Skip to content

திறந்து வைத்தார்

தமிழகத்தின் மிக நீளமான உயர்மட்ட மேம்பாலம் திறப்பு..

  • by Authour

கோவை அவினாசி சாலையில் புதிய அடையாளமான ஜிடி நாயுடு மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். கோவையில் 10.1 கிமீ நீளம் கொண்ட ஜிடி நாயுடு மேம்பாலம் திறக்கபட்டது. முதன் முறையாக மழைநீர்… Read More »தமிழகத்தின் மிக நீளமான உயர்மட்ட மேம்பாலம் திறப்பு..

தஞ்சை-அரசு பள்ளியில் கூடுதல் கட்டிடம்… அமைச்சர் மகேஸ் திறந்து வைத்தார்…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் கட்டிடத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும்… Read More »தஞ்சை-அரசு பள்ளியில் கூடுதல் கட்டிடம்… அமைச்சர் மகேஸ் திறந்து வைத்தார்…

ஆக்ஸ்போர்டு பல்கலை.,யில் பெரியார் உருவப்படத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

  • by Authour

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்றைய தினம் (செப்டம்பர் 4) இரவு 10 மணி அளவில் இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் உருவப்படத்தைத் திறந்து வைத்தார். இந்நிகழ்வு சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும்… Read More »ஆக்ஸ்போர்டு பல்கலை.,யில் பெரியார் உருவப்படத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

ரூ.40 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடங்கள் …. அமைச்சர் மகேஸ் திறந்து வைத்தார்

  • by Authour

திருச்சி கிழக்கு தொகுதியில் மாநகராட்சி பொது நிதியில் முடிக்கப்பட்ட பல்வேறு கட்டிடங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட மலைக்கோட்டை வார்டு 13,… Read More »ரூ.40 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடங்கள் …. அமைச்சர் மகேஸ் திறந்து வைத்தார்

மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..

  • by Authour

https://youtu.be/EEkbazLdtG8?si=ZEg00oJwx2JDgCrfகாவிரி டெல்டா பாசனத்திற்காக சேலம், மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தார்  முதல்வர் ஸ்டாலின் . 3 நாட்களில் கல்லணையை சென்றடையும் மேட்டூர் அணை நீர். மேட்டூர் அணையில் போதுமான நீர் இருப்பு உள்ளதால்… Read More »மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..

திருச்சி தெற்கு திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு…

  • by Authour

திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு மாநகர திமுக சார்பில் மலைக்கோட்டை கழகச் செயலாளர் மோகன் , மாமன்ற உறுப்பினர் செந்தில், தெற்கு மாவட்ட மாநகர மாணவரணி அமைப்பாளர் அசாருதீன் ஏற்பாட்டில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும்… Read More »திருச்சி தெற்கு திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு…

சென்னை-மதுரவாயலில் குத்துச்சண்டை பயிலகத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார்….

சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகர் பகுதியில் புதிதாக குத்துச்சண்டை பயிலகம் திறப்பு நிகழ்வு திமுக பிரமுக சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக மதுரவாயல் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ கணபதி கலந்து கொண்டு… Read More »சென்னை-மதுரவாயலில் குத்துச்சண்டை பயிலகத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார்….

திருச்சி-லால்குடியில் புதிய ரேசன் கடையை திறந்து வைத்தார் எம்பி சிவா…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி ஒன்றியம் மேட்டுப்பட்டி ஊராட்சி குறிச்சி கிராமத்தில் பகுதி நேர நியாய விலைக் கடையினை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்  திருச்சி சிவா திறந்து வைத்தார். பின்னர் நியாய விலை பொருட்களை பொதுமக்களுக்கு… Read More »திருச்சி-லால்குடியில் புதிய ரேசன் கடையை திறந்து வைத்தார் எம்பி சிவா…

இயற்கை உரம் தயாரிக்கும் தொழிற்கூடம்…. மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனம் திறந்து வைத்தார்..

மயிலாடுதுறையில் 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழைமைவாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் உள்ளது. இங்கு தினந்தோறும் பக்தர்கள் கொண்டு வரும் பூக்கள், பூமாலைகள் காய்ந்து வீணாவதைத் தடுக்கும் வகையிலும், ஆதீன மடத்தைச் சுற்றியுள்ள மாமரம் உள்ளிட்ட… Read More »இயற்கை உரம் தயாரிக்கும் தொழிற்கூடம்…. மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனம் திறந்து வைத்தார்..

கோவைக்கு ரூ.271 கோடியில் புதிய திட்டங்கள்: 3 அமைச்சர்கள் பங்கேற்பு

கோவை காந்திபுரம் பகுதியில்  ரூ.3.68 கோடி மதிப்பில் புதுபிக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலைய  திறப்பு விழா இன்று காலை நடந்தது.  கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், மின்துறை அமைச்சருமான  செந்தில் பாலாஜி விழாவுக்கு தலைமை… Read More »கோவைக்கு ரூ.271 கோடியில் புதிய திட்டங்கள்: 3 அமைச்சர்கள் பங்கேற்பு

error: Content is protected !!