Skip to content

தீக்குளிக்க முயற்சி

குடிநீரில் கழிவுநீர்- திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க வந்த நபரால் பரபரப்பு

  • by Authour

திருச்சி மாவட்டம் வேங்கூர் பகுதியில் உள்ள பெரியார் காலனியில் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, அப்குதியை சேர்ந்த கணேசன் என்பவர் திருச்சி மாவட்ட… Read More »குடிநீரில் கழிவுநீர்- திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க வந்த நபரால் பரபரப்பு

கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற மாற்றுதிறனாளி…. கரூரில் பரபரப்பு

ஆறு மாதத்துக்கு மேலாக தனது மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று குளித்தலை வட்டாட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளை கண்டித்து மாவட்ட ஆட்சியர் கார் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளியால்… Read More »கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற மாற்றுதிறனாளி…. கரூரில் பரபரப்பு

அரியலூரில்..இடத்தகராறு.. பசுவுடன் சாலை மறியல்… தீக்குளிக்க முயன்ற தம்பதி..

அரியலூர் மாவட்டம் கோடங்குடி கிராமத்தைச் சேர்ந்த அருள்செல்வன் என்பவருக்கு இடம் வழி சம்பந்தமாக அதே ஊரைச் சேர்ந்த ஒருவருடன் தகராறு மற்றும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இருதரப்பினர் இடையே ஏற்பட்ட இடத்தகராறு சம்பந்தமாக தா.பழுர்… Read More »அரியலூரில்..இடத்தகராறு.. பசுவுடன் சாலை மறியல்… தீக்குளிக்க முயன்ற தம்பதி..

மனைவிக்கு வேறொரு திருமணம்- கணவன்-குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி..பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பெத்த கல்லுப்பள்ளி புத்து கோவில் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் வெங்கடேசன் இவருக்கு சிவகங்கை மாவட்டம் குறிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த கங்கா என்ற பெண்ணுடன் 13 வருடங்களுக்கு முன்பு… Read More »மனைவிக்கு வேறொரு திருமணம்- கணவன்-குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி..பரபரப்பு

போலீஸ் ஸ்டேசன் முன்பு – டிரைவர் தீக்குளிக்க முயற்சி-திருச்சியில் பரபரப்பு

https://youtu.be/iyEYWgbRq_E?si=qY_dgSBOaHA_vMqNதிருச்சி மாவட்டம் முசிறி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு டிரைவர் விஜயன் என்பவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. முசிறி அருகே மேட்டுபட்டி கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் விஜயன் என்பவர் மகள் தனுஷ்யா (17)… Read More »போலீஸ் ஸ்டேசன் முன்பு – டிரைவர் தீக்குளிக்க முயற்சி-திருச்சியில் பரபரப்பு

கஞ்சா விற்ற மகன் கைது… கண்டித்து தந்தை போலீஸ் ஸ்டேசனில் தீக்குளிக்க முயற்சி..

  • by Authour

கோவை, கவுண்டம்பாளையம் அன்னை இந்திரா நகர் பொதுக் கழிப்பிடம் அருகே இளைஞர்கள் நேற்று கஞ்சா விற்பனை செய்து வருவதாக காவல்துறைக்கு வந்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் சோதனை செய்ததில் கவுண்டம்பாளையம் பகுதியைச்… Read More »கஞ்சா விற்ற மகன் கைது… கண்டித்து தந்தை போலீஸ் ஸ்டேசனில் தீக்குளிக்க முயற்சி..

அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

  • by Authour

அரியலூர் மாவட்டம் செட்டிதிருக்கோணம் புது காலனியை சேர்ந்தவர் லெட்சுமி. இவருக்கு  30 ஆண்டுகளுக்கு முன்பு அரசால் 2 சென்ட் வீட்டு மனை இலவசமாக வழங்கப்பட்டது. இதில் வீடு கட்டி தனது குடும்பத்தினருடன் லெட்சுமி வசித்து… Read More »அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

உறவினர் ரூ. 20 லட்சம் மோசடி…. தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி…

  • by Authour

தஞ்சை . மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்து வருகிறது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக கலெக்டரிடம் கொடுப்பது வழக்கம். இந்த கூட்டத்தில்… Read More »உறவினர் ரூ. 20 லட்சம் மோசடி…. தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி…

கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற மாற்றுதிறனாளி…. பரபரப்பு..

  • by Authour

வறுமையில் வாழ்ந்து வரும் தன்னை கடை நடத்த விடாமல் செல்வராஜ் என்பவர் இடையூறு செய்வதாகவும் இது குறித்து புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறி, மதுக்கரை பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இருதய… Read More »கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற மாற்றுதிறனாளி…. பரபரப்பு..

திருச்சி திமுக கவுன்சிலர் ராஜினாமா…. தீக்குளிக்க முயற்சி…

  • by Authour

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று  மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.  ஆணையர் சரவணன், துணை மேயர்  திவ்யா மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.  கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பிரச்னைகள் குறித்து பேசினர். 60வது… Read More »திருச்சி திமுக கவுன்சிலர் ராஜினாமா…. தீக்குளிக்க முயற்சி…

error: Content is protected !!