Skip to content

திறப்பு

தஞ்சையில் மினி டைடல் பூங்கா…. முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார்பட்டி கிராமத்தில் 30.50 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா, ஆனைக்கவுண்டன்பட்டி மற்றும் கருப்பூர் கிராமத்தில் 29.50… Read More »தஞ்சையில் மினி டைடல் பூங்கா…. முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

வேளாண்மை கூட்டுறவு சங்கம்……அமைச்சர் ரகுபதி திறந்தார்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டாரம், அரசமலை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின்கீழ், காரையூரில் புதிய அங்காடி கிளையினை,  நீதிமன்றங்கள்,  சட்டத்துறை அமைச்சர் .எஸ்.ரகுபதி  இன்று (செவ்வாய்) திறந்து வைத்தார்., வருவாய் மற்றும் பேரிடர்… Read More »வேளாண்மை கூட்டுறவு சங்கம்……அமைச்சர் ரகுபதி திறந்தார்

திருச்சி புதிய பஸ் நிலையம்….. டிசம்பருக்குள் திறப்பு….. அமைச்சர் நேரு பேட்டி

  • by Authour

நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என். நேரு இன்று  திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் கால்நடைத்துறை  சார்பில்  மருத்துவ ஊர்திகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திருச்சி  பஞ்சப்பூர் புதிய பஸ் நிலையம்… Read More »திருச்சி புதிய பஸ் நிலையம்….. டிசம்பருக்குள் திறப்பு….. அமைச்சர் நேரு பேட்டி

மயிலாடுதுறை….ரூ.10 கோடி மதிப்பில் மீன்பிடி இறங்கு தளம் திறப்பு….

  • by Authour

மயிலாடுதுறை தரங்கம்பாடி தாலுகா சந்திரப்பாடி மீனவ கிராமத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மீன் இறங்கு தளத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து… Read More »மயிலாடுதுறை….ரூ.10 கோடி மதிப்பில் மீன்பிடி இறங்கு தளம் திறப்பு….

கோவை உக்கடம் ஆத்துபாலம்….. முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்தார்

கோவை மாநகரில் இருந்து பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு செல்லக் கூடிய பிரதான சாலைகளை இணைக்கும், ஆத்துப்பாலம் – உக்கடம் இடையேயான சாலை மிகுந்த போக்குவரத்து நெரிசலுடன் இருந்து வந்தது. இந்நிலையில் தமிழக நெடுஞ்சாலைத் துறை… Read More »கோவை உக்கடம் ஆத்துபாலம்….. முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்தார்

மேட்டூரில் இருந்து இன்று மாலை உபரி நீர் 1.5 லட்சம் கனஅடி திறக்க வாய்ப்பு

கேரளா, கர்நாடகா மாநிலங்களில் 2 நாள் மழை குறைந்திருந்த நிலையில் மீண்டும் அங்கு மழை  கொட்டி தீர்க்கிறது. கபினி அணையின் நீர் ஆதார பகுதியான கேரளா மாநிலம் வயநாட்டில் 2 நாட்களாக  மீண்டும் கனமழை… Read More »மேட்டூரில் இருந்து இன்று மாலை உபரி நீர் 1.5 லட்சம் கனஅடி திறக்க வாய்ப்பு

ஆடிப்பெருக்கு கொண்டாட மேட்டூர் அணை திறக்கப்படுமா?

  • by Authour

ஆடி மாதம் 18ம் தேதி அன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது.  இந்த  விழா காவிரி பாயும் மாவட்டங்களில் சிறப்பாக கொண்டாடப்படும்.  குறிப்பாக ஒகேனக்கல் , மேட்டூர்,  பவானி கூடுதுறை, மோகனூர், முசிறி குளித்தலை,  முக்கொம்பு, … Read More »ஆடிப்பெருக்கு கொண்டாட மேட்டூர் அணை திறக்கப்படுமா?

கறம்பக்குடியில் புதிய குடியிருப்புகள்…. முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம்கறம்பக்குடி  பிலாவிடுதி, பாலன் நகர், பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டு இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  திறந்து வைத்தார்.… Read More »கறம்பக்குடியில் புதிய குடியிருப்புகள்…. முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

மேட்டூர் அணை…..இந்த மாத இறுதியில் திறப்பு

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை  ஜூன் 12ம் தேதி திறக்கப்படும். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்கப்படவில்லை.   ஒருபோக சம்பா… Read More »மேட்டூர் அணை…..இந்த மாத இறுதியில் திறப்பு

திருமயம், ஆலங்குடி அரசு கல்லூரி கட்டிடங்கள்…… முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சி ஒன்றியம் துழையானூர் கிராமத்தில் ரூ12.46கோடிமதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடமும்,  ஆலங்குடி பேரூராட்சி கீழாத்தூர் கிராமத்தில் ரூ 12.40கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள… Read More »திருமயம், ஆலங்குடி அரசு கல்லூரி கட்டிடங்கள்…… முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

error: Content is protected !!