Skip to content

திருவள்ளூர் மாவட்டம்

பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

  • by Authour

திருவள்ளூர் மாவட்டத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையாக குறைக்கப்பட்டு இருந்தது. எனினும் விட்டு விட்டு மழை தொடர்ந்ததால், பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த சூழலில் கனமழை காரணமாக… Read More »பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

2 ஆசிரியர்கள் சஸ்பெண்டை ரத்து செய்ய கோரி மாணவர்கள் மறியல்..

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்பேட்டை பகுதியில் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பணியாற்றி வரும் கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர்களான பிரேம்குமார் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் மாணவிகளிடையே தவறாக நடந்து கொண்டதாக புகார்… Read More »2 ஆசிரியர்கள் சஸ்பெண்டை ரத்து செய்ய கோரி மாணவர்கள் மறியல்..

சென்னை அருகே ராக்கெட் லாஞ்சர் குண்டு கண்டுபிடிப்பு… விசாரணை…

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மெய்யூர் காப்புக்காடு பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிலர் பூமியில் பழங்கால ராக்கெட் குண்டு போன்று பொருள் இருப்பதைக் கண்டு பெரியபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் இதுகுறித்து சம்பவ… Read More »சென்னை அருகே ராக்கெட் லாஞ்சர் குண்டு கண்டுபிடிப்பு… விசாரணை…

error: Content is protected !!