Skip to content

திருவானைக்காவல்

திருவானைக்காவலில் கலங்கலாக வரும் குடிநீர்- பொதுமக்கள் புகார்

  • by Authour

https://youtu.be/lTPrvhOQmtA?si=_W7_6jyox7uf-3wyதிருச்சி மாநகராட்சி மண்டலம் 1 க்குட்பட்ட நெல்சன் ரோடு பகுதியில் இன்று காலை மாநகராட்சியால் வழங்கப்பட்ட குடிநீர் மிகவும் கலங்கலாக தூசுகளுடன் வந்தது.இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இந்த… Read More »திருவானைக்காவலில் கலங்கலாக வரும் குடிநீர்- பொதுமக்கள் புகார்

திருச்சியில் டீ மாஸ்டர் அடித்துக் கொலை

  • by Authour

திருச்சி திருவானைக்காவல் அழகிரிபுரம் அருகே ஏ யூ டி நகரை  சேர்ந்தவர்  சோமசுந்தரம் ( 45) இவர் சமயபுரம் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்தார், இவரது மகன் மோகன்ராஜ்… Read More »திருச்சியில் டீ மாஸ்டர் அடித்துக் கொலை

திருவானைக்காவலில் இன்று எட்டுதிக்கு கொடியேற்று விழா

  • by Authour

திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேவரி கோவில் பங்குனி தேரோட்டத்தையொட்டி கோவில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள எட்டுத்திக்கு கொடிமரங்களிலும் கொடியேற்றம் நடைபெற்றது. பஞ்சபூதங்களில் நீர் தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில். இங்கு ஆண்டுதோறும்… Read More »திருவானைக்காவலில் இன்று எட்டுதிக்கு கொடியேற்று விழா

அம்மா மண்டபம் படித்துறை அருகே ஆண் சடலம் மீட்பு… திருச்சி க்ரைம்..

  • by Authour

. வாலிபரின் காதை கடித்தவர் கைது ஶ்ரீரங்கம், வீரேஸ்வரம், கல்மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் ஆகாஷ் (வயது20). இவர் கடந்த 26ந் தேதி தன் நண்பர்களுடன் வீரேஸ்வரம் ஆஞ்நேயர் கோவில் அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த… Read More »அம்மா மண்டபம் படித்துறை அருகே ஆண் சடலம் மீட்பு… திருச்சி க்ரைம்..

திருச்சியில் வெகுவிரைவில் 4000 குடும்பங்கள் மாபெரும் போராட்டம்…அடிமனை கூட்டமைப்பு அறிவிப்பு

  • by Authour

திருச்சியில் வெகுவிரைவில் 4000 குடும்பங்கள் மாபெரும் போராட்டம் நடத்தவுள்ளதாக திருவானைக்காவல் அடிமனை உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்… அவர்கள் கூறியதாவது…..  திருச்சி, திருவானைக்காவல் அடிமனை பிரச்சினை குறித்து அடிமனை உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கலெக்டர், இந்து சமய… Read More »திருச்சியில் வெகுவிரைவில் 4000 குடும்பங்கள் மாபெரும் போராட்டம்…அடிமனை கூட்டமைப்பு அறிவிப்பு

திருவானைக்காவல் அடிமனை உரிமையாளர்கள் அறநிலையத்துறை இணை ஆணையரிடம் மனு

திருவானைக்காவல் அடிமனை உரிமையாளர்கள் கூட்டமைப்பினர்   இன்று  இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் கல்யாணியை சந்தித்து மனு அளித்தனர். கூட்டமைப்பின் தலைவர் எம்.மாரி(எ)பத்மநாபன் தலைமையில் செயலாளர் சந்தோஷ், ஆலோசனை தலைவர் sகலைமணி… Read More »திருவானைக்காவல் அடிமனை உரிமையாளர்கள் அறநிலையத்துறை இணை ஆணையரிடம் மனு

திருவானைக்காவல் மகா காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…. விமரிசையாக நடந்தது

  • by Authour

  திருச்சி திருவானைக்காவலில், பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக விளங்கக்கூடிய ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி கோயில் இருக்கிறது.அதன் பதுவுகோயில் சன்னதி வீதியில் நிர்மாணம் செய்யப்பட்டது. இங்கு மகாகாளியம்மன் என்ற பெயரில் சித்திர வடிவில் காளியம்மன் வடக்கு… Read More »திருவானைக்காவல் மகா காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…. விமரிசையாக நடந்தது

திருச்சியில் போலீஸ் வேனை அடித்து நொறுக்கியது யார்?

திருச்சி திருவானைக்காவல் செக்போஸ்ட் பகுதியில் உள்ள அழகிரிபுரம் டாஸ்மாக் அருகில் போலீஸ் வேன் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அதன் கண்ணாடிகளை மர்ம ஆசாமிகள் அடித்து நொறுக்கியதாக தெரிகிறது. இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு… Read More »திருச்சியில் போலீஸ் வேனை அடித்து நொறுக்கியது யார்?

திருவானைக்காவல் கோவிலில் பங்குனித் தேரோட்டம்

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேசுவரர் ஆலயம் திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்றது.  இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனித்தேரோட்டம் நடைபெறும்.  அதன்படி பங்குனித் திருவிழாவானது பெரிய கொடியேற்றத்துடன் கடந்த 2-ந் தேதி துவங்கியது.… Read More »திருவானைக்காவல் கோவிலில் பங்குனித் தேரோட்டம்

திருவானைக்காவலில் வீட்டு முன் வெங்காய வெடி வீச்சு… 3பேர் கைது

  • by Authour

கடந்த5தேதி ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட   திருவானைக்காவல் பாரதி நகரில் ஒரு பெண் வீட்டிலிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் தகாத வார்த்தையால் பேசி ஏதோ பொருளை வீட்டின் வாசலில் வீசியதில், அது வெடித்து சத்தம்… Read More »திருவானைக்காவலில் வீட்டு முன் வெங்காய வெடி வீச்சு… 3பேர் கைது

error: Content is protected !!