Skip to content

திருவையாறு

தாயிடம் தகராறு செய்த அண்ணனை கொலை செய்த தம்பி உள்ளிட்ட 3 பேருக்கு ஆயுள்…

தஞ்சை மாவட்டம் திருவையாறு திருமஞ்சனவீதி முத்துநாயக்கன் தெருவை சேர்ந்தவர் சண்முகவேல். இவருடைய மகன்கள் ராஜதுரை, கணேசமூர்த்தி (23). இருவரும் கறிக்கடையில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் ராஜதுரை தனது தாயிடம், அடிக்கடி தகராறு செய்ததுடன்… Read More »தாயிடம் தகராறு செய்த அண்ணனை கொலை செய்த தம்பி உள்ளிட்ட 3 பேருக்கு ஆயுள்…

அட்மா திட்டம்… விவசாயிகளுக்கு முருங்கை சாகுபடி பயிற்சி….

தஞ்சை மாவட்டம், திருவையாறு வட்டார அட்மா திட்டம் சார்பில் முருங்கை சாகுபடி, மற்றும் மதிப்பு கூட்டுதல் குறித்த பயிற்சி நடந்தது. தஞ்சை வல்லம்புதூரில் முன்னோடி விவசாயி ரவிச்சந்திரனின் தோட்டத்தில் நடந்த பயிற்சியில் செடி முருங்கை… Read More »அட்மா திட்டம்… விவசாயிகளுக்கு முருங்கை சாகுபடி பயிற்சி….

விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்றுகள் வழங்கிய வேளாண் இயக்குநர்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், திருவையாறு வட்டாரத்தில் தற்பொழுது கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் போன்ற பல்வேறு திட்டங்கள் முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.… Read More »விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்றுகள் வழங்கிய வேளாண் இயக்குநர்…

திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா… தமிழிசை இன்று தொடங்கி வைக்கிறார்

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் 176வது ஆராதனை விழா  இன்று மாலை 6 மணிக்கு திருவையாறில் உள்ள அவரது சமாதி அருகே அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தலில் தொடங்குகிறது. புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் விழாவை… Read More »திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா… தமிழிசை இன்று தொடங்கி வைக்கிறார்

error: Content is protected !!