Skip to content

திருவான்மியூர்

திருவான்மியூர் கொலை வழக்கில் 9 பேரின் விடுதலை ரத்து

  • by Editor

2010ல் திருவான்மியூரில் ஏழுமலை என்பவர் கொலை வழக்கில் 9 பேரை விடுதலை செய்த கூடுதல் அமர்வு நீதிமன்ற தீர்ப்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது . 2010ல் முன்விரோதம் காரணமாக திருவான்மியூரைச் சேர்ந்த ஏழுமலையை சரமாரியாக… Read More »திருவான்மியூர் கொலை வழக்கில் 9 பேரின் விடுதலை ரத்து

சின்னத்திரை சித்ராவின் தந்தை தற்கொலை..

சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம், திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் பிணமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக நசரத்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.… Read More »சின்னத்திரை சித்ராவின் தந்தை தற்கொலை..

கலாஷேத்ரா வழக்கு…. 250 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்…..

சென்னை, திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் ருக்மணிதேவி நுண்கலைக் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு அங்குப் பணியாற்றும் நான்கு ஆசிரியர்கள் கடந்த 10 ஆண்டுகளாகப் பாலியல் தொல்லை அளித்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.… Read More »கலாஷேத்ரா வழக்கு…. 250 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்…..

error: Content is protected !!