Skip to content

திறப்பு

கோவை- இந்தியாவின் தேசிய விலங்கான புலி உருவச் சிலை திறப்பு..

கோவை,மேட்டுப்பாளையம் சாலை வடகோவை சிந்தாமணி சந்திப்பில் கோவை மாநகராட்சியின் சார்பாக அமைக்கப்பட்ட இந்தியாவின் தேசிய விலங்கான புலி உருவ சிலை திறப்பு விழா நடைபெற்றது.. 12 அடி நீளத்தில் 900 கிலோ எடையுடன் முன்னங்கால்களைத்… Read More »கோவை- இந்தியாவின் தேசிய விலங்கான புலி உருவச் சிலை திறப்பு..

கொள்ளிடத்தில் கருணாநிதி சிலை திறந்தார் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அரசு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மதியம்1. 1 5மணி அளவில்  மயிலாடுதுறை மாவட்ட எல்லையான கொள்ளிடம் வந்தார். அங்கு  சோதிக்குடி என்ற இடத்தில் … Read More »கொள்ளிடத்தில் கருணாநிதி சிலை திறந்தார் ஸ்டாலின்

திருச்சியில் புதிய படிப்பகம் : துணை முதல்வர், உதயநிதி ஸ்டாலின் திறந்தார்

திருச்சி வரகனேரியில் ரூ.26.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிரான்சிஸ் படிப்பக கட்டிடத்தை தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரும், துணை முதல்வருமான உதயநிதிஸ்டாலின்  இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு,… Read More »திருச்சியில் புதிய படிப்பகம் : துணை முதல்வர், உதயநிதி ஸ்டாலின் திறந்தார்

தருமபுரி கலெக்டர் ஆபீஸ் கூடுதல் கட்டடங்கள், முதல்வர் திறந்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (7.7.2025) தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 36 கோடியே 62 லட்சம் ரூபாய் செலவில்… Read More »தருமபுரி கலெக்டர் ஆபீஸ் கூடுதல் கட்டடங்கள், முதல்வர் திறந்தார்

புகளூாில், பசுமை பூங்காவை திறந்து வைத்தார் VSB

  • by Authour

https://youtu.be/ulypAPbe-Es?si=SyCI99vctJXJcdiYகரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புகளூர் நகராட்சியில், தமிழ்நாடு அரசு நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் குடிநீர் வழங்கல்துறை சார்பாக தேசிய ஊரக வளர்ச்சி முகமை மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ… Read More »புகளூாில், பசுமை பூங்காவை திறந்து வைத்தார் VSB

கல்லணையில் முதல்வர் திறந்த தண்ணீர் திருக்காட்டுப்பள்ளி வந்தது

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 2 நாள் பயணமாக நேற்று மாலை  தஞ்சை வந்தார்.  இதற்காக திருச்சி வந்த முதல்வா்  ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  அங்கிருந்து தஞ்சை  செல்லும் வழியில் மாலை 6.05… Read More »கல்லணையில் முதல்வர் திறந்த தண்ணீர் திருக்காட்டுப்பள்ளி வந்தது

உலகின் உயரமான ரயில்வே பாலம்- பிரதமர் மோடி திறந்தார்

https://youtu.be/OulOxW0qwLk?si=3rUf1JDRYKMf06xEஜம்மு காஷ்மீரில் ரியாசி மாவட்டத்தில் செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் ஒரு வளைவான பாலம் ரெயில்வேயால் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இரும்பால் கட்டப்பட்ட இந்த பாலம் 1,315 மீட்டர் நீளம் கொண்டது.… Read More »உலகின் உயரமான ரயில்வே பாலம்- பிரதமர் மோடி திறந்தார்

கரூர் மாரியம்மன் திருவிழா.. நீர் மோர் பந்தல் திறந்து வைத்தார் VSB

தமிழகத்தில் முக்கிய திருவிழாவில் ஒன்றான கரூர் மாரியம்மன் வைகாசி திருவிழா கடந்த பத்து நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வாக வருகின்ற திங்கள், செவ்வாய், புதன் ஆகிய மூன்று நாட்களில் அமராவதி ஆற்றிலிருந்து… Read More »கரூர் மாரியம்மன் திருவிழா.. நீர் மோர் பந்தல் திறந்து வைத்தார் VSB

ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறப்பு- அமைச்சர் மகேஸ் தகவல்

https://youtu.be/ninXduCBiNs?si=3_3Ocb6Yg2aIzHEWபள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் திருச்சியில் இன்று கூறியதாவது: கோடை விடுமுறைக்குப்பின் ஜூன் 2-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும்.  வெயிலின் தாக்கம் குறைவாகவே உள்ளதால் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் / இவ்வாறு அவர் கூறினார்.  

திருவாவடுதுறையில் புதிய பள்ளி கட்டிடம்-ஆதீனம் திறந்து வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவாவடுதுறையில் சைவ ஆதீன திருமடம் அமைந்துள்ளது இந்த ஆதினத்தின் கீழ் மயிலாடுதுறை, திருவிடைமருதூர், ஆவுடையார் கோயில் உள்ளிட்ட பல்வேறு ஊர்களின் புகழ்பெற்ற ஆலயங்கள் உள்ளன. ஆதீனத்தின் 24 வது… Read More »திருவாவடுதுறையில் புதிய பள்ளி கட்டிடம்-ஆதீனம் திறந்து வைத்தார்

error: Content is protected !!