Skip to content

தீபாவளி

கரூருக்கு சிபிஐ அதிகாரிகள் இன்று வருகை?…

தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்ற சிபிஐ அதிகாரிகள் இன்று கரூர் வரவுள்ள நிலையில், தற்போது இன்ஸ்பெக்டர் ஒருவரும் தலைமை காவலர் ஒருவரும் கரூர் வருகை – பாதுகாப்பு பணிக்காக துப்பாக்கி ஏந்திய உள்ளூர்… Read More »கரூருக்கு சிபிஐ அதிகாரிகள் இன்று வருகை?…

புதுச்சேரியிலும்- தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவிப்பு

தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும், தீபாவளிக்கு மறுநாள் (அக்.21) விடுமுறை என முதல்வர்  ரெங்கசாமி அறிவிப்பு அறிவித்துள்ளார். அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு 21ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி-கோவை ரயில்வே ஸ்டேசனில் குவிந்த வடமாநிலத்தவர்கள்

  • by Authour

தீபாவளி பண்டிகை முன்னிட்டு சொந்த ஊர் செல்ல கோவை ரயில் நிலையத்தில் குவிந்த புலம் பெயர் தொழிலாளர்கள். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் பணியாற்றும் பீகார், ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த புலம்பெயர்… Read More »தீபாவளி-கோவை ரயில்வே ஸ்டேசனில் குவிந்த வடமாநிலத்தவர்கள்

தீபாவளிக்கு அடுத்த நாள் அக்.21ம் தேதி பொது விடுமுறை

  • by Authour

தமிழ்நாட்டில் தீபாவளிக்கு அடுத்த நாள் அக்.21ம் தேதி பொது விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு. அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் பொதுத்துறை நிறுவனங்களுக்கு 21ம் தேதி (செவ்வாய்) பொது விடுமுறை அறிவித்துள்ளது. தீபாவளி… Read More »தீபாவளிக்கு அடுத்த நாள் அக்.21ம் தேதி பொது விடுமுறை

திருச்சி மாநகரில் மழை-தீபாவளி வியாபாரம் கடும் பாதிப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது.அது தற்போது தீவிரமடைந்துள்ளது.அக்டோபர் 20ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் திருச்சி உள்பட டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை விட்டு விட்டு… Read More »திருச்சி மாநகரில் மழை-தீபாவளி வியாபாரம் கடும் பாதிப்பு

பட்டாசு வெடிக்க இரண்டு மணி நேரம் மட்டுமே அனுமதி

தீபாவளி தினத்தன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: – தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன்… Read More »பட்டாசு வெடிக்க இரண்டு மணி நேரம் மட்டுமே அனுமதி

தீபாவளி வசூல்… அரசு அலுவலகங்களில் ரகசிய கண்காணிப்பு…

தீபாவளியை ஒட்டி தீயணைப்புத் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், தொழில்துறை சார்ந்த அலுவலகங்கள், பத்திரப்பதிவு அலுவலகங்கள், கூட்டுறவுத் துறையைச் சேர்ந்த அலுவலகங்கள் உள்பட சுமார் 20 துறைகளில், ஒவ்வொரு ஆண்டும்… Read More »தீபாவளி வசூல்… அரசு அலுவலகங்களில் ரகசிய கண்காணிப்பு…

தீபாவளி…. கோவை கடைவீதியில் அலைமோதும் மக்கள் கூட்டம்.

தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகள், பொருட்கள் வாங்க கோவை கடை வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதை ஒட்டி காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் சிலர் நெருக்கடியான சாலைகளில் தள்ளுவண்டி கடைகளை… Read More »தீபாவளி…. கோவை கடைவீதியில் அலைமோதும் மக்கள் கூட்டம்.

தீபாவளிக்கு 20,378 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக, 20,378 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். அக்டோபர் 16-ம் தேதி முதல்… Read More »தீபாவளிக்கு 20,378 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு

  • by Authour

ஆயுதபூஜை அக்டோபர் 1-ந் தேதியும், தீபாவளி பண்டிகை அக்டோபர் 20-ந் தேதியும் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, சொந்த ஊர் செல்ல விரும்பிய பயணிகள் ஏற்கனவே பஸ், ரயில்களில் முன்பதிவு செய்தனர். ஆனால், ரயில் டிக்கெட் முன்பதிவு… Read More »ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு

error: Content is protected !!