Skip to content

திருவெறும்பூர்

திருவெறும்பூர் அருகே 1000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது….

  • by Authour

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் பகுதியில் பெய்த கன மழை காரணமாக சில இடங்களில் மழை நீர் தேங்கியும் வீடுகளுக்குள்… Read More »திருவெறும்பூர் அருகே 1000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது….

பெல் போலீஸ் ஸ்டேஷனில் மழைநீர்.. அமைச்சர் மகேஸ் அதிரடி உத்தரவு…

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் நேற்று துவங்கி தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்துள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெல் போலீஸ் ஸ்டேஷனிற்குள் மழை… Read More »பெல் போலீஸ் ஸ்டேஷனில் மழைநீர்.. அமைச்சர் மகேஸ் அதிரடி உத்தரவு…

பொன்மலை பகுதி பொதுமக்கள் குறைதீர் கூட்டம்.. மனுக்களை பெற்ற அமைச்சர் மகேஸ் ..

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொன்மலை பகுதி 45 மற்றும் 46 வது வார்டு பகுதிகளின் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. திருச்சி மாநகராட்சி மண்டல குழு தலைவரும், மாநகர… Read More »பொன்மலை பகுதி பொதுமக்கள் குறைதீர் கூட்டம்.. மனுக்களை பெற்ற அமைச்சர் மகேஸ் ..

திருச்சி அருகே மின்சாரம் பாய்ந்து மின்வாரிய கேங்மேன் அட்மிட்..

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே மின்கம்பத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுது மின்சாரம் தாக்கி கீழே விழுந்த மின்சார வாரிய கேங்மன்திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மணப்பாறை மயிலம்பட்டி சேர்ந்தவர் ஆரோக்கிய சகாயராஜ்… Read More »திருச்சி அருகே மின்சாரம் பாய்ந்து மின்வாரிய கேங்மேன் அட்மிட்..

மாநகராட்சியை கண்டித்து பானை உடைப்பு போராட்டம்….. CPM கட்சியினர் கைது

  • by Authour

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட வடக்கு காட்டூர் 39 வது வார்டு பகுதியில் இரண்டு வருடங்களுக்கு முன்பு புதிய குடிநீர் குழாய் இணைப்பு கொடுத்தும் தண்ணீர் விநியோகம் இன்னும் செய்யவில்லை. இதை கண்டித்தும், 4 அளவிற்கு… Read More »மாநகராட்சியை கண்டித்து பானை உடைப்பு போராட்டம்….. CPM கட்சியினர் கைது

திருச்சி சிட்டி க்ரைம்…

  • by Authour

மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு திருச்சி, திருவெறும்பூர், கக்கன் காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சேட்டு மகன் தினேஷ் (28). இவர் கழிவு நீர் அகற்றும் டேங்கர் (லாரி) ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.… Read More »திருச்சி சிட்டி க்ரைம்…

திருச்சியில்……மாமியார் வீடு அருகே மருமகன் தற்கொலை….. கர்ப்பிணி மனைவி கதறல்

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கிழக்குறிச்சி தெற்கு தெருவை சேர்ந்தவர் பாலமுத்து (23)கூலி வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஒரு ஆண்டுக்கு முன்பு காமராஜர் நகரை சேர்ந்த அபிநயா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது… Read More »திருச்சியில்……மாமியார் வீடு அருகே மருமகன் தற்கொலை….. கர்ப்பிணி மனைவி கதறல்

திருச்சி…..ரயில்வே ஊழியர் மாயம்

திருவெறும்பூர் அருகே உள்ள கிழகுறிச்சி பேன்சி நகரை சேர்ந்தவர் கண்ணன் (56)இவர் பொன்மலை ரயில்வே பணிமனையில் வீல் ஷாப் பிரிவில் சீனியர் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார். கண்ணன் குடிப்பழக்கம் உடையவர். இதனால் கடந்த… Read More »திருச்சி…..ரயில்வே ஊழியர் மாயம்

திருச்சி அரசு கல்லூரியில் போதையில் 3பேர் ரகளை…..மாணவர் சங்கம் புகார்

  • by Authour

திருச்சி துவாக்குடி அரசு கலை கல்லூரிக்கு காலை 8.30 மணிக்கு மாணவர்கள் கல்லூரிக்கு வருவதற்கு முன்பே கல்லூரிக்கு சம்மந்தம் இல்லாத மூன்று நபர்கள் கல்லூரிக்குள் புகுந்து மது அருந்தி உள்ளனர். அப்போது அங்கு  மாணவ,… Read More »திருச்சி அரசு கல்லூரியில் போதையில் 3பேர் ரகளை…..மாணவர் சங்கம் புகார்

திருச்சியில் அமைச்சர் மகேஷ் பேனர் கிழிப்பு

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் ஒன்றியம் கீழகுமரேசபுரத்தில்  புதிதாக கட்டப்பட்ட சிறிய இணைப்பு பாலம் திறப்பு விழா நேற்று மதியம் நடந்தது.  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  புதிய பாலத்தை திறந்து வைத்தார்.  அமைச்சரின் வருகையையொட்டி … Read More »திருச்சியில் அமைச்சர் மகேஷ் பேனர் கிழிப்பு

error: Content is protected !!