திறப்பு
திருவாவடுதுறையில் புதிய பள்ளி கட்டிடம்-ஆதீனம் திறந்து வைத்தார்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவாவடுதுறையில் சைவ ஆதீன திருமடம் அமைந்துள்ளது இந்த ஆதினத்தின் கீழ் மயிலாடுதுறை, திருவிடைமருதூர், ஆவுடையார் கோயில் உள்ளிட்ட பல்வேறு ஊர்களின் புகழ்பெற்ற ஆலயங்கள் உள்ளன. ஆதீனத்தின் 24 வது… Read More »திருவாவடுதுறையில் புதிய பள்ளி கட்டிடம்-ஆதீனம் திறந்து வைத்தார்
தஞ்சை-திருச்சிற்றம்பலத்தில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு
தஞ்சாவூர் மாவட்டம், திருச்சிற்றம்பலத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் திராவிட மாடல் ஆட்சி ஐந்தாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கோடை… Read More »தஞ்சை-திருச்சிற்றம்பலத்தில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு
அசோக சக்கர சிங்கம் சிலை கோவையில் திறப்பு
கோவை மாநகரம் முழுவதும் போக்குவரத்தை சீரமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் காவல்துறை இணைந்து பல்வேறு இடங்களில் கலைநயமிக்க சிலைகளை நிறுவி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, கோவை உக்கடம் பேருந்து… Read More »அசோக சக்கர சிங்கம் சிலை கோவையில் திறப்பு
திருச்சியில் சிவாஜி சிலை, 9ம் தேதி முதல்வர் திறக்கிறார்
திருச்சி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நாளை (29-ந் தேதி ) காலை 11 மணிக்கு மேயர் அன்பழகன் தலைமையில் நடக்கிறது.கூட்டத்தில் துணை மேயர் திவ்யா,மண்டல குழு தலைவர்கள் மதிவாணன்,ஜெயா நிர்மலா,துர்கா தேவி,விஜயலட்சுமி கண்ணன்,ஆண்டாள் ராம்குமார்… Read More »திருச்சியில் சிவாஜி சிலை, 9ம் தேதி முதல்வர் திறக்கிறார்
திருச்சி அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகில் அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ. சீனிவாசன் பொதுமக்களுக்கு நீர்மோர் , தர்பூசணி உள்ளிட்ட பழங்களை வழங்கினார். இந்த நிகழ்வில் வழக்கறிஞர்… Read More »திருச்சி அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
திருச்சியில் 28வது வார்டில் தவெக சார்பில் கட்சி அலுவலகம் திறப்பு…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின் படி கழக பொதுச் செயலாளர் திரு.ஆனந்து அவர்களின் ஆலோசனையில் திருச்சி மாநகர் மாவட்டம் தென்னூர் பகுதி மற்றும் 28 வது வார்டு சார்பாக கட்சி… Read More »திருச்சியில் 28வது வார்டில் தவெக சார்பில் கட்சி அலுவலகம் திறப்பு…
திருச்சி தெற்கு அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு…
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார், துவக்கி வைத்தார். பின்னர் பொது மக்களுக்கு நீர்மோர், குளிர்பானங்கள், பழ வகைகளை வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அரியமங்கலம் பகுதி கழக செயலாளர் A.தண்டபாணி அவர்கள்… Read More »திருச்சி தெற்கு அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு…
கரூரில் தவெக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு….
கரூரில் கோடை வெயிலை சமாளிக்க தமிழக வெற்றிக் கழகம் சார்பாக தண்ணீர் பந்தல் அமைத்து தர்பூசணி மற்றும் நீர் மோர் வழங்கினர். தமிழகம் முழுவதும் கோடைகால தண்ணீர் பந்தல் அமைக்குமாறு நிர்வாகிகளுக்கு தமிழக வெற்றிக் கழக… Read More »கரூரில் தவெக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு….
எஸ்டிபிஐ கட்சி திருச்சி தெற்கு வத்தகர் அணி சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு
எஸ்டிபிஐ கட்சி வர்த்தகர் அணி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக முதலியார் சத்திரம் KMS மினி ஹாலில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் Dr.S.பக்ருதீன் அவர்கள் தலைமை ஏற்று… Read More »எஸ்டிபிஐ கட்சி திருச்சி தெற்கு வத்தகர் அணி சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு