Skip to content

திறப்பு

உலகப் புத்தக தினம்.. தஞ்சையில் பாரதி புத்தகாலயம் திறப்பு..

உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் ராணுவத்தினர் மாளிகை வளாகத்தில் பாரதி புத்தகாலயம் திறப்பு விழா நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். கோதண்டபாணி வரவேற்றார். பாரதி புத்தகாலயத்தை தஞ்சை எம்பி எஸ் எஸ்… Read More »உலகப் புத்தக தினம்.. தஞ்சையில் பாரதி புத்தகாலயம் திறப்பு..

தஞ்சை அருகே 15 அடி உயர திருவள்ளுவர் சிலை திறப்பு….

  • by Authour

தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் வெள்ளாஞ்செட்டித் தெருவில் தமிழ்த்தாய்க் கோட்டத்தில் 15 அடி உயர திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடந்தது. தமிழ்த்தாய் அறக்கட்டளை சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சிலையைப் புதுச்சேரி… Read More »தஞ்சை அருகே 15 அடி உயர திருவள்ளுவர் சிலை திறப்பு….

சீரமைக்கப்பட்ட ஜி கார்னர் பாலம் திறப்பு……

  • by Authour

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை ஜி-கார்னர் பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் ஒரு பகுதி கடந்த ஜனவரி மாதம் 12ம்  தேதி ஒரு இடத்தில்  சரிந்து விழும் நிலையில் காணப்பட்டது. இதை… Read More »சீரமைக்கப்பட்ட ஜி கார்னர் பாலம் திறப்பு……

திருச்சியில் புதிய தீயணைப்பு நிலையம்… அமைச்சர் மகேஸ் திறந்து வைத்தார்..

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய தீயணைப்பு நிலையத்தை தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். திருவெறும்பூர் கடந்த 2011 ஆம் ஆண்டு தாலுக்கா அந்தஸ்து பெற்றது.… Read More »திருச்சியில் புதிய தீயணைப்பு நிலையம்… அமைச்சர் மகேஸ் திறந்து வைத்தார்..

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம்…… முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டு டிசம்பர் 28-ந் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது மாயூரநாதர் கீழ வீதி வணிகவரி அலுவலக கட்டிடத்தில் தற்காலிக… Read More »மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம்…… முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம்….. முதல்வர் ஸ்டாலின் இன்று திறக்கிறார்

தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டு டிசம்பர் 28-ந் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது மாயூரநாதர் கீழ வீதி வணிகவரி அலுவலக கட்டிடத்தில் தற்காலிக… Read More »மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம்….. முதல்வர் ஸ்டாலின் இன்று திறக்கிறார்

புதுகையில் விதை சேமிப்பு கிடங்கு…துணை வேளாண்மை விரிவாக்க மையம்.. திறப்பு…

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், பேரானூர் கிராமத்தில், வேளாண்மை- உழவர் நலத்துறை சார்பில், நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.39.58 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக் கட்டப்பட்டுள்ள விதை சேமிப்பு கிடங்குடன் கூடிய துணை வேளாண்மை… Read More »புதுகையில் விதை சேமிப்பு கிடங்கு…துணை வேளாண்மை விரிவாக்க மையம்.. திறப்பு…

கருணாநிதி நினைவிடம் … முதல்வர் ஸ்டாலின் திறந்தார்… ரஜினி பங்கேற்பு

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 2018 ஆகஸ்ட் 7-ம் தேதி தனது 95-ம் வயதில் காலமானார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. கடந்த… Read More »கருணாநிதி நினைவிடம் … முதல்வர் ஸ்டாலின் திறந்தார்… ரஜினி பங்கேற்பு

இன்று திறப்பு விழா காணும் கருணாநிதி நினைவிடத்தின் சிறப்புகள்

புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடம் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி நினைவிடம் ஆகியவற்றின் திறப்பு விழா  நிகழ்ச்சி இன்று (திங்கட் கிழமை) இரவு 7 மணியளவில் நடைபெறுகிறது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். கருணாநிதி… Read More »இன்று திறப்பு விழா காணும் கருணாநிதி நினைவிடத்தின் சிறப்புகள்

விதவிதமான ஆடைகளை போட்டு.. மக்களை முட்டாள் ஆக்குபவன் நான் இல்லை….யோகி ஆதித்யநாத்

அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழா வரும் 22-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. குடியரசு தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள் மட்டுமின்றி நாடு… Read More »விதவிதமான ஆடைகளை போட்டு.. மக்களை முட்டாள் ஆக்குபவன் நான் இல்லை….யோகி ஆதித்யநாத்

error: Content is protected !!