர், தலையில் கல்லைப் போட்டு  கொலை செய்யப்பட்டுள்ளார்.  தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், தலை மற்றும் கை நசுங்கிய நிலையில்… Read More »திருப்பூர் நர்ஸ் கொடூர கொலை

திருப்பூர் கல்லூரி மாணவி கொலை ஏன்? அண்ணன் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பருவாய் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி. பீரோ தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.இவரது மனைவி தங்கமணி. இவர்களது மகள் வித்யா(22) , கோவை அரசு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து… Read More »திருப்பூர் கல்லூரி மாணவி கொலை ஏன்? அண்ணன் கைது

பப்பாளி ஜூஸ் தொட்டியில் விழுந்து 2 பேர் பலி

  • by Authour

திருப்பூர் மாவட்டம்  உடுமலை அருகே உள்ள சடையபாளையம் என்ற கிராமத்தில்  பப்பாளியில் இருந்து  கூழ் தயாரித்து  வெளிநாடுகளுக்கு அனுப்பும் ஆலை உள்ளது.  இங்கு 100க்கும் மேற்பட்ட  தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இன்று காலை… Read More »பப்பாளி ஜூஸ் தொட்டியில் விழுந்து 2 பேர் பலி

+2 மாணவிக்கு பாலியல் தொல்லை…. ஆசிரியர் மீது புகார்…

  • by Authour

திருப்பூரில் 12ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் சம்பத்குமார் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை அடுத்து அறை பார்வையாளராக நியமிக்கப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர் சம்பத்குமாரை பிடித்து போலீசார் விசாரணை… Read More »+2 மாணவிக்கு பாலியல் தொல்லை…. ஆசிரியர் மீது புகார்…

கோவை, திருப்பூாில் விசைத்தறிகள் ஸ்டிரைக்

கோவை திருப்பூர் விசைத்தறியாளர்கள் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம்  நேற்று  சோமனூரில்  நடைபெற்றது. கூட்டத்தில், விசைத்தறி தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் மில் உரிமையாளர்கள் நெசவுக்கு கூலியை உயர்த்தி  வழங்க வேண்டும். மின்… Read More »கோவை, திருப்பூாில் விசைத்தறிகள் ஸ்டிரைக்

பிளஸ்2 தேர்வு அறையில் செல்போன்: ஹெச். எம். சஸ்பெண்ட்

  • by Authour

திருப்பூர் அப்பாச்சி நகர் பகுதி  தனியார் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வு அலுவலராக ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தாமோதரன் இருந்தார். கடந்த 11ம் தேதி தேர்வு… Read More »பிளஸ்2 தேர்வு அறையில் செல்போன்: ஹெச். எம். சஸ்பெண்ட்

error: Content is protected !!